நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா, தருமபுரம் ஆதீனத்தை சந்தித்து ஆசிப் பெற்றார். நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா. அனிமேஷன் துறையில் ஆர்வமுள்ள இவர் ரஜினியை வைத்து கோச்சடையான் எனும் படத்தையும், தனுஷ் ஹீரோவாக நடித்த வேலையில்லா பட்டதாரி-2 படத்தையும் இயக்கினார். பின்னர் நடிகரும் தொழிலதிபருமான விசாகன் வணங்காமுடி என்பவரை மறுமணம் செய்துக் கொண்டார். அப்போது அவர் திருமண கோலத்தில் தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் வைரலானது. அவ்வப்போது ட்விட்டர் தளத்தில் தன்னுடைய புகைப்படங்களை வெளிட்டு […]
