2 நாட்கள் நடத்திய சோதனையில் 20 குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ரவுடிகளின் கொட்டத்தை அடக்க அனைத்து மாவட்ட காவல்துறை சூப்பிரண்டுகளுக்கும் டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பேரில் கடலூர் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு கணேசன் மற்றும் காவல்துறையினரும் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்ற ரவுடிகளை கைது செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கற்பழிப்பு, கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் தொடர்புடைய […]
