தமிழ்நாடு முழுவதும் டெங்கு வைரஸ், மலேரியா, இன்சூரன்ஸ் போன்ற காய்ச்சல்கள் குழந்தைகள் மற்றும் முதியவர்களை அதிக அளவில் பாதிக்கிறது. மாவட்டங்களில் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் இதற்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 50 முதல் 100-க்கும் மேற்பட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். இதில் தீவிர நோய் தொற்று இருக்கும் 23 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கம்பிளியம்பட்டி, கோபால்பட்டி, பண்ணைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் […]
