Categories
அரசியல் தேசிய செய்திகள்

JUST NOW: டெல்லி ஆளுநருடன் கெஜ்ரிவால் சந்திப்பு

டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலுடன் முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திக்க உள்ளார்.   கடந்த 8ந்தேதி 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு நடந்து முடிந்தது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இந்த தேர்தல் முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62தொகுதிகளில்  வெற்றி பெற்றுள்ளது.  டெல்லி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 36 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து 3வது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வின் பாதுகாப்பு வாகனம் மீது திடீர் துப்பாக்கி சூடு; ஒருவர் பலி..!

டெல்லியில் ஆம் ஆத்மி MLA -வின் பாதுகாப்பு வாகனம் மீது  நேற்று மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஆம் ஆத்மி  தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டார். கடந்த 8ந்தேதி 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு நடந்து முடிந்தது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இந்த தேர்தல் முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62தொகுதிகளில்  வெற்றி பெற்றுள்ளது.  டெல்லி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 36 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

BREAKING: வரும் 16ஆம் தேதி கெஜ்ரிவால் பதவியேற்பு விழா

கடந்த 8ந்தேதி 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு நடந்து முடிந்தது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இந்த தேர்தல் முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62தொகுதிகளில்  வெற்றி பெற்றுள்ளது.  டெல்லி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 36 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து 3வது முறையாக  ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில் வரும் 16 தேதி கெஜ்ரிவால் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

‘இந்தியாவில் இது புதுசு’ – ஆம் ஆத்மி முன்வைக்கும் நவீன அரசியல் என்ன?

மத, இன, மொழி, சாதி ஆகிய அடையாளங்களை முன்வைத்தே சுதந்திர இந்தியாவின் அரசியல் மையம் கொண்டிருந்த நிலையை மாற்றி, நல்லாட்சி என்ற புள்ளியை அடிப்படையாகக் கொண்டு உருவெடுத்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் அரசியல், டெல்லியில் மீண்டும் வெற்றிபெற்றுள்ளது. நாடு இன்று கெஜ்ரிவால்களைத் தேடும் நிலைமையில் உள்ளது. முன்பெல்லாம் நல்லவன் யாராவது கிடைத்தால், “என் பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்” என்று கூறிய காலம் போய், ’முதலமைச்சர் நாற்காலி காலியாக இருக்கு, நாடு ஆள வா எனக் கெஞ்சும் நிலைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மோடிக்கு மாற்றாக மாறும் அரவிந்த் கெஜ்ரிவால்.!!

திட்டங்களை செயல்படுத்தியது மட்டுமில்லாமல் பல அரசியல் நகர்வுகளை சாதூர்யமாக நகர்த்தி மோடிக்கு எதிராக சிம்மசொப்பனமாகத் திகழ்கிறார், அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி பிரமாண்டமான வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது. இதனிடையே, ஆம் ஆத்மி அலுவலகத்தின் வெளியே அக்கட்சியின் ஆதரவாளர் ஒருவர் ஒரு பதாகையை ஏந்தி நின்று கொண்டிருந்தார். அதில், 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை போட்டியானது கெஜ்ரிவாலுக்கும் மோடிக்கும் இடையே என எழுதப்பட்டிருந்தது. 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கு 4 […]

Categories
தேசிய செய்திகள்

ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘குட்டி’ கெஜ்ரிவால் – தேர்தல் முடிவுகளால் ஆம் ஆத்மி உற்சாகம்.!

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் போல், உடையணிந்த சிறுவனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 8ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு, அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலில் ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி 62 இடங்களில் முன்னிலை வகித்து, ஆட்சியை தக்க வைத்துள்ளது. அடுத்த இடத்தில் எட்டு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஆம் ஆத்மி முன்னிலை” ‘ஆதரவாளர்களுக்கு ‘ – கெஜ்ரிவால் திடீர் வேண்டுகோள்..!

சட்டப்பேரவை முடிவுகள் வெளியான பின் ஆம் ஆத்மி கட்சியினர் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 8) தேர்தல் நடத்தப்பட்டு, இன்று வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பல்வேறு தொகுதிகளிலும் ஆம் ஆத்மி முன்னிலையில் இருந்துவந்தது. பெரும்பான்மைக்கு தேவையான 35 இடங்களை ஆம் ஆத்மி எளிதில் பெறும் என்பதால் அக்கட்சியினர் கொண்டாட்டங்களுக்குத் தயாராகிவருகின்றனர். இந்நிலையில், டெல்லி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

BREAKING : ஆம் ஆத்மி அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டம் …!!

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்குக் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. தலைநகரைப் பிடிக்க ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நிகழ்வதால் பரப்புரையில் பல்வேறு காரசாரமான கருத்து மோதல்கள் ஏற்பட்டன. பெரும்பாலான வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஆம் ஆத்மி கட்சியே வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கூறுகின்றன. இருப்பினும், கருத்துக்கணிப்புகளை புறந்தள்ளும் பாஜக, 48 இடங்கள் வரை வெற்றிபெற்று ஆட்சியமைப்போம் என்கின்றது. சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62.59 விழுக்காடு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஆம் ஆத்மியில் இருந்து காங்கிரஸ் , பாஜகவுக்கு சென்றவர்கள் பின்னடைவு …!!

டெல்லி சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. காலை முதலே அதிகப்படியான இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகின்றது. ஆம் ஆத்மியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு சென்ற அல்கா லம்பா சாந்தினி சோக் தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகின்றார். அதே போல ஆம் ஆத்மியில் இருந்து பாஜகவுக்கு சென்று போட்டியிட்ட கபில் மிஸ்ரா மாடல்வுடன் தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகின்றார்.

Categories
அரசியல் தேசிய செய்திகள்

BREAKING : கிழக்கு டெல்லியின் 10 தொகுதிகளில் 8ல் ஆம் ஆத்மி முன்னிலை …!!

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்குக் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. தலைநகரைப் பிடிக்க ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நிகழ்வதால் பரப்புரையில் பல்வேறு காரசாரமான கருத்து மோதல்கள் ஏற்பட்டன. பெரும்பாலான வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஆம் ஆத்மி கட்சியே வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கூறுகின்றன. இருப்பினும், கருத்துக்கணிப்புகளை புறந்தள்ளும் பாஜக, 48 இடங்கள் வரை வெற்றிபெற்று ஆட்சியமைப்போம் என்கின்றது. சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62.59 விழுக்காடு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

BREAKING : புதுடெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலை

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்குக் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. தலைநகரைப் பிடிக்க ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நிகழ்வதால் பரப்புரையில் பல்வேறு காரசாரமான கருத்து மோதல்கள் ஏற்பட்டன. பெரும்பாலான வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஆம் ஆத்மி கட்சியே வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கூறுகின்றன. இருப்பினும், கருத்துக்கணிப்புகளை புறந்தள்ளும் பாஜக, 48 இடங்கள் வரை வெற்றிபெற்று ஆட்சியமைப்போம் என்கின்றது. சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62.59 விழுக்காடு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : 70இல்…. ஆம் ஆத்மி 53 ….. பாஜக 16 ….. காங். 01 ….. கெஜ்ரிவால் அசத்தல் …!!

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கி நடைபெற்றுவருகிறது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்குக் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. தலைநகரைப் பிடிக்க ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நிகழ்வதால் பரப்புரையில் பல்வேறு காரசாரமான கருத்து மோதல்கள் ஏற்பட்டன. பெரும்பாலான வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஆம் ஆத்மி கட்சியே வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கூறுகின்றன. இருப்பினும், கருத்துக்கணிப்புகளை புறந்தள்ளும் பாஜக, […]

Categories
தேசிய செய்திகள்

கல்லுரியில் புகுந்து மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட மிருகங்கள்…!!

டெல்லி கார்கி கல்லூரியின் நிகழ்ச்சியின் போது நுழைந்த சில சமூக விரோதிகள் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கார்கி கல்லூரியில் நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது நிகழ்ச்சிக்கிடையே கல்லூரியின் இரும்பு கேட்டை தாண்டி வந்த சில சமூக விரோதிகள் அங்கிருந்த மாணவிகளின் உடலைத் தவறான முறையில் தொட்டும், கட்டிப்பிடித்தும்  அநாகரீகமாக மிருகம் போல் அவர்கள் நடந்து கொண்டதாக மாணவிகள் காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளனர். கடந்த 6-ஆம் தேதி இரவில் நடைபெற்ற […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லியில் ஆட்சி அமைப்பது யார்..? கருத்து கணிப்புகளால் பரபரப்பு..!!!

நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாக உள்ள நிலையில் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி 50 முதல் 55 இடங்களை வெல்ல வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டிருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

வற்புறுத்திய ஆண் போலீஸ்…. மறுத்த பெண் போலீஸ்… பின்னர் அரங்கேறிய துயரம்..!!

டெல்லியில் ஆண் போலீஸ் அதிகாரி அவருடன் பணியாற்றும் சக பெண் போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு டெல்லியில் உள்ள பட்பர்கஞ்ச் தொழில்துறை பகுதி காவல் நிலையத்தில் 26 வயதான   ப்ரீத்தி  அகலாவத் என்ற பெண் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.இவர் நேற்று இரவு பணி முடிந்து, ரோஹினி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த சமயம் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

இறைவன் மீது பாரத்தைப்போட்ட அரவிந்த் கெஜ்ரிவால்!

சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், இறைவன் மீது நம்பிக்கை வையுங்கள் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார். 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் நடத்தப்பட்டு, வரும் 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிகழ்வதால் பரப்புரை களம் சூடுபிடித்திருந்தது. இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “பலர் என்னைத் தொடர்பு கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

வாக்களிக்க வெளியே வாருங்கள் – அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்..!!

வீட்டிலிலுள்ள ஆண்களை அழைத்துச் சென்று பெண்கள் தேர்தலில் வாக்களிக்குமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதற்காக மெட்ரோ சேவைகள் முன்கூட்டியே தொடங்கப்பட்டது. இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “வெளியே சென்று வாக்களியுங்கள். பெண்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். வீட்டின் பொறுப்பை நீங்கள் எடுத்துக்கொள்வது போல் நாட்டின் பொறுப்பையும் எடுத்துக்கொள்ள வேண்டும். டெல்லியின் பொறுப்பை உங்களின் தோள்களில் ஏற்றி கொள்ளுங்கள். வீட்டில் உள்ள ஆண்களை அழைத்து சென்று […]

Categories
தேசிய செய்திகள்

2020 பட்ஜெட்டினால் தென்மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் – ஓர் அலசல்!

2020 தேசிய பட்ஜெட் பிப்ரவரி ஒன்றாம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டினால் தேன்மாநிலங்களுக்கு ஏற்படும் விளைவுகள் குறித்த ஒரு செய்தித் தொகுப்பை இந்த செய்தியில் காணலாம். நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது சமீபத்திய பட்ஜெட் உரையில், 15ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை கணிசமாக ஏற்க மத்திய முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். பரிந்துரைகளின் சுருக்கத்தின் முதல் குறிப்புகள் 2019 டிசம்பர் முதல் வாரத்தில் வெளிவந்தன. 2011 மக்கள் தொகை […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி தேர்தல் – நாளை வாக்குப்பதிவு..!!

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணிவரை நடைபெறவிருக்கிறது. 70 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட டெல்லிக்கு ஒரே கட்டமாக நாளை (பிப். 8) வாக்குப்பதிவு நடக்கிறது. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. பாஜகவை பொறுத்தமட்டில் கடந்த 2013 மற்றும் 2015 ஆகிய இரு தேர்தல்களிலும் ஆம் ஆத்மியிடம் தோல்வியை தழுவியுள்ளது. 2015ஆம் ஆண்டு தேர்தலில் ஆம் ஆத்மிக்கு 67 தொகுதிகள் […]

Categories
தேசிய செய்திகள்

தேர்தல் நடத்தை விதிகளை மீறிய கெஜ்ரிவால் – தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (பிப்ரவரி 8) நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி, ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை (பிப்ரவரி 8) நடைபெறவுள்ளது. இந்நிலையில், நடத்தை வீதிகளை ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கேஜ்ரிவால் மீறியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த வீடியோ, சமூக நல்லிணக்கத்தை குலைப்பதாக இருக்கிறதெனக் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ராகுல் காந்தி மன்னிப்பு கோரவேண்டும்….. மக்களவையில் மோதல்….

ராகுல் காந்தி குறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறிய கருத்தால் மக்களவையில் பெரும் அமளி ஏற்பட்டது. காங்கிரஸ் மற்றும் பாஜக எம்பிக்கள் கிட்டத்தட்ட ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. வேலை வாய்ப்புகளை உருவாக்க தவறிய மோடிக்கு இளைஞர்கள் தடியால் அடித்து பாடம் புகட்டுவார்கள் என டெல்லி தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல்காந்தி பேசியிருந்தார். இந்நிலையில் மக்களவையில் கேள்வி நேரத்தின்போது ராகுல்காந்தி கேள்விக்கு பதிலளிக்க எழுந்த சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ராகுல் காந்தியின் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் இரு சித்தாந்தங்களுக்கு இடையே தேர்தல்: அமித் ஷா பரப்புரை.!

டெல்லியில் நடைபெறுவது இரு சித்தாந்தங்களுக்கு இடையேயான தேர்தல் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பரப்புரை கூட்டத்தில் கூறியுள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற 8-ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு கிழக்கு டெல்லியில் உள்ள கொண்ட்லி பகுதியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசும்போது, “குடியுரிமை சட்டத் திருத்தம், அயோத்தியில் ராமர் கோயில், சட்டப்பிரிவு 370 நீக்கம் ஆகிய விவகாரத்தில் தங்களின் வாக்கு வங்கி எங்கே பாதிக்கப்படுமோ […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி தேர்தல்: பாஜக, கெஜ்ரிவால் மீது காங்கிரஸ் தாக்கு

பாஜகவின் கொள்கைகளால் நாட்டு மக்களுக்கு என்ன பயன் என்று வினாயெழுப்பிய சத்தீஷ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதும் தாக்குதல் தொடுத்தார். டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற 8ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. அங்கு ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இன்று மாலை ஐந்து மணிக்குள் தேர்தல் பரப்புரை நிறைவுபெறுகிறது.இதனிடையே காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக சத்தீஷ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது மத்தியில் […]

Categories
தேசிய செய்திகள்

வாக்கு பதிவு மையங்கள் பதற்றமானவை…

டெல்லி சாஹிம் பாக் பகுதியில் உள்ள ஐந்து வாக்குப்பதிவு மையங்களும் பதற்றமானவை என தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. நாளை மறுதினம் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லி சாஹிப் பாகில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில் உள்ள வாக்கு பதிவு மையங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆய்வு மேற்கொண்டது. அதில் அங்குள்ள ஐந்து வாக்குப்பதிவு மையங்களில் கீழ் உள்ள 40 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் தேவையில்லை…. இது ஹிட்லரின் ஆட்சி – குஷ்பு

போராடும் மக்களை சந்திக்காத முதல்வரும் மக்களவையில் இருந்து கொண்டு ராமர் கோவிலுக்கு அறக்கட்டளை அமைக்கும் பிரதமரும் நாட்டிற்கு தேவையில்லை என காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு விமர்சித்துள்ளார். டெல்லியில் அவர் அளித்த பேட்டியில் “மக்கள் தெருவிற்கு வந்து இவ்வளவு பெரிய போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர் ஆனால் யாரும் அவர்களிடம் வந்து பேசுவதை நான் பார்க்கவில்லை. நமது முதலமைச்சர் கெஜ்ரிவால் மக்கள் நடுதெருவில் இருக்கிறார்கள். மாணவர்கள் அங்கு உள்ளனர்.  50 நாட்களாக பெண்கள் வந்து […]

Categories
தேசிய செய்திகள்

பொருளாதார வீழ்ச்சிக்கு சிதம்பரம் சொல்லும் 3 காரணங்கள்..!!

பணமதிப்பு நீக்கம், தவறான ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, வங்கித்துறையை முடக்கிவைத்துள்ள காரணங்களாலேயே நாட்டின் பொருளாதாரம் இத்தகைய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அன்மையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை, நாட்டின் பொருளாதாரம் குறித்து டெல்லியில் உள்ள ஸ்ரீராம் கல்லூரியில் உரையாற்றினார். இந்த உரையில், நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு 3 முக்கிய காரணங்களை முன் வைத்தார். அபத்தமான முடிவான பணமதிப்பு நீக்கம், தவறான வழியில் அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி, […]

Categories
தேசிய செய்திகள்

வைப்புத் தொகைக்கான காப்பீட்டுத் தொகை ஐந்து லட்சம் ரூபாயாக உயர்வு! – ரிசர்வு வங்கி அறிவிப்பு ..!

வங்கியில் வைக்கப்பட்டு இருக்கும் வைப்புத்தொகைக்கான காப்பீட்டுத் தொகையை ஒரு லட்சத்தில் இருந்து ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளதாக ரிசர்வு வங்கி நேற்று அறிவித்துள்ளது. இந்திய வங்கிகளில் வாடிக்கையாளர்கள் வைத்துள்ள வைப்புகளுக்கு குறைந்த அளவிலான காப்பீடு குறித்த விவாதத்தை குளிர்கால கூட்டத்தொடரின்போது மத்திய அரசு மறுபரிசீலனை செய்தது. பின்னர், பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெற்ற பட்ஜெட் தாக்கலில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வைப்புத்தொகைக்கான காப்பீட்டை ஒரு லட்சம் ரூபாயில் இருந்து ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தி அறிவித்தார். […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா பாலியல் வழக்கு : “4 பேரை தனித்தனியாக தூக்கிலிடுங்க”…. மத்திய அரசு சார்பில் மேல்முறையீடு..!!

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரை தனித்தனியாக தூக்கிலிட அனுமதி கோரி மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது  நிர்பயா கூட்டுப் பாலியல் வன்புணர்வு வழக்கில் தண்டனைக் கைதிகளாக சிறையில் வாடும் அக்சய் தாக்கூர், முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா ஆகியோருக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. அவர்களுக்குத் தண்டனை நிறைவேற்ற நீதிமன்றம் நாள் குறித்த நிலையில், தண்டனைக் கைதிகள் ஒருவர் பின் ஒருவராக குடியரசுத் தலைவர் மற்றும் நீதிமன்றங்களில் கருணை மனு, மறுஆய்வு […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு: குற்றவாளிகள் நால்வரையும் தனித்தனியே தூக்கிலிட மறுப்பு!

நிர்பயா கூட்டுப் பாலியல் வன்புணர்வு வழக்கில் தண்டனைக் கைதிகள் நால்வரையும் தனித்தனியே தூக்கிலிட அனுமதியளிக்க வேண்டும் என்ற திகார் சிறையின் கோரிக்கையை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது. நிர்பயா கூட்டுப் பாலியல் வன்புணர்வு வழக்கில் தண்டனைக் கைதிகளாக சிறையில் வாடும் அக்சய் தாக்கூர், முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா ஆகியோருக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. அவர்களுக்குத் தண்டனை நிறைவேற்ற நீதிமன்றம் நாள் குறித்த நிலையில், தண்டனைக் கைதிகள் ஒருவர் பின் ஒருவராக குடியரசுத் […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியைச் சந்திக்காதது ஏன்? – உத்தவ் தாக்கரே பதில்

 மகாராஷ்டிரா முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் இதுவரை உத்தவ் தாக்கரே டெல்லி சென்று பிற கட்சித் தலைவர்களைச் சந்திக்கவில்லை. இதுதொடர்பாக சாம்னா நாளேடுக்கு அவர் பதிலளித்தார். சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவிற்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியில், முதலமைச்சரான நிலையில் இதுவரை டெல்லி செல்லாதது ஏன் என்பது குறித்து பகிர்ந்துள்ளார். அதில் உத்தவ் தாக்கரே, “நான் நிச்சயம் டெல்லி செல்வேன். இதில் எந்த பிரச்னையும் இல்லை. இதுவரை டெல்லி செல்வதற்கான எந்த தேவையும் ஏற்படவில்லை என்பதால், […]

Categories
தேசிய செய்திகள்

மைதில் மொழி பேசும் அகதிகளிடம் பாஜக வாக்கு சேகரிப்பு..!!

மைதில் மொழி பேசும் வாக்காளர்களிடம் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வாக்கு சேகரித்தார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று, மைதில் மொழி பேசும் அகதிகளிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஜே.பி. நட்டாவுடன் துணைத் தலைவர் பிரபாத் ஜாவும் பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய நட்டா, மைதில் மொழி பேசும் மக்கள் பாஜக கூட்டணிக்குப் பெருமளவு ஆதரவளித்து, டெல்லியில் பாஜக ஆட்சியமைக்க துணை நிற்க வேண்டும் என பரப்புரை செய்தார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்: இன்று காங்கிரஸ் பொதுக்கூட்டம்..!!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் இன்று நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்துகொள்கின்றனர். நாட்டின் தலைநகர் டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற 8ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதனை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் இன்று பொதுக்கூட்டப் பேரணி நடைபெறவிருக்கிறது. கொண்லி, ஹாஸ் ஹாஸ் பகுதியில் நடக்கும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்துகொள்கின்றனர். ரஜோரி கார்டனில் நடக்கும் இப்பேரணியில் முன்னாள் பிரதமர் […]

Categories
தேசிய செய்திகள்

கம்யூனிசத்தின் உண்மையான நகல் கெஜ்ரிவால்: பாஜக முதலமைச்சர் பரப்புரை..!!

அரவிந்த் கெஜ்ரிவால் கம்யூனிசத்தின் உண்மையான நகல் என்று திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் குமார் தேப் கூறினார். டெல்லியில் பாஜகவுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்ட திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் குமார் தேப் கூறியதாவது:- உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஒரு நாட்டின் உள்துறை அமைச்சர் அமித் ஷா வீடு வீடாக பரப்புரை மேற்கொண்டு மக்களுடன் உரையாடுவது இதுவே முதல்முறை. இந்த சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு சாதகமான பதில் கிடைக்கிறது. எனக்கு யார் மீதும் […]

Categories
தேசிய செய்திகள்

தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஆம் ஆத்மி!

சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை ஆம் ஆத்மி கட்சி நேற்று வெளியிட்டுள்ளது இன்னும் 2 நாட்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் அரசான ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ், பாஜக ஏற்கெனவே தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில் ஆம் ஆத்மி கட்சி தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. அதில் தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தற்போது அளித்து வரும் 200 யூனிட் இலவச […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”யாருனு சொல்லுங்க பாக்கலாம்”…. பாஜகவிற்கு சாவால் விடுத்த கெஜ்ரிவால்…!!

நாளை மதியம் 1 மணிக்குள் முதலமைச்சர் வேட்பாளர் பெயரை வெளியிடுங்கள் பார்க்கலாம் என பாஜகவிற்கு அரவிந்த் கெஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார். டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வரும் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பாஜகவிற்கு சவால் ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர், நாளை மதியம் 1 மணிக்குள் டெல்லி பாஜக வேட்பாளர் பெயரை அறிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும், […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி தேர்தல்: இன்று வெளியாகிறது ஆளும் கட்சியின் தேர்தல் அறிக்கை!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை ஆம் ஆத்மி கட்சி, இன்று வெளியிடவுள்ளது. டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. 70 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்டுள்ள தேசிய தலைநகரைப் பிடிக்க ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் கடும் முனைப்பில் உள்ளன. டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு ஏற்கனவே பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இந்நிலையில், ஆளும் கட்சியான ஆம் ஆத்மி இன்று தேர்தல் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி சட்டசபை தேர்தல் : வெற்றி பெற்றது யார்?… கருத்துகணிப்பு வெளியீடு..!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி 54 முதல் 60 இடங்களைகைப்பற்றக்கூடும் என்று கருத்து கணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.  70 தொகுதிகளை கொண்ட தலைநகர் டெல்லி சட்டசபைக்கு வருகின்ற 8-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. அதை தொடர்ந்து 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்காக ஆம்ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அனல் பறக்கும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் யார் மகுடம் சூடப்போகிறார்கள் என்பது 11 ஆம் தேதி தெரிந்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி சட்டசபை தேர்தல்: முதல் முறையாக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு

டெல்லியில்  நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில்  முதல் முறையாக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.டெல்லி சட்டசபை தேர்தல் வரும் 8 ம் தேதி நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. டெல்லி தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள இந்நிலையில் பிரதமர் மோடியின்  தேர்தல் பிரசாரம் இன்று மாலை 2 மணியளவில் கிழக்கு டெல்லி பகுதியான […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

வேலையின்றித் தவிக்கும் பட்டதாரிகளுக்கு மாதம் … ” ரூ 7000 வரை ஊக்கத்தொகை” : காங்கிரஸ் தேர்தல் அறிக்கை..!

டெல்லி:70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு அம்சங்களுடன் கூடிய தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 10ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுவதால் அனைத்துக் கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதனை வெளியிட்ட அம்மாநில […]

Categories
தேசிய செய்திகள்

திக்.. திக்… டெல்லி தலைநகரா..? கொலை நகரா..? நள்ளிரவில் துப்பாக்கிச்சூடு …!!

3-ஆவது முறையாக டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடக்கும் இடத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்திள்ளது. மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தலைநகர் டெல்லியிலும் இந்த போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. கடந்த 30_ஆம் தேதி டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் இந்த சட்டத்தை எதிர்த்து பேரணியாக  சென்று எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அந்த கூட்டத்தில் நுழைந்த […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு: மத்திய அரசின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு..!!

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 2012-ஆம் ஆண்டு நிர்பயா என்ற மாணவி ஓடும் பேருந்தில் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார்.இந்த வழக்கில் இறுதியாக நான்கு குற்றவாளிகளுக்கு நேற்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. ஆனால், டெல்லி நீதிமன்றம் அதற்கு திடீரென தடைவிதித்த நிலையில், அந்தத் தடையை எதிர்த்து மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சிஏஏவுக்கு எதிராக போராடுபவர்களின் மூதாதையர்கள் நாட்டை பிளவுபடுத்தியவர்கள்’

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடுபவர்களின் மூதாதையர்கள்தான் நம் நாட்டை பிளந்தவர்கள் என்று யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக என முப்முனை போட்டி நிலவுவதால், அனைத்துக் கட்சி தலைவர்களும் சூறாவளி பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு […]

Categories
தேசிய செய்திகள்

”ஜெய்ஸ்ரீராம்” முழக்கமிட்டே துப்பாக்கிச் சுடு – விசாரணையில் அதிர்ச்சி தகவல் ….!!

டெல்லி CAA போராட்டத்தில் துப்பாக்கிச் சுடு நடத்தியவர் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டுள்ளார். குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ஜாமியா பல்கலைக்கழகத்தின் மிக அருகிலேயே உள்ள ஷாகின் பாக் பகுதியிலும் இந்த போராட்டம் நடந்து வருகின்றது. இதில் திடீரென்று கூட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர் போராட்டக்காரர்களை நோக்கி நாட்டு துப்பாக்கியை கொண்டு சூட்டுள்ளார். ஆனால் இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : 4 பேருக்கு தூக்கு – புதிய தேதி எப்போது ? திகார் சிறை மனு தாக்கல் …!!

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தேதியை மாற்றி அறிவிக்க கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 4 பேருக்கு இன்று தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் மறு உத்தரவு வரும் வரை மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று டெல்லி […]

Categories
தேசிய செய்திகள்

JUST NOW : டெல்லியில் மீண்டும் துப்பாக்கிச்சூடு …..!!

டெல்லி ஷாகின் பாக்  பகுதியில் CAA போராட்டம் நடைபெற்ற இடத்தில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ஜாமியா பல்கலைக்கழகத்தின் மிக அருகிலேயே உள்ள ஷாகின் பாக் பகுதியிலும் இந்த போராட்டம் நடந்து வருகின்றது. இதில் திடீரென்று கூட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர் போராட்டக்காரர்களை நோக்கி நாட்டு துப்பாக்கியை கொண்டு சூட்டுள்ளார். ஆனால் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”பத்தரை மாற்றுத் தங்கம், சந்தேகப்படாதீங்க” மோடியை புகழ்ந்து தள்ளிய ராஜ்நாத் சிங் …!!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகப் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் நரேந்திர மோடி பத்தரை மாற்றுத் தங்கம்; அவரது எண்ணங்களை சந்தேகப்பட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜகவுக்கு ஆதரவாக மெஹ்ரௌளியில் பரப்புரை மேற்கொண்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து இஸ்லாமியர்களிடையே எதிர்க்கட்சியினர் தவறான புரிதலை உருவாக்கிவருகிறனர். நம் இஸ்லாமிய தோழர்களை நோக்கி யாரும் கைநீட்ட மாட்டார்கள். நம் பிரதமர் பத்தரை மாற்றுத் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : நிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை தூக்குதண்டனை கிடையாது..!!

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகளுக்கு நாளை நிறைவேற்ற இருந்த தூக்குதண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது கடந்த 2012-ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 4 பேருக்கு வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றபடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகளுக்கு நாளை நிறைவேற்ற இருந்த தூக்குதண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : பைக்…. சைக்கிள்…. ரூ 2க்கு கோதுமை …. பாஜக தேர்தல் அறிக்கை ..!!

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு பாஜக தனது தேர்தல் அறிக்கையை  வெளியிட்டுள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 11-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுவதால் அனைத்துக் கட்சியினரும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. பாஜக தேர்தல் அறிக்கையில்  பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட இருக்கின்றது. டெல்லியில் கல்லூரி மாணவிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி ஜாமியா பல்கலை துப்பாக்கிச் சூடு : ப.சிதம்பரம் கண்டனம்..!!

டெல்லி ஜாமியா பல்கலைகழகத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளதற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள  ஜாமியா பல்கலைக்கழத்தில் CAA சட்டத்திற்கு  எதிரான போராட்டத்தில் மாணவர்கள் நேற்று ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்கள். இந்த போராட்டத்திற்கு இடையே அங்கே வந்த மர்மநபர் ஒருவர் கையில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் வானத்தை நோக்கியும் , மாணவர்களை நோக்கியும் சுட்டுள்ளார். இதில் ஒரு மாணவர் காயமடைந்துள்ளார். இதையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை உடனடியாக காவல்துறையினர் கைது செய்து அவர் யார் […]

Categories
மாநில செய்திகள்

அழகி போட்டியில் மகுடம் சூடிய சென்னை மாணவி..!!

தனியார் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட அழகி போட்டியில் சென்னையை சேர்ந்த 19 வயது மாணவி வெற்றி பெற்றுள்ளார். ஹரியானா மாநிலம் குர்கிராமில்  தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்திய அழகிப் போட்டியில் சென்னையை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி பாசினி பாத்திமா பட்டம் பெற்றுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பேசிய பாத்திமா இந்த போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட ஒட்டு மொத்தமாக 250 பேர் கலந்து கொண்டனர். மொத்தம் மூன்று சுற்றுகளாக போட்டிகள் […]

Categories

Tech |