Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம்… குழந்தை பிறந்ததும் மாட்டிக்கொண்ட கணவர்..!!

நாமக்கல் மாவட்டத்தில் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்து வாழ்ந்து வந்த கணவர் கைது செய்யப்பட்டார்.  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த மாணிக்கம்பாளையம் பகுதியில் குமார் மற்றும்  சாரதி இருவரும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில்  இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 7 ஆண்டுகளாக இவர்கள் பிரிந்து வாழ்கின்றனர். இந்த சூழ்நிலையில்  குமார் யாருக்கும் தெரியாமல் லதா என்ற வேறொரு பெண்ணை  கடந்த 3 ஆண்டுக்கு முன்பு  2-ஆவதாக திருமணம் செய்து தனியாக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“சமாதானம் பேச அழைத்து” மனைவியை குத்திக்கொலை செய்த கணவன்..!!

திருப்பூரில் சேர்ந்து வாழ்வதற்கு சமாதானம் பேச தாய் வீட்டிற்கு அழைத்து சென்று கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் உள்ள டி.எம்.எஸ் நகரை சேர்ந்த ரமேஷ் மற்றும் பிரியா ஆகிய இருவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த ஜோடிக்கு  ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாகவே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன்  காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில்  மனைவி பிரியாவுடன் சேர்ந்து […]

Categories

Tech |