Categories
மாநில செய்திகள்

திருப்பதியில் லாரியில் விழுந்து பக்தர் தற்கொலை …போலீஸ் விசாரணை …!!

கோயிலுக்கு பால் ஏற்றி வந்த லாரியின் பின்பக்க சக்கரத்தில் விழுந்து பக்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.   திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு அபிஷேகம் செய்வதற்காக பால் ஏற்றி வந்த லாரியின் பின்பக்க சக்கரத்தின் முன்பு 45 வயது மதிக்கத்தக்க நபர்  ஒருவர் திடீரென படுத்தார் . அடுத்த சில நொடிகளில் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்நிலையில் இறந்தவர் யார்? எதற்காக இந்த முடிவை மேற்கொண்டார்? என்று […]

Categories

Tech |