Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மோட்டர் சைக்கிள்கள் மோதல்… கோர விபத்தில் பறிபோன உயிர்கள்… தர்மபுரியில் பரபரப்பு…!!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கொள்ளுப்பட்டி பகுதியில் கஸ்தூரி ராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கஸ்தூரி ராஜனுடன் அதே பகுதியில் வசிக்கும் அவரது நண்பர்களான வெற்றி செல்வன் மற்றும் சச்சின் போன்றோர் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து இவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் காரிமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த போது அதே பகுதியில் தாரமங்கலத்தில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மலைப்பாதையில் மரணத்தை சந்தித்த பயணம்… 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்… தர்மபுரியில் பரபரப்பு…!!

டிப்பர் லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் டிரைவர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டியில் இருந்து எம்.சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு பிக்கிலி மலைப்பாதை வழியாக டிப்பர் லாரி சென்றுள்ளது. இந்நிலையில் இந்த டிப்பர் லாரி கரிப்பள்ளம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது பாப்பாரப்பட்டி நோக்கி சென்ற அரசு பேருந்து டிப்பர் லாரி மீது எதிர்பாராத விதமாக மோதி விட்டது. இதனால் டிப்பர் லாரி அங்குள்ள 20 அடி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பெண்ணின் காதலுக்கு உதவி… கல்லூரி மாணவியின் விபரீத முடிவு… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

உறவினர் பெண்ணின் காதலுக்கு உதவி செய்வதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ராஜாகொள்ளஅல்லி கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெண்ணிலா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் உறவுக்கார பெண்ணின் காதலுக்கு வெண்ணிலா உதவி செய்வதை அறிந்த அவரது பெற்றோர் வெண்ணிலாவை கண்டித்துள்ளனர். இதனால் மன […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

எரிந்த வைக்கோல் போரில் வந்த துர்நாற்றம்… அதிர்ச்சியடைந்த காவல்துறையினர்… தர்மபுரியில் பரபரப்பு…!!

எரிந்து கிடந்த வைக்கோல் போரில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நாகதாசம்பட்டி கிராமத்தில் முருகன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர்களது வீட்டின் பின்புறம் அமைக்கப்பட்டு இருந்த வைக்கோல் போரில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து விட்டனர். அதன்பின் எரிந்து கிடந்த வைக்கோல் போரிலிருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நாங்க என்ன பண்ணுவோம்…. கோபத்தில் கொந்தளித்த விவசாயிகள்… திரும்பி சென்ற அதிகாரிகள்…!!

நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பயிர்களுடன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வெத்தலகாரன்பள்ளம், ஜீவா நகர், ராஜகிரி, சொரக்கையன் கொள்ளை போன்ற கிராமங்களில் தென்னை, வாழை, ராகி, சோளம், கரும்பு, மஞ்சள், நெல் போன்றவற்றை விவசாயிகள் அதிகமாக பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் சிப்காட் தனிப் பிரிவு அலுவலர்கள், வருவாய் துறையினர் மற்றும் சர்வேயர்கள் ஒன்றிணைந்து இந்த கிராமங்களில் இருக்கும் விவசாய நிலங்களை சிப்காட்டிற்காக கையகப்படுத்துவதற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து விளை நிலங்கள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அதை கொண்டு போகும் போது மாட்டிட்டான்… திணறிய வாலிபர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

விவசாயி வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எலவடை கிராமத்தில் செல்லன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு அருகில் இருக்கும் விவசாய நிலத்திற்கு சென்றுவிட்டு மதியம் வீட்டிற்கு திரும்பி உள்ளனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஏன் தனியா விட்டுட்டு போனீங்க… விவசாயி எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் ரகுவரன் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு லதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான ரகுவரன் தினமும் குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் திடீரென ரகுவரன் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி விட்டார். இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நல்லா என்ஜாய் பண்ணிட்டு இருந்தோம்… திடீர்னு இப்படி ஆகிருச்சு… மாணவனுக்கு நடந்த விபரீதம்…!!

எதிர்பாராதவிதமாக கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோஜ் என்ற பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குளிப்பதற்காக மனோஜ் தனது நண்பர்களுடன் சென்றுள்ளான். இந்நிலையில் குளித்துக் கொண்டிருக்கும்போது திடீரென மனோஜ் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து உடனடியாக தர்மபுரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

50 அடி உயரத்திற்கும் மேலாக… கொழுந்துவிட்டு எரிந்த தீ… சிரமப்பட்ட பொதுமக்கள்…!!

மாநில விதை பண்ணையில் பிளாஸ்டிக் பைகளை ஒட்டுமொத்தமாக எரித்ததால் அந்த இடமே கரும் புகை சூழ்ந்து காணப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டியில் மாநில விதை பண்ணை ஒன்று செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த பண்ணையில் குளிர்பதன கிடங்கு அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக கிடங்கு தளவாடங்கள் மற்றும் குளிர்பதனப் பெட்டி கொண்டு வரப் பிளாஸ்டிக் பைகள் மற்றும் தர்மாகோல் போன்றவற்றை வளாகத்திற்குள் குவித்து வைத்துள்ளனர். அதன் பின் அந்த குப்பை குவியலுக்கு  தீ வைத்துள்ளனர். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இங்க இதை கட்டாதீங்க… கோபத்தில் கொந்தளித்த பொதுமக்கள்… போராட்டத்தால் ஏற்பட்ட பரபரப்பு…!!

பேருந்து நிலையத்தில் சுற்றுச் சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஏரியூரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக 3.5 கோடி ரூபாய் செலவில் பேருந்து நிலைய கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் இறுதிக்கட்ட பணியாக பேருந்து நிலைய சுற்று வட்டார பகுதிகளில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் திடீரென சுற்றி சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய பேருந்து… வடமாநில தொழிலாளர்களுக்கு நடந்த விபரீதம்… போக்குவரத்து நெரிசலால் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து சாலையில் கவிழ்ந்த விபத்தில் 8 வட மாநில தொழிலாளர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு ஆம்னி பேருந்தில் 35 தொழிலாளர்கள் வேலைக்காக அசாம் மாநிலத்தில் இருந்து கேரளாவிற்கு புறப்பட்டுள்ளனர். இந்த பேருந்து தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஏரெட்டி அல்லி பகுதியில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்பு சுவரின் மீது மோதி கவிழ்ந்து விட்டது. இதனால் அந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தப்பு பண்ணிட்டாங்க… 6 நாள் பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை..!!

காவல்துறையினருக்கு தெரியாமல் புதைத்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளியின் உடலை 6 நாட்களுக்குப் பிறகு தோண்டி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வடகரை கிராமத்தில் சுரேஷ் நின்ற கட்டிட தொழிலாளி வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் 16ஆம் தேதி வீட்டு கட்டுமான பணியில் சுரேஷ் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென அவரை மின்சாரம் தாக்கி உள்ளது. இதனால் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இரண்டு தடவ மாத்திரை வாங்கி கொடுத்தாங்க… இளம்பெண்ணின் பரபரப்பு புகார்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில் 24 வயது இளம்பெண் படித்து வந்துள்ளார். இவரும் காட்டுக்கொட்டாய் பகுதியில் வசிக்கும் திருநாவுக்கரசு என்ற வாலிபரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் காதல் விவகாரம் திருநாவுக்கரசரின் குடும்பத்தினருக்கு தெரியவந்த பிறகு இளம் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி திருநாவுக்கரசர் அவருடன் நெருங்கி பழகியுள்ளார். இதனையடுத்து திருநாவுக்கரசரின் தாயார் நாகம்மாள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அந்த இடத்துல மாட்டிக்கிட்டாங்க… அதான் இப்படி ஆகிருச்சு… விவசாயிக்கு நடந்த சோகம்…!!

குளித்துக்கொண்டிருக்கும் போது சேற்றில் சிக்கியதால் தண்ணீரில் மூழ்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காளிகான் கொட்டாய் பகுதியில் மோகன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இந்நிலையில் குமாரன் செட்டி ஏரிக்கு குளிக்க சென்ற மோகன் சேற்றில் சிக்கியதால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்ததும் அருகிலிருந்தவர்கள் பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இதுக்கு போய் இப்படி பண்ணலாமா… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

பெற்றோர் வீட்டு வேலை செய்யச் சொன்னதால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலாஜி நகர் பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆர்த்தி என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் எம்.எஸ்.சி முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ஆர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த பாப்பிரெட்டிபட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சாகசம் செய்ய வேற இடமே இல்லையா… அச்சத்தில் வாகன ஓட்டிகள்… வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

மோட்டார் சைக்கிளில் நின்ற படியும் கீழே விழுந்த படியும் வாலிபர் சாகசம் செய்த வீடியோ சமூக வளைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஒகேனக்கல்லுக்கு தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் காவேரி ஆறு, மெயின் அருவி போன்ற பகுதிகளில் குளித்தும், பரிசில் சென்றும் மகிழ்ச்சியாக இருப்பார். இந்நிலையில் ஒகேனக்கல் பகுதிக்கு வந்த ஒரு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் ஜாலியா இருந்த போது… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும்போது வடமாநில தொழிலாளி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சத்யா நகரில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரக்கேஷ் சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பாத்திரம் தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஒகேனக்கல்லுக்கு தனது நண்பர்களுடன் சென்ற ரக்கேஷ் அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்துள்ளார். இதனையடுத்து நண்பர்களுடன் இணைந்து கோத்திகல் பகுதியில் காவிரி ஆற்றில் குளித்த ரக்கேஷ் ஆழமான பகுதிக்கு சென்றதால் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இனிமேல் இத வாங்க முடியாது போல… அங்கிருந்து வராததுநால இங்க அதிகமாயிட்டு … கிடிகிடு உயர்வால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…!!

சின்ன வெங்காயத்தின் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பகுதியில் நேற்று வார சந்தை நடைபெற்றுள்ளது. இந்த சந்தையில் காய்கறி, பழங்கள் உட்பட பல பொருட்கள் விற்கப்படுவது வழக்கம். அதன்படி நேற்று நடந்த வார சந்தையில் வெங்காயம் ஒரு கிலோ ரூபாய் 100 முதல் 130 வரை விற்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூபாய் 60 க்கு விற்கப்பட்டுள்ளது. இந்த வெங்காயத்தின் விலை உயர்வுக்கு காரணம் வடமாநிலங்களிலிருந்து வெங்காயத்தின் வரவு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம்… வாலிபருக்கு பரிதாப நிலை… கதறும் குடும்பம்…!!

வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள காரியமங்கலம் கிராமத்தில் வசித்து வந்தவர் பாலாஜி. இவர் சாவுளூர் மேம்பாலம் அருகில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒரு அடையாளம் தெரியாத வாகனம் பாலாஜி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றள்ளது. இதனால் பாலாஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலாஜியின் உடலை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“இதெல்லாமா கலக்குவீங்க”… சோதனையில் ஈடுபட்ட போலிஸ்… கிடைத்த அதிர்ச்சி தகவல்…!!

ஊமத்தை காய் சாறை கலந்து மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாட்லாம்பட்டி கிராமத்தில் மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் கரியமங்கலம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் உத்தரன்கொட்டாய் கிராமத்தில் ராமன் என்பவர் தனது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் ராமனை பிடித்து விசாரிக்கும் போது அவர் போலி மதுபானம் தயாரித்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சாலை ஓரத்தில் என்ன கிடக்குது…? லாரி டிரைவருக்கு நேர்ந்த முடிவு… இரண்டாம்கட்ட விசாரணையில் போலீஸ்…!!

பைபாஸ் சாலையில் ஆண் பிணம் கிடந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அதியமான்கோட்டை சாலைப் பகுதியின் ஓரத்தில் கடந்த 2 ஆம் தேதி ஆண் பிணம் ஒன்று கிடந்துள்ளது. இதனை அறிந்த காவல்துறையினர் அந்த உடலை கைப்பற்றி நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர் லாரி டிரைவர் சுரேஷ்குமார் என்பதும் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சுரேஷ்குமாரை கொலை செய்தவர்கள் யார் ? கொலை செய்ததற்கான காரணம் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வயலுக்கு போன விவசாயி…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ரங்கா புரத்தைச் சார்ந்த விவசாயி குமார். இவர் கடந்த 27ஆம் தேதி விவசாய நிலத்தில் வேலை செய்வதற்காக தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தில் உள்ள அனைவரையும் அழைத்து சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பியதும் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 81/2 […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு…. அனுமதி இல்லாம ஊர்வலமா….? 200 பேர் மீது பாய்ந்த வழக்கு….!!

அனுமதியின்றி ஊர்வலத்தில் ஈடுபட்டதால் 200 பேர் மீது காவல் துறையினர்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பினர் ஊர்வலம் நடத்தியுள்ளனர். இந்த ஊர்வலத்தில் டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாகவும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த ஊர்வலம் உரிய அனுமதியின்றி நடைபெற்றதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 பெண்கள் உள்பட 200 பேர் மீது […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஓரமாய் நின்னாலும் ஆபத்தா…? லாரியால் வந்த வினை… தக்காளி வியாபாரிக்கு நேர்ந்த சோகம்…!!

நின்று கொண்டிருந்த வேன் மீது லாரி மோதிய விபத்தில் வியாபாரி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து வேன் ஒன்று கேரள மாநிலத்தை நோக்கி தக்காளி பாரம் ஏற்றிக் கொண்டு சென்றது. பிரவீன் என்பவர் வேனை ஓட்டி வந்துள்ளார். அவருடன் தக்காளி வியாபாரியான அணில்குமார் வந்துள்ளார். இருவரும் தொப்பூர் கணவாய் வளைவில் நேற்று முன்தினம் வேனை நிறுத்திவிட்டு கீழே இறங்கி நின்றுள்ளனர். அந்த சமயத்தில் பின்னாலிருந்து மீன் பாரம் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

எதுக்கு இந்த முடிவு….? கிரிக்கெட் விளையாட சென்ற சிறுவன்…. வீட்டில் செய்த செயல்…. கதறும் பெற்றோர்….!!

விளையாடிவிட்டு வந்த சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்திள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மணிப்பூர் பகுதியில் மாது என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகனான சந்தோஷ் அதே பகுதியிலிருக்கும் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிகள் செயல்பட ஆரம்பித்தது. இந்த நிலையில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட செல்வதாக கூறிவிட்டு சென்ற சந்தோஷ் வீடு திரும்பியவுடன் ஒரு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தற்கொலை என்று நினைத்தோம்…. திராவகம் ஊற்றி எரித்தனர்… பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்… புகாரளித்த பொதுமக்கள்…!!

தீக்குளித்து இறந்ததாக கூறப்படும் பெண்ணின் உடலில் திராவகம் ஊற்றி எரிக்கப்பட்டதாக கிராம மக்கள் போலீசாரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜோதிஅள்ளி கிராமத்தில் இரட்டை இலை என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு பைரவி என்ற மனைவி உள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் முனுசாமி என்பவருக்கும் இடையே வழிப்பாதை தொடர்பாக ஏற்கனவே சண்டை நடந்துள்ளது. இதுகுறித்த புகாரின் பெயரில் பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் பாலக்கோடு போலீசாருக்கு பைரவி […]

Categories
தர்மபுரி திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மருத்துவ சீட்டு வாங்கி தருகிறேன்… குடும்பத்தோடு மோசடியில் ஈடுபட்டவர்… திருப்பத்தூரில் பரபரப்பு…!!

மருத்துவ சீட்டு வாங்கித் தருவதாக கூறி ருபாய் 27 லட்சத்தை மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் வரதராஜன்-புஷ்பவல்லி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகள் கடந்த 2018 ஆம் ஆண்டு பிளஸ்-2 படித்து முடித்தார். இவர் மருத்துவ படிப்பில் சேர பலமுறை முயற்சித்தும் அதில் சேர முடியவில்லை. இதற்கிடையில் திருப்பத்தூரில் வசித்து வரும் ஹோமியோபதி டாக்டர் ரவிச்சந்திரன் என்பவர் சிகிச்சைக்காக தர்மபுரியில் உள்ள நூருல்ஹள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“மண்ணெடுத்து வருகிறேன்” விளையாட்டு விபரீதமானது… உயிருடன் சென்றவர் சடலமாக மீட்பு…!!

நண்பர்களுடன் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி தொழிலாளி  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தர்மபுரி மாவட்டத்திலுள்ள சேவன் கொட்டாய் என்ற பகுதியில் சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். பேக்கரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் சிலம்பரசனுக்கு கமலா என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் தனது நண்பர்களுடன் சிலம்பரசன் தும்பல அள்ளி அணையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அணைக்குள் இருந்து மண் எடுத்து வருவதாக கூறி சென்றவர் வெகு நேரமாகியும் வெளியே வராத காரணத்தால் அதிர்ச்சி அடைந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வீட்டுக்கு அழைத்து… கணவனை கொலை செய்த தந்தை… ஒரு மாதத்தில் சடலமாக தொங்கிய பெண்… அதிர்ச்சி சம்பவம்..!!

காதல் கணவன் கொலை செய்யப்பட்ட ஒரு மாதத்தில் மனைவியும் தூக்கிட்டு சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகில் ஒட்டர்திண்ணை கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞரான விஜய் என்பவர் ராஜேஸ்வரி (21) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.. இவர்களது திருமணத்துக்கு ராஜேஸ்வரியின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்து 6 மாதமாக பிரித்து வைத்திருந்தார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு 1ஆம் தேதி விஜய்யை பேச்சுவார்த்தைக்கு அழைத்து, அப்பெண்ணின் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

திருமணமான அடுத்த நாளில்… அணையில் சடலமாக கிடந்த புதுமாப்பிள்ளை… நடந்தது என்ன?

பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள வாணியாறு அணையில் புது மாப்பிள்ளை சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் அமைந்துள்ள வாணியாறு அணையில் சடலம் ஒன்று மிதப்பதாக பாப்பிரெட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.. தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற போலீசார் அணையிலுள்ள சடலத்தை மீட்டு விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் பாப்பிரெட்டி மாரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னராஜ் என்பவரின் மகன் சக்தி (வயது 30) என்பதும்,  அதுமட்டுமில்லாமல் சக்திக்கு பண்டாரசெட்டிப்பட்டி பகுதியைச் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வீட்டை விட்டு வெளியேறி… “காதல் திருமணம் செய்த மகள்”… சாப்பிடாமல் இருந்த தாய்… பின் நடந்த சோகம்..!!

தனது மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் மனவேதனையடைந்த தாய் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி செந்தில் நகர் அடுத்துள்ள நீச்சல் குளம் என்ற பகுதியில் வசித்து வருபவர் பரசுராமன். இவருக்கு சிவகாமி என்ற மனைவி உள்ளார்.. இந்த தம்பதியருக்கு ஜனரஞ்சனி பிரியா என்ற மகள் இருக்கிறார். ஜனரஞ்சனி கோவையில் ஓமியோபதி மருத்துவம் 2ஆம் ஆண்டு படித்து வருகின்றார்.. அதேபோல தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள பொச்சாரப்படி அன்பழகன் என்பவரின் மகன் விஜய். இவரும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தனியாக வசித்து வந்த தந்தை… குடித்துவிட்டு அடித்துக்கொன்ற மகன்..!!

பென்னாகரம் அருகே மதுபோதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் எம்.கே நகரை சேர்ந்தவர் முனியப்பன்.. 75 வயது கூலி தொழிலாளியான இவருக்கு 6 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முனியப்பனின் மனைவி இறந்துவிட்டதால் தற்பொழுது அவர் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், ஜூலை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்து… தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்த லாரி… சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியான சோகம்..!!

தொப்பூர் கணவாய் பகுதியில் ஏற்பட்ட லாரி விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர் . தருமபுரி மாவட்டம் சிவாடிப் பகுதியில் இருந்து ரயில்வே இரும்பு பாலங்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி திருச்சி நோக்கி சென்றது.. இந்த லாரி தொப்பூர் ஆஞ்சநேயர் கோயில் வளைவு பகுதியில் திரும்பும்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையின் தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.. இந்த கோர விபத்தில் லாரியை ஓட்டிச் சென்ற திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சாதிப் பெயரைச் சொல்லி… தலித் மாணவன் மீது தாக்குதல்… பரபரப்பு புகார்..!!

நாட்டில் சாதி, மதம், இனம், மொழி என வேறுபாடு பார்க்காமல் அனைவரும் ஒற்றுமையுடன் பழக வேண்டும்.. ஆனால் ஒரு சிலர் சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் மக்களை பிரித்து பார்க்கின்றனர். சில இடங்களில் சாதி ரீதியான தாக்குதல், மத ரீதியான தாக்குதல் அரங்கேறி வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் இது போன்ற தாக்குதல் அதிகம் நடக்கும்.. அதேபோல தமிழகத்திலும் ஒரு சில இடங்களில் சாதி, மத ரீதியான தாக்குதல் நடந்தேறி வருகிறது. அந்த வகையில், தர்மபுரி மாவட்டம் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

12 ஆம் வகுப்பு மாணவியை… கடத்திச் சென்று வன்கொடுமை செய்த இளைஞர்… போக்சோவில் கைது செய்த போலீஸ்..!!

மகேந்திரமங்கலம் அருகே 12 வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை  செய்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர். தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் கிராமப்பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பள்ளி மாணவி ஒருவர், அந்தபகுதியிலுள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.. அதேபோல இவரது சொந்தக்காரரரான கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை சேர்ந்த 24 வயது மூர்த்தி என்பவர் மாணவியின் வீட்டு நிகழ்ச்சிக்காக கடந்த ஜூலை 1ஆம் தேதி வந்துள்ளார். அப்போது மாணவியை கடைக்கு அழைத்துச் செல்வதாக […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

திடீரென! டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி… சாலையின் மையத்தடுப்பில் மோதி விபத்து!!

தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்திலிருந்து ஈரோட்டிற்கு சிமெண்டு மூட்டைகளை லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஓன்று புறப்பட்டது. இந்த லாரியை தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த 40 வயதுடைய லாரி டிரைவர் முருகன் என்பவர் ஓட்டி வந்தார்.. நேற்று காலை தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தசமயம், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையத்தடுப்பின் […]

Categories
தர்மபுரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பச்சை மண்டலத்தில் இருந்து நீங்கும் தருமபுரி… 15 நாட்களுக்கு பிறகு இன்று ஒருவருக்கு கொரோனா..!!

தருமபுரியில் 15 நாட்களுக்கு பின் இன்று புதிதாக ஒருவருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் உறவினர் வீட்டிற்கு சென்று தருமபுரி திரும்பிய தொழிலாளிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக உருகும் பாதிப்பு ஏற்படாமல் இருந்ததால் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக இங்கு 5 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், தருமபுரி மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது. இந்த நிலையில் 15 […]

Categories
அரசியல் தர்மபுரி மாநில செய்திகள்

தமிழ்நாடு பட்ஜெட் – ஜி.கே. மணி வரவேற்பு

பாமக மாவட்ட நிர்வாகிகள் வளர்ச்சிக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே. மணி தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். தர்மபுரியில் பாமக சார்பில் மாவட்ட வளர்ச்சிக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே. மணி கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுடன் கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் ஜி.கே. மணி செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. விவசாய நீர்ப்பாசன நிதி ஒதுக்கீடு, பெண்களுக்கான பாதுகாப்பு சமூக […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஏமாற்ற முயன்ற காதலன்… விடாப்பிடியாய் கரம் பிடித்த காதலி!

அரூர் அருகே காதலித்துவிட்டு திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலனை பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு காதலி கரம் பிடித்துள்ளார். தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் உதவி மேலாளராகப் பணியாற்றி வருபவர் ராஜேஸ்வரி (25). இவரும் தன்னுடன் வங்கியில் பணியாற்றிவரும் தருமபுரி வெங்கடம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரும் சென்ற ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், திருமணம் செய்துகொள்ள காதலன் மறுப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ராஜேஸ்வரி மனு அளித்துள்ளார். தான் அளித்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பணம் கொடு…. ”TNPSC தேர்ச்சி பெற வைக்கேன்”…. கிருஷ்ணகிரியில் புதிய கும்பல் …!!

டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வில் தேர்ச்சி பெறவைத்து வேலை வாங்கித் தருவதாக 30க்கும் மேற்பட்டோரிடம் ஒரு கோடிக்கும் மேல் மோசடி செய்த இருவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டதைச் சேர்ந்த முருகன் (42) அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஷீலா, அவருடைய மைத்துனர் கோவிந்தராஜ், அதே ஊரைச் சேர்ந்த இன்னும் நான்கு பேரும் இணைந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1, குரூப் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பெண் வேட்பாளர் கையை கடித்த பாமக வேட்பாளர்!

மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் போது பெண் உறுப்பினரின் கையைக் கடித்த பாமக வேட்பாளரால் பரபரப்பு நிலவியது. தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக சார்பில் சுமதி செங்கண்ணன் போட்டியிட்டார். பாமக சார்பில் பெருமாள் போட்டியிட்டார். வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கையின் போது பாமகவைச் சேர்ந்த வேட்பாளர் பெருமாள் வாக்குச்சீட்டுகளை எடுத்து வாயில் மென்று உள்ளார். இதனை அறிந்த திமுக வேட்பாளரும், […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அமைச்சர் உரையின்போது தூங்கி வழிந்த ஊராட்சித் தலைவர்கள்..!

கிராம ஊராட்சித் தலைவர்களுக்கான ஒரு நாள் சிறப்பு அறிமுக பயிற்சி வகுப்பில், அமைச்சர் பேசியபோது பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் தூங்கி வழிந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சித் தலைவர்களுக்கான ஒருநாள் சிறப்பு அறிமுக பயிற்சி வகுப்பு தருமபுரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த அறிமுக வகுப்பில் தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், ஏரியூர், காரிமங்கலம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பிரதிநிகளுக்கு பயிற்சி வகுப்புகள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஆத்தாடி என்னா கூட்டம்… வெறும் 2 நாளில் கோடிகளை குவித்த மது விற்பனை…!!

தருமபுரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி இரண்டு நாள்களில் மட்டும் ரூ.7 கோடிக்கு மதிப்பிலான மது பானங்கள் விற்பனை ஆகியுள்ளன. தருமபுரி நகரப்பகுதியில் 8 அரசு மதுபானக் கடைகள், மாவட்டம் முழுவதும் 52 மதுபானக் கடைகள் என மொத்தம் 60 அரசு மதுபானக் கடைகள் உள்ளன. இதில் ஒரு சில கடைகள் பார் வசதியுடன் இயங்கிவருகிறது. அரசு மதுபானக் கடைகளில் தினசரி மது விற்பனை ரூ.1.30 கோடி முதல் ரூ.1.40 கோடி வரை இருந்துவந்தது. 7 கோடிக்கு மது […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தயாராகும் கோலப்பொடி ….. தயாரிப்பு பணிகள் மும்மரம்….. களைகட்டும் தர்மபுரி …!!

பொங்கல் பண்டிகையையொட்டி பல வண்ண கோலப்பொடிகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிர ஆர்வம்காட்டி வருகின்றனர். ஆண்டுதோறும் மார்கழி மாத கடைசி நாளில் சூரியனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்ய பெண்கள், மார்கழி முதல் நாளிலிருந்து பிள்ளையார் வைத்து மாதம் முழுவதும் வித விதமான கோலமிட்டு வண்ணமிடுவது வழக்கம். இந்நிலையில் இன்று மார்கழி மாதம் தொடங்கிய நிலையில், மார்கழி மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி தருமபுரியில் பல வண்ணங்களில் கோலப்பொடிகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தருமபுரி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கிளி மூக்கு வால் சேவல் கண்காட்சி – முதல் பரிசைத் தட்டிச் சென்ற சென்னை சேவல்

காரிமங்கலத்தில் இந்திய அளவில் நடைபெற்ற கிளி மூக்கு வால் சேவல் கண்காட்சியில் சென்னையைச் சேர்ந்த சேவல் முதல் பரிசைத் தட்டிச் சென்றது. தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் தேசிய அளவிலான கிளி மூக்கு வால் சேவல் கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பல நிறங்களில் வெள்ளை, காகம் பூதி நூலான், கீரி, பொன் நிற ரக சேவல்கள் என 500க்கும் மேற்பட்ட சேவல்கள் கண்காட்சிக்கு […]

Categories
சேலம் தர்மபுரி திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

”குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு” பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் …!!

தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் அனைத்து அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. திருவள்ளூர் மாவட்டம்: திருத்தணியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பள்ளிவாசலில் தொடங்கிய பேரணி கமலா திரையரங்கின் அருகே நிறைவுபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருத்தணி, பள்ளிப்பட்டு வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களை சேர்ந்த இஸ்லாமியர்கள் தேசியக் […]

Categories
தர்மபுரி பல்சுவை மாவட்ட செய்திகள் வானிலை

சூரிய கிரகணத்தை ஆட்டுக்கல்லில் உலக்கை வைத்து அறிந்துகொள்ளும் விநோத முறை..!!

ஆட்டுக்கல்லில் உலக்கையை வைத்து அறிந்து பார்க்கும் பழங்காலமுறை இன்றும் கடைப்பிடிக்கப்பட்டது. சூரிய கிரகணம் இன்று காலை 8 மணியளில் தொடங்கி காலை 11.20 மணிக்கு முடிவடைகிறது. தொழில்நுட்பம் வளர்ந்த இந்தக் காலகட்டத்தில் சூரிய கிரகணம் தொடங்குவதையும், சூரிய கிரகணம் முடிவதையும் அறிந்து கொள்ள ஏராளமான தொழில் நுட்பங்கள் வந்துவிட்டன. பண்டைய காலம் தொட்டு இன்று வரை சூரிய கிரகணம், சந்திர கிரகணம் தொடங்குவதையும் முடிவதையும் உறுதி செய்ய கிராமங்களில் ஆட்டுக்கல்லில் உலக்கையை வைத்து அறிந்து கொள்ளும் முறைதான் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தனியார் கல்லூரி பேருந்து விபத்து…. 10 பேர் படுகாயம்.!!

மேச்சேரி அருகே தனியார் கல்லூரி பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியை உள்ளிட் 10 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். தருமபுரியிலிருந்து மேச்சேரி நோக்கி சென்ற தனியார் கல்லூரி பேருந்து தொப்பூர் அருகே லாரி பின்பகுதியில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியை உட்பட 10 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த செளமியா, ஸ்ரீவித்யா, சௌந்தர்யா, சௌமியா மகேஷ்வரி, பிரபாகுமார், […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

BREAKING : கொட்டிய கனமழையால் பள்ளிக்கு விடுமுறை ….!!

கனமழை காரணமாக தருமபுரி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் வாரத்தில் மாநிலம் முழுவதும் பரவலாக மழை கொட்டியது. மழையின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு விடுமுறை விடப்பட்டது. பின்னர் கடந்த வாரம் சில இடங்களில் மழை பெய்து வந்தது. தமிழகத்தின் அநேக இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்ததை அடுத்து தர்மபுரி மாவட்டத்தின் அநேக இடங்களில் பரவலாக கனமழை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

காவலர் பணிக்கான தகுதி தேர்வில் பரிதாபம்… மூர்ச்சையாகி இளைஞர் மரணம்.!!

ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற காவலர் பணிக்கான தகுதி ஓட்டத்தில் இளைஞர் கிழே விழுந்து உயிரிழந்தார். தருமபுரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் பணிக்கான உடல்தகுதித் தேர்வு நடைபெற்றுவருகிறது. தேர்வில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர். இன்று நடைபெற்ற ஆயிரத்து 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த சிந்தகம்பள்ளியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சீனிவாசன் – வள்ளி தம்பதியின் மகன் கவின் பிரசாத்தும் கலந்துகொண்டு ஓடியுள்ளார். அப்போது அவர் […]

Categories

Tech |