தர்மபுரி அருகே கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் மேல் ஆண்டி பள்ளி கிராமத்தில் வசித்து வந்தவர் முனியப்பன். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த வாரம் அவரது தோட்டத்தில் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை […]
