Categories
அரசியல் தேசிய செய்திகள்

நான் மகனா? சகோதரானா? பயங்கரவாதியா ? மக்கள் முடிவு செய்வர்கள் – கெஜ்ரிவால்

சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் நான் அவர்களின் மகனா? அல்லது பயங்கரவாதியா? என்று முடிவு செய்வார்கள் என அம்மாநில முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 10ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுவதால் அனைத்துக் கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எப்படி அப்படி சொல்லலாம் ? ”பாஜக எம்.பி.யை கைது செய்யுங்க”ஆம் ஆத்மி போராட்டம் …!!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை விமர்சித்த பாஜக எம்.பி. வெர்மாவை கைது செய்ய வலியுறுத்தி, ஆம் ஆத்மி கட்சியினர் இந்திய தேர்தல் ஆணையம் முன் போராட்டம் நடத்தினர். 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான முடிவுகள் பிப்ரவரி 10ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. இதில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே பலத்த போட்டி நிலவுகிறது. இதனால் தற்போது அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக இறங்கியுள்ளன. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இது இல்லாம சாப்பிட முடியாது…. வடமாநில தமிழர்களுக்கு….. திண்டுக்கல் விவசாயிகள் அனுப்பி வைத்த 1 டன் பரிசு…!!

வெங்காய விலை குறைந்ததையடுத்து டெல்லியில் வாழும் தமிழர்களுக்கு திண்டுக்கல்லில் இருந்து 1 டன் வெங்காய மூட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பிறந்து அதனுடைய பண்பாடு கலாச்சாரத்தை ஒரு முறை அனுபவித்து விட்டால் அதனை மறுமுறை மாற்றுவதற்கு வாய்ப்பே இல்லை. இங்கு படித்து விட்டு வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்ற போதிலும் தமிழர்களின் பண்பாட்டையும் குறிப்பாக தமிழர்களின் உணவு முறையையும் மாற்றிக் கொள்ளவே முடியாது. அந்த வகையில் தமிழர்களின் சமையலில் முக்கிய பங்காற்றுவது சின்னவெங்காயம். ஆனால் வட […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி சட்ட சபை தேர்தல் : ஆம் ஆத்மி கட்சிக்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு…!!

டெல்லி சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜியின் ‘திரிணாமுல் காங்கிரஸ்’ கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மிக்கு ஆதரவளிப்பதாக டெரிக் ஓ பிரையன் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து பிப்ரவரி 11 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மும்முரமாக களப்பணியாற்றி வரும் அதேவேளையில், எப்படியாவது இந்தமுறை ஆட்சியைப்பிடித்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

உள்ளே வராதீங்க ….. ”அமித்ஷா_க்கு ஸ்கெட்ச்” ஆட்டம் காட்டும் ஆம் ஆத்மி ….!!

அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி கடிதம் எழுதியுள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 10ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுவதால் அனைத்துக் கட்சியினரும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இதில் பல அரசியல் கட்சியினர் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை […]

Categories
தேசிய செய்திகள்

ஜாமியா பல்கலைக்கழக வன்முறை: 70 பேரின் புகைப்படங்கள் வெளியீடு

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போரட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்ட 70 பேரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, ஜாமியா பல்கலைக்கழகம் மற்றும் ஜேஎன்யு-வில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், டிசம்பர் மாதம் 15ஆம் தேதி ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் பேருந்துகளும் மற்ற […]

Categories
தேசிய செய்திகள்

பா.ஜ.க நட்சத்திர பேச்சாளர்களுக்கு ஆப்பு… இனி பிரச்சாரம் செய்ய முடியாது… தேர்தல் ஆணையம் அதிரடி..!!

பாஜக நட்சத்திர பரப்புரையாளர் பட்டியலில் இருந்து நட்சத்திர பேச்சாளர் அனுராக் தாகூர் மற்றும் பர்வேஷ் சர்மா நீக்கம் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் ரிதாலா தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் மணிஷ் சவுத்ரிக்கு ஆதரவு தெரிவித்து, நிதித்துறை இணை அமைச்சரும், […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமரே இவர்களுக்கு அறிவுரை சொல்லுங்க…. பா.சிதம்பரம் ட்விட்..!!

அமைச்சர் அனுராக் தாக்கூர், பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா, பாஜக மாநிலத் தலைவர் திலீப் கோஷ் பாஜக கர்நாடக அமைச்சர் சி.டி.ரவி ஆகியோருக்கு பிரதமர் மோடி அறிவுரை கூற வேண்டும் என முன்னாள் நிதியமைச்சர் பா சிதம்பரம் ட்விட் செய்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில்  […]

Categories
தேசிய செய்திகள்

பிரியாணி அல்ல… இவர்களுக்கு புல்லட் தான் கிடைக்கும்… கர்நாடக பாஜக அமைச்சர்..!!

தேசிய விரோதிகளுக்கு புல்லட் தான் கிடைக்கும், பிரியாணி அல்ல என்று கர்நாடக பாஜக அமைச்சர் சி.டி ரவி அனுராக் தாக்கூருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.  டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் ரிதாலா தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் மணிஷ் சவுத்ரிக்கு ஆதரவு தெரிவித்து, […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு… கருணை மனு…. நீதிமன்றம் தள்ளுபடி…

நிர்பயா வழக்கில் கருணை மனுக்கு எதிராக முகேஷ் சிங் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. மனுவை விசாரித்த அதற்கு எந்த முகாந்திரமும்  இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு  ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முகேஷ் சிங் , அக்ஷய் குமார்,  வினை, பவன் குப்தா ஆகிய நான்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. வரும் ஒன்றாம் தேதி தூக்கு தண்டனை என […]

Categories
தேசிய செய்திகள்

ஜனாதிபதி முடிவு சரி…. ஆவணம் திருப்தி…. அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம் …!!

நிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷ் குமார் சிங் கருணை மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி காட்டியுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 4 பேருக்கு வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றபட இருக்கின்றது. அதற்கான பணிகளை சிறைத்துறை வட்டாரம் செய்து வருகின்றன.   5 […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : நிர்பயா வழக்கில் புதிய தடை- மேலும் ஒரு மறுசீராய்வு மனு தாக்கல் …!!

நிர்பயா வழக்கில் மூன்றாவது குற்றவாளியான அக்சய் குமார் சிங் தண்டனையை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 4 பேருக்கு வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றபட இருக்கின்றது. அதற்கான பணிகளை சிறைத்துறை வட்டாரம் செய்து வருகின்றன. 5 குற்றவாளிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ”நிர்பயா குற்றவாளி மனு தள்ளுபடி” தூக்கு தண்டனை உறுதியானது ….!!

நிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷ் குமார் சிங் மனுவை தள்ளுபடி செய்து  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 4 பேருக்கு வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றபட இருக்கின்றது. அதற்கான பணிகளை சிறைத்துறை வட்டாரம் செய்து வருகின்றன.   5 குற்றவாளிகளில் 32 […]

Categories
தேசிய செய்திகள்

தூக்கா இல்ல கருணையா ? இன்று உத்தரவு பிறப்பிக்கிறது நீதிமன்றம் …!!

நிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷ் குமார் சிங் மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்குகின்றது. கடந்த 2012ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 4 பேருக்கு வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றபட இருக்கின்றது. அதற்கான பணிகளை சிறைத்துறை வட்டாரம் செய்து வருகின்றன.   5 குற்றவாளிகளில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜக ஆட்சி…… ”ஓருத்தன் கூட இருக்க மாட்டான்”….. பாஜக MP பர்வேஷ் வர்மா சூளுரை ..!!

சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்றால் அடுத்த நாளே ஷாஹீன் பாக்கில் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் வர்மா சூளுரைத்துள்ளார். டெல்லியில் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி பாஜகவை ஆதரித்து டெல்லி விகாஸ்பூரி தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் வர்மா பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், “ஷாஹீன் பாக் பகுதியில் லட்சக்கணக்கான மக்கள் கூடியிருக்கின்றனர். அவர்கள் உங்கள் வீடுகளுக்குள் புகுந்து உங்களது சகோதரிகளையும், மகள்களையும் பாலியல் […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு- குற்றவாளி முகேஷ் சிங் மனு மீது இன்று தீர்ப்பு …!!

நிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷ் குமார் சிங் மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்குகின்றது. கடந்த 2012ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 4 பேருக்கு வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றபட இருக்கின்றது. அதற்கான பணிகளை சிறைத்துறை வட்டாரம் செய்து வருகின்றன. 5 குற்றவாளிகளில் 32 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பள்ளிவாசல்கள் இடிக்கப்படும் – பாஜக எம்.பி பர்வேஸ் வர்மா சர்ச்சை பேச்சு…!

துரோகிகளை சுட்டுத் தள்ளுங்கள் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறியதால் எழுந்த சர்ச்சை அடங்குவதற்குள் பள்ளிவாசல்கள் இடிக்கப்படும் என்று பாஜக பாரதிய ஜனதா எம்பி கூறியிருப்பது மேலும் சர்ச்சையை அதிகரித்துள்ளது. பாரதிய ஜனதாவை சேர்ந்த டெல்லி மேற்கு தொகுதி எம்பியான பர்வேஸ் வர்மாவின் மத மோதலை உண்டாக்கும் இந்த சர்ச்சை கருத்தை கூறியுள்ளனர். விகாஸ் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றுப் பேசிய பர்வேஸ் வர்மா டெல்லியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் அரசு […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவமனைகளில் தனி தொற்று சிகிச்சை பிரிவு – கொரோனா வைரஸ்…அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை..!!

கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் 3 பேர் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராமோனோகர்லால் மருத்துவமனையில் அவர்களை தனிமைப்படுத்தி மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.3 பேரின்  இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள வைரஸ் ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே மேற்கு வங்கம் மாநிலத்திற்கு சுற்றுலா வந்த சீன பெண்ணுக்கு வைரஸ் தொற்றுக்கான அறிகுறி தென்பட்டது. இதனை அடுத்து கொல்கத்தாமற்றும்  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள பட்டிருக்கிறது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாவட்ட அரசு […]

Categories
தேசிய செய்திகள்

“தேச துரோகிகளை சுட்டுத்தள்ளனும்”…. சர்ச்சையாக பேசிய அமைச்சர்… விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்..!!

தேர்தல் பிரச்சாரத்தின் போது தேச துரோகிகளை சுட்டுத்தள்ள வேண்டும் என மத்திய இணை அமைச்சர் முழக்கமிட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்வருகின்ற  பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான முடிவுகள் பிப்ரவரி 11-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. இதற்காக அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில் ரிதாலா தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் […]

Categories
தேசிய செய்திகள்

தனி நாடாக்குங்க… சர்ச்சையாக பேசிய JNU மாணவர்… பல இடங்களில் தேடும் போலீசார்..!!

தேசதுரோக வழக்குப் பதிவு செய்யப்பட்ட ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் ஷர்ஜில் இமாம் என்பவரை பல இடங்களில் போலீசார் தேடி வருகின்றனர். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் ஷர்ஜில் இமாம். இவர் மீது அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், மணிப்பூர், உ.பி  உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள காவல்நிலையங்களில்  பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காரணம் அஸ்ஸாம் மாநிலத்தை இந்தியாவை விட்டு தனியாக துண்டித்து தனிநாடாக்க வேண்டும் என ஷர்ஜில் இமாம் போராட்டம் நடத்தினார். இவரது […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நிர்பயா வழக்கு: குற்றவாளியின் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஒப்புதல்!

நிர்பயா பாலியல் குற்றவாளி முகேஷ்சிங்கின் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. 2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்துகொல்லப்பட்ட வழக்கில், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் ஆகிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தரப்பிலிருந்து இதுவரை தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள், கருணை மனுக்கள் ஆகிய அனைத்தும் நிராகரிக்கப்பட்டது. தண்டனைக் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் […]

Categories
தேசிய செய்திகள்

போராடும்போது அகிம்சை வழியை பின்பற்ற வேண்டும் – குடியரசுத் தலைவர் அறிவுரை

நல்ல காரணங்களுக்காக போராடும் இளைஞர்கள் அகிம்சை வழியைப் பின்பற்ற வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவுரை வழங்கியுள்ளார். குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துவது வழக்கம். நாட்டின் 71ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆற்றிய உரையில், “சட்டப்பேரவை, நிர்வாகம், நீதித்துறை ஆகிய மூன்றின் அடிப்படையில் நவீன இந்தியா இயங்கிவருகிறது. மூன்றும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை. அடிப்படையில் மக்களால்தான் இந்த அமைப்பு இயங்குகிறது. குடியரசை […]

Categories
தேசிய செய்திகள்

செல்போன் பறிப்பு…. திருடன் விரலை கடித்து துப்பிய இளைஞன்…. டெல்லியில் பரபரப்பு…!!

டெல்லியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்களின் விரலை பாதிக்கப்பட்ட இளைஞன் கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் பிரபல  பூங்கா ஒன்றில் தேவராஜ்  என்பவர் அமர்ந்து தனது செல்போனில் சமூகவலைத்தளங்களை பார்த்துக் கொண்டுள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் அவரது வாயை மூடிக்கொள்ள மற்றொரு நபர் சரமாரியாக தாக்கி செல்போனை பறித்தார். அப்போது தேவராஜ் தனது வாயை மூடி இருந்த படி விரல் ஒன்றை கடித்து துப்பினார். இதனால் திருடன் அலற சத்தம் கேட்டு ஓடி வந்த மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றவர் அரவிந்த் கெஜ்ரிவால் – அமித் ஷா குற்றச்சாட்டு!

2015 டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களை ஏமாற்றி அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றார் என உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டியுள்ளார். அடுத்த மாதம் பிப்ரவரி 08-ஆம் தேதி நடைபெறவுள்ள டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடைபெற்ற பாஜக பேரணியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அப்போது, ” 2015ஆம் ஆண்டு நடந்த டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களை ஏமாற்றிய அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றிபெற்றார். அதையடுத்து என்ன நடந்தது? வாரணாசியில், பஞ்சாப்பில், ஹரியானாவில் என்ன நடந்தது? அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி தேர்தல்: தொண்டர் வீட்டில் சாப்பிட்ட அமித்ஷா..!!

தேர்தல் பரப்புரையை முடித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தொண்டர் வீட்டில் உணவருந்தினார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. இதனால் தற்போது தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தேர்தல் வேலைகளில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் நேற்று தேர்தல் […]

Categories
தேசிய செய்திகள்

குடியரசு தினம்- பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!!

இந்தியாவின் 71 வது குடியரசு தின விழா நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தலைநகர் டெல்லியில் உள்ள ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்ற உள்ளார், பின்னர் அவர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் ஜெட் போல்சனர் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் டெல்லி நகரம் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : நிர்பயா குற்றவாளிகளின் மனுக்கள் தள்ளுபடி …!!

நிர்பயா கொலை குற்றவாளிகள் தொடர்ந்த மனுக்களை தள்ளுபடி செய்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. நிர்பயா கொலை குற்றவாளிகள் தொடர்ந்து தண்டனையை கால தாமதப்படுத்தும் அனைத்து சட்ட ரீதியிலான முயற்சிகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்கள். குறிப்பாக இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சில விஷயங்களைக் குறிப்பிட்டு தொடர்ந்து மனு தாக்கல் செய்து , இது தொடர்பான மனுக்களை தாக்கல் செய்வதன் மூலம் , அந்த தண்டனையை காலதாமதம் செய்ய கூடிய விஷயங்களை அவர்கள் செய்து வருகிறார்கள். புதிதாக நேற்றைய […]

Categories
தேசிய செய்திகள்

சட்டத்தின்படியே நீதிமன்றம் செயல்பட வேண்டும் – உச்ச நீதிமன்றம்

நீதிமன்றங்களும் நீதிபதிகளும் சட்டத்தின்படியே செயல்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நிர்பயா வழக்கு குற்றவாளிகள் ஜனவரி 22ஆம் தேதி தூக்கிலிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கருணை மனு நிலுவையில் இருந்த காரணத்தால் தூக்கு தண்டனை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தூக்கு தண்டனைகள் காலதாமதமாக நிறைவேற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, காதலருடன் சேர்ந்து தனது குடும்பத்தை சேர்ந்த ஏழு பேரை […]

Categories
தேசிய செய்திகள்

குடியரசு தினம்: டெல்லியில் பாதுகாப்பு தீவிரம்!

 71ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் 71ஆவது குடியரசு தினம் ஜனவரி 26ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனால், நாட்டின் பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுவருகிறது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.பாதுகாப்பு ஏற்பாட்டின் ஒரு அங்கமாக, நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடும் டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து காவல் துணை ஆணையர் விக்ரம் போர்வால் கூறுகையில், “மத்திய தொழில் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

71வது குடியரசு தினம்… ஜொலிஜொலிக்கும் டெல்லி…..!!

டெல்லி இந்திராகாந்தி விமனநிலையத்தில் அமைந்துள்ள ஏ.டி.சி டவர்  தேசிய கொடியை பிரதிபலிக்கும்  மூவர்ணத்தால் ஜொலிஜொலிக்கிறது. நாட்டின் 71வது குடியரசு தினம் நாடு முழுவதும் நாளை மறுநாள் கொண்டாடபடவுள்ளது. இதனை வரவேற்கும் விதமாக டெல்லியில் உள்ள நாட்டின் மிக உயரமானஆப்ட்ராபிக் கண்ரோல் டவர்  நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மூவர்ண கொடி போல வண்ண விளக்குகள் ஒளிரவிடப்பட்டுள்ளது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அமைதி காக்கும் நிர்பயா குற்றவாளிகள் …!!

டெல்லி: குடும்பத்தினரை சந்திக்க விருப்பம் உண்டா என நிர்பயா வழக்கு குற்றவாளிகளிடம் கேட்டபோது, அவர்கள் அமைதி காத்ததாக மூத்த சிறைத் துறை அலுவலர் தெரிவித்துள்ளார். நிர்பயா வழக்கு குற்றவாளிகளான வினய் சர்மா (26), அக்சய் குமார் சிங் (31), முகேஷ் குமார் சிங் (32), பவன் குப்தா (25) ஆகியோர் பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடப்படவுள்ளார்கள். இவர்கள் அனைவரும் தனி அறை சிறை எண் மூன்றில் வைக்கப்பட்டுள்ளனர். தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பு […]

Categories
தேசிய செய்திகள்

பொய்யான வாக்குறுதி அளிக்கும் போட்டி… அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதல் பரிசு – விமர்சித்த அமித்ஷா.!

பொய்யான வாக்குறுதி அளிக்கும் போட்டி நடத்தினால் அரவிந்த் கெஜ்ரிவால்தான் முதல் பரிசு பெறுவார் என்று மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா தெரிவித்துள்ளார். வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி  டெல்லி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து, அங்கு ஆட்சி செய்து கொண்டிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைக்க முனைப்பு காட்டி வருகின்றது. அதேசமயம் இந்த முறை எப்படியாவது ஆட்சியை கைப்பற்றியே தீர வேண்டும் என காங்கிரஸ், […]

Categories
தேசிய செய்திகள்

இராமர் சேது பாலம்: 3 மாதங்களுக்குப் பின் பரிசீலிக்கிறோம்: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு ..!

இராம சேது பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்  பாஜக மூத்த தலைவரும்  சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை 3 மாதங்களுக்குப் பின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என  உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்தது. இராமர் பாலம்  அல்லது ஆதாமின் பாலம் (Adam’s Bridge) என்று அழைக்கப்படும். இது  தமிழ்நாட்டில்  உள்ள இராமேஸ்வரத்திற்கும் இலங்கையில் உள்ள மன்னார் தீவுகளுக்கும் இடையே சுண்ணாம்பு கற்களால் உருவான ஆழமற்ற மேடுகளாகும். 30 கி.மீ நீளம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

குடும்பத்தின் மூத்த பிள்ளைபோல் வேலை செய்தேன் – கெஜ்ரிவால்

வீட்டிலுள்ள மூத்த மகனைப்போலவே வேலை செய்தேன் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பரப்புரை கூட்டத்தில் பேசியுள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி நடத்தப்பட்டு, பிப்ரவரி 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுவதால், அனைத்துக் கட்சியினரும் சுறாவளி பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இன்று பத்லி தொகுதியில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற அரவிந்த் கெஜ்ரிவால் தொண்டர்களிடையே பேசியபோது,”கடந்த ஐந்து ஆண்டுகளில் டெல்லிவாசிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்தோம். குடிநீரையும், மின்சாரத்தையும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி முதலமைச்சருக்கு கருப்புக்கொடி!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்ற பேரணியில் அவருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்பட்டது. டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, பிப்ரவரி 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான செவ்வாய்கிழமை (ஜனவரி 21), புது டெல்லி தொகுதியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில், தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அவர், இன்று மட்டும் இரண்டு பிரமாண்ட பேரணிகளில் பங்கேற்றார். முதல் பேரணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் சூதாட்டம்: டெல்லியில் 11 பேர் கைது

டெல்லியில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை குற்றப்பிரிவு காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூருவின் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியினை மையமாகக்கொண்டு சில இளைஞர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக டெல்லி குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின்பேரில் டெல்லி குற்றப்பிரிவு காவல் துறையினர் விரைந்துசென்று சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை கைதுசெய்தனர். அப்போது, அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரஞ்சி தொடர்: 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்திய ஆதித்யா

டெல்லி அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் விதர்பா அணி பந்துவீச்சாளர் ஆதித்யா தாக்கரே 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். 2019-20ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபி தொடரின் குரூப் சுற்றில் டெல்லி அணியை எதிர்த்து விதர்பா அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் துருவ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் 179 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் களமிறங்கிய டெல்லி அணியை விதர்பா பந்துவீச்சாளர் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : பவன் குப்தா தாக்கல் செய்த மனு தள்ளுபடி… தூக்கு தண்டனை உறுதி..!!

நிர்பயா வழக்கில் பவன்குமார் குப்தாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் தூக்கு தண்டனை உறுதியாகியுள்ளது. நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், குற்றம் நடைபெறும்போது தான் சிறுவனாக இருந்த காரணத்தால் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் இவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இவர் மனுதாக்கல் செய்துள்ளார். பிப்ரவரி […]

Categories
தேசிய செய்திகள்

‘அல்வா’வுடன் மத்திய பட்ஜெட் அச்சிடும் பணியை தொடக்கி வைத்தார் – நிர்மலா சீதாராமன்

மத்திய நிதி அமைச்சகத்தின் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டது இதில் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு நிதியமைச்சர் சீதாராமன் அவர்கள் அல்வா கொடுத்து தொடங்கி வைத்தார்  மத்திய பட்ஜெட் அச்சிடும் பணியை தொடங்கி வைக்கும் விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அவருடன் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டன.பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2020 -2021 ஆம் ஆண்டு நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்கிறது. இந்நிலையில்  […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் மனு..!!

குற்றம் நடைபெறும்போது தான் சிறுவனாக இருந்த காரணத்தால் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், குற்றம் நடைபெறும்போது தான் சிறுவனாக இருந்த காரணத்தால் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் இவர் தாக்கல் […]

Categories
தேசிய செய்திகள்

ஊர்வலமாகச் சென்று வேட்புமனு தாக்கல் – தேர்தல் களத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊர்வலமாகச் சென்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி எட்டாம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. மேலும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெறும் என்றும் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக ஜனவரி 21ஆம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இறங்கி தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றன. காங்கிரஸ் கட்சி […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் காஷ்மீர் பண்டிதர்கள் போராட்டம்!

காஷ்மீரில் தங்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் காஷ்மீர் பண்டிதர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஷ்மீர் பண்டிதர்கள் 1990ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் தேதி, அகதிகளாகத் துரத்தப்பட்டனர். அந்தத் துயரத்தை அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நினைவுபடுத்துவார்கள். அந்த வகையில் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தாங்கள் காஷ்மீர் திரும்ப தயாராகவுள்ளதாக முழக்கமிட்ட போராட்டக்காரர்கள், அங்கு நடந்துவரும் பயங்கரவாத செயல்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

லேட்டா வந்தா என்ன ? ”லேட்டஸ்ட்டா பணம் கொடுப்போம்”- பியூஷ் கோயல்…!!

தேஜஸ் ரயில்கள் தாமதமானால் ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்திடம் பயணிகள் இழப்பீடு பெறுவதுபோல், ரயில்களில் சரக்குகள் தாமதமானால் வாடிக்கையாளர்கள் விரைவில் இழப்பீடு பெறலாம் என்று ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் நிறுவன தினம் டெல்லியில் நடந்தது. இதில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொண்டார். இந்த விழாவில் அவர் பேசும்போது, “டெல்லி-லக்னோ, மும்மை-ஆமதாபாத் இடையே தேஜஸ் ரயில்கள் வெற்றிகரமாக இயங்கிவருகின்றன. இந்த ரயில்களைப் போலவே, சரக்குகள் சரியான நேரத்தில் […]

Categories
செய்திகள் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“தேசிய பாதுகாப்பு சட்டம்” டெல்லியில் பாய்கிறது.

டெல்லியில் NSE  எனப்படும் தேசிய பாதுகாப்பு சட்டத்தை மூன்று மாதங்களுக்கு காவல்துறை பயன்படுத்திக்கொள்ள ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார். தேசிய குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் டெல்லியில் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் என பல்வேறு இடங்களில் மாணவர் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சமாளிக்க நாளை முதல் ஏப்ரல் 18-ஆம் தேதி வரை 3 மாதங்கள் டெல்லியில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை […]

Categories
உலக செய்திகள்

நரேந்திர மோடி, அமித் ஷாவுக்கு நன்றி கூறிய பாகிஸ்தான் அகதிகள்

ஹரியானா, டெல்லியில் வசிக்கும் பாகிஸ்தான் அகதிகள் டெல்லி பாஜக தலைமையகத்திற்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர். டெல்லியிலுள்ள பாஜக தலைமையகத்துக்கு பாகிஸ்தான் அகதிகள் நேற்று சென்றனர். அங்கு அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சியின் தேசிய செயல் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர். இந்த அகதிகள் டெல்லி, ஹரியானா ஆகிய பகுதிகளில் வசிக்கிறார்கள். குடியுரிமை திருத்தச் சட்டம் 2014ஆம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

முதலமைச்சர் வேட்பாளர் யார்? – பாஜகவை கலாய்த்த ஆம் ஆத்மி!

பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என அறிவிக்காததை நக்கல் செய்யும் வகையில் ஆம் ஆத்மி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளது. டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டி நிலவிவருகிறது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி ஏற்கனவே அறிவித்துவிட்டது. அதேபோல பாஜகவும் தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று அறிவித்தது. கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக!

 நடைபெறவுள்ள டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டுள்ளது. டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. 2015ஆம் ஆண்டு பெற்ற மாபெரும் வெற்றியை தக்கவைத்துக்கொள்ள ஆம் ஆத்மி முனைப்பு காட்டிவருகிறது. அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் ஆட்சியை பிடிக்க போராடிவருகின்றன. ஆம் ஆத்மி சார்பில் ஏற்கனவே மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஜக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

தவறாக வழிநடத்துறீங்க…. பாஜக மீது பாயும் கெஜ்ரிவால் …!!

நிர்பயாவின் தாயாரை பாஜக தவறாக வழிநடத்துகிறது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “நிர்பயா பாலியல் வழக்கு விவகாரத்தில் டெல்லி அரசு தனது பொறுப்புகளை சரியாகச் செய்துவருகிறது. நாங்கள் கருணை மனுவை சில மணி நேரங்களுக்குள் அனுப்பினோம். எனவே குற்றவாளிகளை தூக்கிலிட தாமதப்படுத்துவதில் டெல்லி அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை” என்றார். டெல்லி அரசு குற்றவாளிகளை தூக்கிலிட தாமதப்படுத்துகிறது என்று மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

வேணாம்… வலிக்குது…. ”அரசியல் செய்யாதீங்க”…. கெஜ்ரிவால் அறிவுரை

நிர்பயா வழக்கு விவகாரம் தொடர்பாக அரசியலில் செய்யாமல், இதுபோன்ற வழக்குகளில் விரைவாக நீதி கிடைக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜகவினரிடம் வலியுறுத்தியுள்ளார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில், “நான்கு குற்றவாளிகளை தூக்கிலிட தாமதமானதுக்கு ஆம் ஆத்மி அரசு காரணம் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டியுள்ளார். இதுபோன்ற பிரச்னையில் அரசியல் செய்வது வருத்தமாக இருக்கிறது. குற்றவாளிகள் விரைவில் தூக்கிலிடப்படுவதை உறுதிசெய்ய, ஒன்றிணைந்து செயல்பட […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் பவன் குமார் குப்தா புதிய மனு!

நிர்பயா பாலியல் வல்லுறவு கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் குற்றவாளி ஒருவர் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக டெல்லி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு அளித்தார். நிர்பயா பாலியல் வல்லுறவு கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் குற்றவாளி ஒருவர் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக டெல்லி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு அளித்தார். அந்த மனுவை அளித்தவர் குற்றவாளிகள் நால்வரில் ஒருவரான பவன் குமார் குப்தா […]

Categories

Tech |