Categories
தேசிய செய்திகள்

உயிரிழந்தால் ரூ 10 லட்சம்….. வீடுகளை இழந்தால் ரூ 5 லட்சம்…. இலவச சிகிச்சை …. கெஜ்ரிவால் அறிவிப்பு …!!

டெல்லி வன்முறையில் உயிரிழந்த , வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்து முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வரும் நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக மற்றொரு பிரிவினரும் கடந்த 23ம் தேதி போராட்டம் நடத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்வு!

வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது. மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வரும் நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக மற்றொரு பிரிவினரும் கடந்த 23ம் தேதி போராட்டம் நடத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுப்படுத்தினர். […]

Categories

Tech |