இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கொள்ளுப்பட்டி பகுதியில் கஸ்தூரி ராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கஸ்தூரி ராஜனுடன் அதே பகுதியில் வசிக்கும் அவரது நண்பர்களான வெற்றி செல்வன் மற்றும் சச்சின் போன்றோர் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து இவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் காரிமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த போது அதே பகுதியில் தாரமங்கலத்தில் […]
