மகாபாரத்தில் சிவன் எடுத்த அவதாரம் பற்றி அறிந்து கொண்டு.. செயல்படுங்கள் வாழ்க்கை சிறக்கும்.. வரலாற்றின் மர்மங்கள் நிறைந்த இந்த மாதம் கடைசியில் தோன்றி மூன்றாவது வாரத்தில் முடியும். இந்த காலமானது வழிபாட்டுக்கு சிறந்தது. அதிலும் சிவபெருமானை வழிபடுவதற்கு மிகவும் உகந்த காலமாகும். இந்த மாதத்தில் சிவபெருமானின் அனைத்து அவதாரங்களையும் மனதில் நினைத்து வழிபட்டால் எல்லாவிதமான சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். சிவபெருமானின் அவதாரங்கள் கடவுள் விஷ்ணுவை போன்று சிவனும் 19 அவதாரங்களை கொண்டுள்ளார். இந்த அவதாரங்களை பற்றி […]
