Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காட்டுப்பகுதியில் நடந்த பிரசவம்…. சாதூர்யமாக செயல்பட்ட மருத்துவ ஊழியர்கள்….!!

காட்டுப்பகுதியில் வைத்து பெண்ணிற்கு பிரசவம் பார்த்த செவிலியர் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவரை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளாமலை ஆதிவாசி காணி குடியிருப்பில் சுபாஷ் என்பவர் பசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீலேகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ஸ்ரீலேகாவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்புலன்ஸ் பேச்சிபாறையிலிருந்து விளாமலைக்கு விரைந்து சென்றது. இதனை அடுத்து காட்டுப்பகுதி வழியாக பேச்சிப்பாறை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்… மருத்துவ உதவியாளரின் திறமை… குவியும் பாராட்டுகள்…!!

ஓடும் ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்ததில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மின் தாங்கி மலை கிராமத்தில் ராஜேந்திரன் – செல்வி தம்பதியினர் வசித்து வருகின்றனர். நிறைமாத கர்ப்பிணியான செல்விக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து விரைந்து வந்த ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளராக சூரியபிரகாஷ் என்ற மருத்துவ உதவியாளர் வந்துள்ளார். இந்நிலையில் ஆம்புலன்ஸ் தாமரைக்கரை வனப்பகுதியை அடைந்ததும் […]

Categories
தேசிய செய்திகள்

எந்த பொருள் ஆர்டர் செய்தாலும்…. 90 நிமிடத்தில் டெலிவரி….. பிளிப்கார்ட் நிறுவனம் அதிரடி….!!

வாடிக்கையாளர்கள் எந்த பொருளை ஆர்டர் செய்தாலும் அதனை 90 நிமிடங்களில் அவர்களுக்கு வழங்கும் சேவையை பிளிப்கார்ட் நிறுவனம் தொடங்கியுள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தை பொறுத்தவரையில் மிகப் பெரிய போட்டியானது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அமேசான், ஃப்ளிப்கார்ட், ஈஸி ஷாப்பிங், ஷாப் க்ளுஸ் என ஏராளமான ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நிறுவனமும் புதுப்புது ஆஃபர்களை அள்ளிக் கொடுத்து தங்களது வாடிக்கையாளர்களை கவர இந்நிறுவனங்களுக்கான மதிப்பு அவ்வப்போது ஏற்ற இறக்கத்தோடு இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவைப் பொறுத்தவரையில் மிகப் பெரிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிந்தாதிரிப்பேட்டையில் சோகம்… பிரசவத்தில் தாயும், சேயும் பலி..!

திருவல்லிக்கேணியில் இருக்கும் கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது தாய் மற்றும் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சிந்தாதிரிப்பேட்டை முக்கி அம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் லட்சுமி. 27 வயதான இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில்  பிரசவத்திற்கான தேதி நெருங்கியதால் கடந்த 24ஆம் தேதியன்று  திருவல்லிக்கேணியில் இருக்கும் கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் லெட்சுமி பிரசவத்திற்காக சென்றுள்ளார். அதைத்தொடர்ந்து அங்கு நேற்று அவருக்கு பிரசவ வலி […]

Categories
மாநில செய்திகள்

பிரசவத்தின் போது உயிரிழந்த தாய், குழந்தை – கணவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் உயிரிழந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், ஆயிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்த ராஜ் என்பவரின் மனைவி காஞ்சனா, பிரசவத்திற்காக விஜயமங்கலத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்தவர் இல்லாததால் காஞ்சனாவிற்கு செவிலியர் சுகன்யா என்பவரே பிரசவம் பார்த்துள்ளார். அப்போது, குழந்தையின் தலை பாதி வெளியே வந்த நிலையில், அசைவின்றி நின்றுவிட்டது. இதனால், அருகில் உள்ள […]

Categories

Tech |