தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த ரயில் திடீரென தடம் புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநின்றவூரில் இருந்து ரேணிகுண்டாவை நோக்கி காலிப்பெட்டிகளுடன் ரெயில் புறப்பட்டு சென்றுள்ளது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மோசூர் ரயில் நிலையம் அருகில் சென்ற போது ரயிலின் 22-வது பெட்டியில் சக்கரங்கள் திடீரென தடம்புரண்டுள்ளது. இதனை அறிந்த ரயில் இன்ஜின் ஓட்டுனர் உடனே ரயிலை நிறுத்தி உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
