Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

”காடைக்கறிக்குப் பதிலாக காக்கா கறி” சேட்டை செய்த இருவர் கைது …!!

தனுஷ்கோடி பகுதிகளில் 150 காக்கைகளை வேட்டையாடிய இருவரிடம் வனத் துறை அலுவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து – தனுஷ்கோடி செல்லும் சாலைப்பகுதியில் இருபுறமும் அடர்ந்த சவுக்கு மரக்காடுகள் உள்ளன. இந்தக் காடுகளில் பலவகையான உள்நாட்டு, வெளிநாட்டுப் பறவைகள், ஆஸ்திரேலிய பிளம்பிங்கோ பறவைகள் வசிக்கின்றன. இந்நிலையில் அடையாளம் தெரியாத இருவர் அந்தப் பகுதியில் பறந்துகொண்டிருந்த சுமார் 150 காகங்களைத் தீவனம் கொடுத்து வேட்டையாடி சாக்கு மூட்டையில் கட்டிவைத்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் வனத் துறையினருக்குத் தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

ஆபத்தான முறையில் நிற்கும் பாறைகள் போடிமெட்டு அருகே அச்சத்தில் மக்கள் …

கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள போடிமெட்டிலிருந்து தமிழ்நாடு செல்வதற்குத் திரும்பும் வளைவு நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகப் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் குற்றம் சாட்டுகின்றனர் கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள போடிமெட்டு வளைவுப் பகுதி மிகவும் ஆபத்தாகக் காட்சியளிக்கிறது. போடிமெட்டிலிருந்து தமிழ்நாடு செல்லும் பாதையில் இருக்கும் பாறைகள் மண் அரிப்பின் காரணமாக, போதுமான பிடிமானம் இல்லாமல் காட்சி அளிக்கின்றன. இது அப்பகுதியில் பயணிக்கும் மக்களுக்கு பாறைகள் விழுந்து விடுமோ என்னும் அச்சத்தை […]

Categories

Tech |