திருமணமான ஒரு வருடத்தில் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற கர்ப்பிணி பெண் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகர் 2வது தெருவில் தமிழ்மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு பி.காம் பட்டதாரியான வைஷாலி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ள […]
