வங்கதேச தலைநகர் டாக்காவிலுள்ள ஹோலி ஆர்டிசன் பேக்கரியில் 2016ஆம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய மாணவி உள்பட 22 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த வழக்கில், பயங்கரவாத தடுப்பு தீர்பாய நீதிமன்றம் வருகிற 27ஆம் தேதி தீர்ப்பளிக்கிறது. வங்கதேச தலைநகர் டாக்காவில் ஹோலி ஆர்டிசன் பேக்கரி உள்ளது. இந்த பேக்கரிக்குள் கடந்த 2016ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். அவர்கள் அங்கிருந்தவர்களை பணய கைதிகளாக பிடித்தனர். 12 மணி நேரம் நடந்த இந்த […]
