குளிர்காலம் என்பதால் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றியமைப்பதை போல சமையல் எரிவாயு சிலிண்டர் விலையையும் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. மாதந்தோறும் மாற்றிய அமைக்கப்படும் சிலிண்டர் எரிவாயு விலை நடந்து முடிந்த தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடையும் வரை ( அதாவது 2019 டிசம்பர், 2020 ஜனவரி வரை ) 2 மாதங்கள் விலை உயரவில்லை. தேர்தல் முடிந்ததும் சமையல் […]
