தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தாய் கரடி மற்றும் குட்டி கரடி இரண்டும் சேர்ந்து 5 பேரை தாக்கியதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். தெலுங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத் மாவட்டத்தின் தர்மாரம் என்ற கிராமத்தின் குடியிருப்பு பகுதிக்குள் தாய் கரடி மற்றும் குட்டி கரடி இரண்டும் திடீரென நுழைந்து அப்பகுதியில் வசித்து வரும் ராஜு, நரசிம்மப்பா, பெத்தப்பா உள்ளிட்ட 5 பேரை கடுமையாக தாக்கியது. இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி அங்கிருந்த கட்டைகள் மற்றும் கம்புகளால் அடித்து அந்தக் கரடியை பிடிக்க தீவிர முயற்சி […]
