திட்டங்களை செயல்படுத்தியது மட்டுமில்லாமல் பல அரசியல் நகர்வுகளை சாதூர்யமாக நகர்த்தி மோடிக்கு எதிராக சிம்மசொப்பனமாகத் திகழ்கிறார், அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி பிரமாண்டமான வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது. இதனிடையே, ஆம் ஆத்மி அலுவலகத்தின் வெளியே அக்கட்சியின் ஆதரவாளர் ஒருவர் ஒரு பதாகையை ஏந்தி நின்று கொண்டிருந்தார். அதில், 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை போட்டியானது கெஜ்ரிவாலுக்கும் மோடிக்கும் இடையே என எழுதப்பட்டிருந்தது. 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கு 4 […]
