டெல்லியில் தனியார் அமைப்பு சார்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த 1,500 பேர் பங்கேற்றுள்ளனர். அதில் தற்போது 981 நபர்களின் விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 16 பேருக்கு கொரோனா உறுதி படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை மற்றும் நாகபட்டினத்தை சேர்ந்த 1,500 பேர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு டெல்லியில் தனியார் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட ஒரு […]
