Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்த இழப்புகள்… கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்… அரசின் நடவடிக்கை…!!

பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான நிவாரணம் வழங்கப்படும் நிலையில், மேலும் பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி போன்றவை 1 லட்சத்து 48 ஆயிரத்து 476 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு பின் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் உள்ள அனேக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதோடு புரவி புயல் மற்றும் நிவர் புயல் காரணமாக தொடர்ந்து பெய்த கனமழையால் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வயல்களில் மழை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

புகார் கொடுத்தும் பயனில்லை… குடிக்க குடிநீரும் இல்லை… சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்…!!

பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வத்தல்பட்டி என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்திற்கு மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் கடந்த 25 நாட்களாக வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஊராட்சி நிர்வாகத்தின் இச்செயலால் மிகுந்த கோபம் அடைந்த கிராம மக்கள் கையில் காலிக்குடங்களுடன் […]

Categories
தேசிய செய்திகள்

மவுஸ் கூடிய மஞ்சள்….. இந்தியாவை நாடும் உலகநாடுகள்….. 10% விலை உயர வாய்ப்பு….!!

உலக நாட்டு மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குவதற்காக இந்திய நாட்டில் விலையும் மஞ்சளை நாடுவதால் அதனுடைய விலை அதிகரித்துள்ளது . கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக உலகம் முழுவதும் இருக்கக்கூடிய நாட்டு அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒட்டுமொத்த உலக நாடுகளும் கொரோனாவின் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு கையில் எடுத்து இருக்கக்கூடிய பொதுவான சில வழிகள் தங்கள் நாட்டு மக்களை ஊரடங்கின் மூலம் கட்டுப்படுத்தி வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வைப்பது, அதே சமயம் நல்ல ஆரோக்கியமான உணவுகளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்த மன்சூர் அலிகான்..!!

நடிகரும், இயக்குனருமான மன்சூர் அலிகான் மேடை நடன கலைஞர்களின் பசியை போக்குங்கள் என தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசு மேற்கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், தமிழகம் பெரிய அளவில் ஏற்படக்கூடிய பாதிப்பிலிருந்து தப்பித்தாலும் கொரோனா நடவடிக்கையால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அன்றாடம் பொழப்பு நடத்தும் கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசு பல்வேறு நிவாரண பொருட்களையும், நிவாரண நிதியையும் தமிழக மக்களுக்கும், […]

Categories
மாநில செய்திகள்

பொது தேர்வு மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.. கோரிக்கையை ஏற்ற அமைச்சர்..!!

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை றது செய்வதை குறித்து கல்வியாளர்களுடன் தமிழக அரசு கலந்தாலோசிக்க வேண்டும். என்ற கோரிக்கையை அமைச்சர் செங்கோட்டையன் ஏற்றுக்கொண்டுள்ளதாக , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. அக்கட்சியின்  மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை  சந்தித்து மனுவை அளித்தனர். பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த அவர் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும்  முடிவை மறுபரிசீலனை செய்யும்படி அமைச்சரிடம் கேட்டுக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ்ராக்கர்ஸ் முடக்கபடுமா ?கவலையில் இளைஞகர்கள் .!!

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்க  வேண்டும் என்று தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கதின் சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளனர் .. பிரபல தமிழ் சினிமா சண்டைப் பயிற்சியாளரான ஜாக்குவார் தங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள்  முக்கிய கோரிக்கை ஒன்றை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் சந்தித்து  மனுவாக கொடுத்தனர்  . அதில் தமிழ் மற்றும் அணைத்து மொழிகளிலும் புதிய திரைப்படம் வெளியாகின்றது . இதனை  திரைக்கு வந்த அடுத்த நாட்களில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மக்கள் வைத்த கோரிக்கை – எம்.பி ஞானதிரவியம் நிறைவேற்றுவாரா..?

எம்.பி ஞானதிரவியிடம் மக்கள் வைக்கும் கோரிக்கை: திசையன்விளைலிருந்து புதிய ரயில் பாதை ஏற்படுத்தி, அதை நாங்குநேரி அல்லது வள்ளியூர் ரயில் நிலையத்துடன் இணைக்க வேண்டும். இதுபோன்று கன்னியாகுமரியிலிருந்து புதிய ரயில் பாதை ஏற்படுத்தி, அஞ்சுகிராமம் வழியாக உவரி, கூடங்குளம், திருச்செந்தூர் அல்லது தூத்துக்குடி ரயில் நிலையத்தை இணைக்க கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.

Categories
செய்திகள் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

விவசாயிகள் கோரிக்கை…!!! “தமிழக அரசு”…. நிறைவேற்றுமா..?

 நாகை மாவட்டத்தில் சம்பா அறுவடை பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அரசு நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் திறக்க வேண்டும். என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். நாகை, திருமருகுர், திட்டச்சேரி,  கீழ்வேலூர், பாலையூர் உள்ளிட்ட இடங்களில்  சம்பா பயிர்  அறுவடை செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன. இந்த நிலையில் தமிழக அரசு இதுவரை நேரடி நெல் கொள்ள்முதல் நிலையங்களை திறக்கவில்லை, என்று குற்றசாட்டு எழுந்துள்ளது. உடனடியாக நேரடி  நெல்  கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும், என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். கூலி […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் காஷ்மீர் பண்டிதர்கள் போராட்டம்!

காஷ்மீரில் தங்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் காஷ்மீர் பண்டிதர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஷ்மீர் பண்டிதர்கள் 1990ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் தேதி, அகதிகளாகத் துரத்தப்பட்டனர். அந்தத் துயரத்தை அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நினைவுபடுத்துவார்கள். அந்த வகையில் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தாங்கள் காஷ்மீர் திரும்ப தயாராகவுள்ளதாக முழக்கமிட்ட போராட்டக்காரர்கள், அங்கு நடந்துவரும் பயங்கரவாத செயல்களுக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தண்ணீரில் தத்தளித்து பள்ளிக்குச் செல்லும் அபாயம்: சரி செய்யுமா அரசு?

தார்சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால், அந்த வழியாகச் செல்லும் பள்ளி மாணவர்கள் தண்ணீரில் நடந்து செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள சித்தன்குட்டை பகுதியில் அணை நீர்த்தேக்கப்பகுதியை ஒட்டி கல்ராமொக்கை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தற்போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.26 அடியாக உள்ளதால் அணை நீர்த்தேக்கப் பகுதியில் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. சித்தன்குட்டையிலிருந்து கல்ராமொக்கை செல்லும் சாலையில் ஓரிடத்தில் உள்ள தாழ்வான பகுதியில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

”வேலூரை போல எங்களையும் பிரியுங்க” மாவட்டமாக பிரிக்க கோரி பேரணி…!!

சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென்று மாபெரும் பேரணி நடைபெற்றது. திருநெல்வேலி  மாவட்டத்தில் இருந்து தென்காசியை தனியாகப் பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சங்கரன்கோவிலையும் தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம்ம அமைக்கவேண்டுமென்று வியாபாரிகள் மாபெரும் பேரணி நடத்தி வருகின்றனர். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் கடைகள் ,  சிறு கடைகள் முதல் பெரிய கடைகள் என அனைத்து கடைகளையும் மூடி 10,000த்திற்கும் அதிகமான மக்கள் பேரணியாக சென்று வட்டாட்சியரிடம் மனு கொடுக்கின்றனர். இது குறித்து அவர்கள் கூறும் போது சங்கரன்கோவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இனி இந்த காட்சிகள் இடம்பெற கூடாது”….இயக்குனர்களிடம் தல அஜித் கோரிக்கை…!!!

பெண்களை இழிவு படுத்தும் காட்சிகள் தன் படத்தில் இடம்பெற கூடாது என அஜித் இயக்குனர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். நடிகர் அஜித்தின் நடிப்பில் உருவான விஸ்வாசம் திரைப்படம் அணைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இப்படத்தில் தந்தைக்கும், மகளிற்கும் இடையேயான பாச போராட்டம் அழகாக முறையில் சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதில் வரும் தந்தையின் கதாபாத்திரம் தனது மகளிற்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் அதனால் இனி தான் நடிக்கும் அணைத்து படங்களிலும் பெண்களை இழிவு படுத்துவது போன்ற காட்சிகள் இடம் பெற கூடாது என அஜித் இயக்குனர்களிடம் கோரிக்கை […]

Categories

Tech |