Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : நிர்பயா வழக்கு : சர்வதேச நீதிமன்றத்தை நாடிய குற்றவாளிகள் …..!!

நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றத்தை மனுதாக்கல் செய்துள்ளார்கள். இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் நிர்பயா குற்றவாளிகளின் நான்கு பேரில் ஒருவரான இருக்கக்கூடிய முகேஷின் ஒரு முக்கியமான மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில்  என்னுடைய மறுசீராய்வு மற்றும் குடியரசு தலைவருக்கு அனுப்பிய கருணை மனு ஆகியவற்றில் இருக்கக் கூடிய அம்சங்கள் குறித்த விவரங்கள் எனக்கு தெரிவிக்கப்படாமல் என்னிடம் கையொப்பம் பெற்று விட்டார்கள். எனவே நான் மீண்டும் மறுபரிசீலனை மற்றும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அளிக்க அனுமதிக்க […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : நிர்பயா வழக்கு: சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு!

நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் அக்‌ஷய், பவன், வினய் ஆகிய 3 பேர் தரப்பில் சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும் என குற்றவாளிகள் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 20ஆம் தேதி தூக்கிலிடப்பட உள்ள நிலையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு: குற்றவாளி முகேஷ்சிங்கின் மனு தள்ளுபடி!

சீராய்வு மனு தாக்கல் செய்ய அனுமதிக்க கோரிய குற்றவாளி முகேஷ்சிங்கின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளிகள் நால்வரும் தங்களுக்குரிய சட்ட வாய்ப்புகளைமாறி […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு…. கருணைக்கொலை செய்ய அனுமதி கொடுங்க… பெற்றோர்கள் கடிதம்!

நிர்பயா குற்றவாளிகளின் குடும்பத்தினர் 4 பேரையும் கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர். டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளிகள் நால்வரும் தங்களுக்குரிய […]

Categories
தேசிய செய்திகள்

சட்டென்று மாறிய வானிலை… டெல்லியை குளுமையாக்கிய மழை – மக்கள் மகிழ்ச்சி!

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்து வருகிறது. டெல்லியில் நேற்று முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. டெ ல்லி சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் நேற்று காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 2 டிகிரி குறைந்து 13.8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 1 டிகிரி குறைந்து 28 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. दिल्ली: […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டெல்லி சட்டப்பேரவையில் தீர்மானம் – முதல்வர் கேஜ்ரிவால் அதிரடி!

தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டெல்லி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் குடியுரிமைச் சட்டத்தில் (சிஏஏ) திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசு நிறைவேற்றியது. அதில் இஸ்லாமியர்கள், இலங்கை மக்களுக்கான குடியுரிமை சம்பந்தமாக அவர்களை சேர்க்காமல் விலக்களிக்கப்பட்டது இஸ்லாமியர்கள் மற்றும் சிறுபான்மை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் தேசிய மக்கள் தொகை பதிவேடு, குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அமைதியான தமிழகம்…. டெல்லி போல மாற்ற முயற்சி…. ஸ்டாலினை சாடிய EPS ..!!

தமிழகத்தை டெல்லி போல பதற்றம் அடைய எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார். இதை சுட்டிக்காட்டி இன்றைய சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைபெறவில்லை என தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இது தொடர்பான விவாதம் நடைபெற்ற போது பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“டெல்லி கலவரம்” இந்து…. முஸ்லீம் பேச்சுக்கு இது நேரமல்ல….. அமித்ஷா பேச்சு….!!

இந்து, முஸ்லீம் என சண்டையிட்டு கொள்வதற்கு இது நேரமல்ல என பாஜக தேசிய தலைவர்  அமித்ஷா மக்களவையில் பேசினார். சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற கலவரம் இந்தியாவில் உள்ள மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. திடீரென ஏற்பட்ட அந்த கலவரம் தொடர்பான புகைப்படங்கள் பலரின் மனதை உருக செய்தது. இதுகுறித்து மத்திய அரசு சரியான விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அந்த வகையில், பாரதிய ஜனதா […]

Categories
தேசிய செய்திகள்

வன்முறையை தூண்டிய தம்பதியர்… ஐ.எஸ் ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பு… அதிரடியாக கைது செய்த போலீசார்!

சிஏஏ போராட்டத்தை பயன்படுத்தி இஸ்லாமிய இளைஞர்களிடையே பயங்கரவாதத்தை தூண்டியதாக கூறி ஐ.எஸ்ஐ.எஸ்  இயக்கத்துடன் தொடர்புடைய தம்பதியினரை போலீசார் அதிரடியாக  கைது செய்துள்ளனர். காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீ நகரைச் சேர்ந்த தம்பதிகள் ஜகன்ஜிப் சமி  (Jahanjeb Sami ) மற்றும் ஹினா பசீர் பேக் (Hina Bashir Beg) ஆகியோர் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இவர்கள் இருவருமே மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை அறிவிக்க கோரி திகார் சிறை நிர்வாகம் அளித்த மனு ஒத்திவைப்பு!

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடுவதற்கு புதிய தேதியை அறிவிக்க கோரி திகார் சிறை நிர்வாகம் அளித்த மனுவை நாளை ஒத்தி வைத்தது டெல்லி நீதிமன்றம். டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் ஓட்டு மொத்த இந்தியாவையே உலுக்கியது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக ஓட்டுநர் ராம் சிங், பவன் குமார் குப்தா, அக்சய் தாகூர், […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு : குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட புதிய தேதியை அறிவிக்க கோரி திகார் சிறை நிர்வாகம் மனு!

டெல்லி நீதிமன்றத்தில் நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடுவதற்கு புதிய தேதியை அறிவிக்க கோரி  திகார் சிறை நிர்வாகம் மனு அளித்துள்ளது.  டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் ஓட்டு மொத்த இந்தியாவையே உலுக்கியது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக ஓட்டுநர் ராம் சிங், பவன் குமார் குப்தா, அக்சய் தாகூர், முகேஷ் சிங், வினய் […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு : வாய்ப்புகள் முடிந்து விட்டது… பவன் குப்தா கருணை மனுவும் நிராகரிப்பு… 4 பேருக்கு எப்போது தூக்கு?

  நிர்பயா வழக்கு குற்றவாளி பவன் குப்தா கருணை மனுவையும்  குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளதால் நால்வருக்கும் தூக்கு தண்டனை எப்போது என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிர்பயா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் ஓட்டு மொத்த இந்தியாவையே உலுக்கியது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : நிர்பயா வழக்கு – குற்றவாளிகள் மனு தள்ளுபடி

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரின் உடல்நலம் குறித்து விசாரணை செய்ய உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நிர்பயா குற்றவாளிகள் 4 பேரின் உடல்நிலை, மனநிலை  பற்றி  தேசிய மனித உரிமை ஆணையம் ஆய்வு செய்ய கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தற்போது விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முதலில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை அணுக மனுதாரருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு : தூக்கு தண்டனைக்கு தடைகோரிய குற்றவாளிகள் மனு தள்ளுபடி!

தூக்கு  தண்டனைக்கு தடைகோரிய நிர்பயா குற்றவாளிகள் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிர்பயா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் ஓட்டு மொத்த இந்தியாவையே உலுக்கியது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக ஓட்டுநர் ராம் சிங், பவன் குமார் குப்தா, அக்சய் தாகூர், முகேஷ் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : நிர்பயா வழக்கு – குற்றவாளி பவன் குமார் தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி!

நிர்பயா வழக்கில் மரண தண்டனைக்கு எதிராக குற்றவாளி பவன் குமார் தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிர்பயா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் ஓட்டு மொத்த இந்தியாவையே உலுக்கியது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக ஓட்டுநர் ராம் சிங், […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் சீராய்வு மனு… நிர்பயா குற்றவாளிகளுக்கு எப்போது தூக்கு?

நிர்பயா குற்றவாளி பவன் குப்தா மனு மீதான விசாரணை 6 ஆம் தேதி நடைபெற உள்ளதால்,  அறிவித்தபடி குற்றவாளிகள் 4 பேரும் மார்ச் 3 ஆம் தேதி தூக்கிலிடப்பட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிர்பயா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் ஓட்டு […]

Categories
மாநில செய்திகள்

வன்முறை ஓய்ந்து இயல்பு நிலைக்கு திரும்பும் கிழக்கு டெல்லி… 144 தடை உத்தரவு தளர்வு!

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகின் பாக் பகுதியில் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக மற்றொரு பிரிவினரும் கடந்த 23ம் தேதி போராட்டம் நடத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுப்படுத்தினர். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

“டெல்லி சம்பவம்” கலவரத்தில் பிறந்த அற்புத குழந்தை….. வைரலாகும் செய்தி….!!

டெல்லியில் கலவரத்தின்போது கலவரக்காரர்களால் தாக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடைபெற்று வந்தது.  இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென கலவரக்காரர்களால் அப்பகுதியில் வன்முறை ஏற்பட்டது. ஆங்காங்கே பொருட்களை கலவரக்காரர்கள் சேதப்படுத்தியும், போராட்டக்காரர்களை அடித்து துன்புறுத்தியும் வந்தனர். அந்த வகையில் போராட்டத்தில் கலந்துகொண்ட ஷபானா பர்வீன் என்ற கர்ப்பிணிப் பெண்ணை கலவரக்காரர்களில் ஒருவர் வயிற்றில் எட்டி உதைத்துள்ளார். இதில் அவருக்கு வலி ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி போல்….. தமிழகத்தில் NEVER….. எச்சரிக்கை வேண்டும்….. அர்ஜுன் சம்பத் பேட்டி….!!

டெல்லியில் ஏற்பட்ட கலவரம் தமிழகத்திலும் ஏற்படாமல் இருக்க காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற கலவரத்தில் உயிரிழந்த காவல்துறை அதிகாரிக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் அர்ஜுன் சம்பத் மோட்ச தீபம் ஏற்றி தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் வழிபட்டார். இந்நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் டெல்லி கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய அரசும் கேஜரிவால் அரசும் தொடர்ந்து முயற்சித்து […]

Categories
தேசிய செய்திகள்

தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் உடனடியாக டெல்லி வருமாறு அழைப்பு!

தமிழகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரையும் உடனடியாக டெல்லி வருமாறு கட்சி மேலிடம் அவசர அழைப்பு விடுத்துள்ளது. வடகிழக்கு டெல்லியில் திங்கள்கிழமை தொடங்கிய கலவரத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டெல்லியில் காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் காலை இன்று நடைபெற்றது. அதில் கட்சி சார்ந்து பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி ‘டெல்லியில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் வருத்தமளிக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பிரதமர் மோடியிடம் நான் எதுவும் பேசவில்லை : அதிபர் ட்ரம்ப்!

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியுடன் இன்று டெல்லி இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்த இந்தியா-அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி – அதிபர் ட்ரம்ப் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையில் ரூ.21 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்காவில் இருந்து எண்ணெய் ஏரிவாயு இறக்குமதி செய்ய ரூ.14,20,000 கோடிக்கு ஒப்பந்தமாகியுள்ளது. மேலும் அமெரிக்காவின் ராணுவ ஆயுதங்கள், அப்பாச்சி மற்றும் ரோமியோ ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு தர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனை […]

Categories
மாநில செய்திகள்

அமெரிக்காவில் முதலீடு செய்ய வருமாறு இந்திய தொழில்துறையினருக்கு அதிபர் ட்ரம்ப் அழைப்பு!

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியுடன் இன்று டெல்லி இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்த இந்தியா-அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி – அதிபர் ட்ரம்ப் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையில் ரூ.21 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்காவில் இருந்து எண்ணெய் ஏரிவாயு இறக்குமதி செய்ய ரூ.14,20,000 கோடிக்கு ஒப்பந்தமாகியுள்ளது. மேலும் அமெரிக்காவின் ராணுவ ஆயுதங்கள், அப்பாச்சி மற்றும் ரோமியோ ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு தர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவுக்கு வருகை தந்த அதிபர் டிரம்ப்பிற்கு நன்றி – பிரதமர் மோடி!

தனது அழைப்பை ஏற்று இந்தியாவுக்கு வருகை தந்த அதிபர் டிரம்ப்பிற்கு நன்றி என பிரதமர் மோடி கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா நேற்று இந்தியாவுக்கு வருகை தந்தனர். இந்நிலையில் இன்று காலை குடியரசு தலைவர் மாளிகை வந்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சற்று நேரத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. டொனால்ட் ட்ரம்ப், மனைவி மெலனியாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றனர். அதிபர் டிரம்ப்பிற்கு சிவப்பு […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா குற்றவாளிகளை தனி தனியாக தூக்கிலிட கோரிய வழக்கு மார்ச் 5ஆம் தேதி ஒத்தி வைப்பு..!

நிர்பயா வழக்கின் விசாரணையை மார்ச் 5ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் பாலியல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிர்பயா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இவர்கள் நால்வரும் ஒவ்வொருவராக தங்களுக்கான சட்ட வாய்ப்பை பயன்படுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : டெல்லியில் வன்முறை….. 10 இடங்களில் 144 தடை உத்தரவு ….!!

டெல்லி வன்முறை சம்பவத்யடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெல்லியில் யமுனா விஹார் என்ற பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களுக்கும் , குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக இருப்பவர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலில் இந்த வன்முறை நிகழ்ந்துள்ளது. வடக்கு டெல்லியின் யமுனா விகார் , […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : வன்முறை , துப்பாக்கிசூடு – டெல்லி விரையும் மோடி , அமித்ஷா …!!

டெல்லி வன்முறை சம்பவத்தை தொடர்ந்து பிரதமர் மோடியும் , உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் டெல்லி விரைகின்றனர்.  மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெல்லியில் யமுனா விஹார் என்ற பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களுக்கும் , குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக இருப்பவர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலில் இந்த வன்முறை நிகழ்ந்துள்ளது. அமெரிக்கா […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ”வன்முறையை உடனே கட்டுப்படுத்துங்க” கெஜ்ரிவால் ட்வீட் …!!

வன்முறையை உடனே கட்டுப்படுத்த வேண்டுமென்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெல்லியில் யமுனா விஹார் என்ற பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களுக்கும் , குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக இருப்பவர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலில் இந்த வன்முறை நிகழ்ந்துள்ளது. அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் இந்தியா […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : டெல்லியில் வன்முறை – போலீசார் துப்பாக்கிச்சூடு …!!

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெல்லியில் யமுனா விஹார் என்ற பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களுக்கும் , குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக இருப்பவர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலில் இந்த வன்முறை நிகழ்ந்துள்ளது. அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் இந்தியா வந்துள்ள நிலையில் அவரின் மனைவி டெல்லியில் உள்ள ஒரு பள்ளிக்கு செல்ல […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா கொலை வழக்கு : குற்றவாளிகள் 4 பேருக்கு கடிதம் அனுப்பிய சிறைத்துறை..!!

நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 3-ஆம் தேதி தூக்குதண்டனை நிறைவேற்றப்படவுள்ள நிலையில், திகார் சிறைத்துறை நிர்வாகம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. திகார் சிறைத்துறை நிர்வாகம் அனுப்பிய கடிதத்தில், தூக்கிலிடப்படும் தேதி நெருங்குவதால்,   கைதிகள் 4 பேரும் கடைசியாக தங்கள் குடும்பத்தினர்களை எப்போது சந்திக்க விரும்புகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், முகேஷ் சிங் மற்றும் பவன் குப்தா ஆகியோர் தங்களது பெற்றோரை ஏற்கனவே சந்தித்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் மீதமுள்ள குற்றவாளிகள் அக்ஷய் […]

Categories
தேசிய செய்திகள்

இராணுவ பலம் மிக்க நாடுகளில் இந்தியாவும் ஒன்று…. அதற்கு வீரா்களின் உயிர் தியாகமே காரணம்- ராஜ்நாத் சிங்!

இராணுவ பலம் மிக்க நாடுகளில் இந்தியாவும் ஒன்று என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் புதிய இராணுவ தலைமையகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடைபெற்றது. இதில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பூமி பூஜையை நடத்திவைத்து புதிய ‘தள் சேனா பவன்’ கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்,  “இப்போது நாம் மிக பிரம்மாண்டமான இராணுவத் தலைமையகம் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டியுள்ளோம். இது மிக […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் வரும் 24ம் தேதி சட்டசபை கூட்டம் … அமித்ஷாவுடன் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சந்திப்பு!

டெல்லி சட்டசபை கூட்டம் வருகிற 24-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் என்றும் முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லி சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து அதன் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து தலைநகர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் கடந்த 16-ம் தேதி மூன்றாவது முறையாக டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் கெஜ்ரிவால் சந்திப்பு

டெல்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் 62 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து 3வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார் இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை  முதலவர் கெஜ்ரிவால் இன்று சந்தித்தார். இவர்கள் சந்திப்பின்போது டெல்லிக்கு தேவையான போதிய நிதி மற்றும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மூளைச்சாவு அடைந்த 2 பேர்… உறுப்புகள் தானம் செய்த குடும்பத்தினர்… 7 பேருக்கு மறுவாழ்வு!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மூளை செயலற்ற 2 பேரின் குடும்பத்தினர் உடல் உறுப்பு தானம் செய்தனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சச்சின் என்ற 26 வயது தொழிலாளி மற்றும் 61 வயதான மிட்டல் ஆகியோர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இருவரது  குடும்பத்தினரும் உறுப்பு தானம் செய்ய தானாக முன்வந்தனர். அதன்படி 2 இருதயங்கள், 4 சிறுநீரகங்கள், 4 கருவிழி வட்டங்கள் மற்றும் எலும்புகள் கடந்த 48 மணி நேரத்தில் வேறு நோயாளிகளுக்குப் பொருத்தப்படுள்ளன. இதன் காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் என்கவுண்டரில் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த 2 குற்றவாளிகள் சுட்டுக் கொலை!

டெல்லியில் இன்று அதிகாலையில் பிரபல ரவுடிகள் இரண்டு பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். டெல்லியின் தென்கிழக்கு பகுதியான பிரகலாத்பூர் பகுதியில் இன்று காலை 5 மணியளவில் நடத்தப்பட்ட என்கவுண்டரில் ராஜா குரேஷி, ரமேஷ் பகதூர் என்ற இரண்டு ரவுடிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டெல்லியின் காவல் பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் என்று காவல்துறை அதிகாரிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது கொலை, கொள்ளை என பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

பெண்கள் இல்லாத கெஜ்ரிவால் அமைச்சரவை.!!

டெல்லி அமைச்சரவையில் ஒரு பெண் கூட இடம்பெறாதது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. 70 இடங்களில் 62 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில், டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், கெஜ்ரிவாலுடன் மணிஷ் சிசோடியா, சத்யந்தர் ஜெயின், […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவில் ‘சுட்டி கெஜ்ரிவால்’

டெல்லி முதலமைச்சர் பதவியேற்பு விழாவுக்கு ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆன ‘சுட்டி கெஜ்ரிவால்’ வந்து அனைவரின் மனதையும் கவர்ந்து சென்றுள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. 70 இடங்களில் 62 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. அப்போது, கெஜ்ரிவால் போல் வேடமிட்ட சுட்டிப் பையனின் புகைப்படம் ட்விட்டரில் ட்ரெண்டானது. பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும்படி இந்த ‘சுட்டி கெஜ்ரிவாலுக்கு’ ஆம் ஆத்மி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

புதுவிதமான அரசியல் சகாப்தம் தொடங்கிவிட்டது – கெஜ்ரிவால்

வளர்ச்சிக்கான புதுவிதமான அரசியல் சகாப்தம் தொடங்கிவிட்டது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியேற்பு விழாவில் தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. 70 இடங்களில் 62 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில், டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக இன்று பதவி ஏற்றுக்கொண்டார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பேசிய […]

Categories
தேசிய செய்திகள்

‘இது எனது வெற்றியல்ல, டெல்லி மக்களின் வெற்றி’: கெஜ்ரிவால் உருக்கம் ..!!

இது தனது வெற்றியல்ல, டெல்லி மக்களின் வெற்றி என்று கூறிய அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் தனது பதவியேற்பு விழாவில் தெரிவித்தார். நாட்டின் தலைநகர் டெல்லியில் தனது சமஸ்தானத்தை மூன்றாவது முறையாக நிறுவுகிறார் அரவிந்த் கெஜ்ரிவால். ராம்லீலா மைதானத்தில் அம்மாநிலத்தின் ஜனநாயக சக்ரவர்த்தியாக இன்று அவருக்கு மக்கள் முன்னிலையில் முடிசூட்டப்பட்டது. எதிரணிக்கு மன்னிப்பு : தனது பதவியேற்பு விழாவில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் சுமூகமான ஆட்சியை கொடுக்க விரும்புகிறேன். தலைநகர் டெல்லியில் […]

Categories
தேசிய செய்திகள்

மூன்றாவது முறையாக டெல்லி முதலமைச்சராகும் அரவிந்த் கெஜ்ரிவால்!

மூன்றாவது முறையாக முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பதவியேற்கிறார். டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் 70 இடங்களில் 62 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இன்று டெல்லியின் முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக பதவி ஏற்கவுள்ளார். இதற்காக ராம்லீலா மைதானம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தவிர மற்ற […]

Categories
தேசிய செய்திகள்

சொன்னா கேளு லவ் பண்ணாத… முற்றிய காதல்… காதலனுடன் சேர்ந்து அம்மாவை கொலை செய்த மகள்..!

டெல்லியில் காதலைக் கண்டித்ததால் பெண் காவலரை சொந்த மகளே காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்குநாள் காதல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. அதிலும் குறிப்பாக இன்றைய கால கட்டத்தில் சிறு வயதிலேயே காதல் பூக்கின்றது. ஆம், காதலில் விழுந்த பலர் காதலுக்காக எதையும் செய்ய தயங்க மாட்டார்கள். சிலர் வீட்டில் காதல் விவகாரம் தெரிந்து, அதற்கு எதிர்ப்பு கிளம்பிவிட்டால், தோல்வியில் இருவரும் தற்கொலை செய்து கொள்வதும், வீட்டை விட்டு […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே குடும்பத்தில் 5 பேர் மர்ம மரணம்… சிசிடிவியால் சிக்கிய கொடூரன்..!!

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம் கூட்டுப் படுகொலை என போலிசாரால் உறுதி செய்யப்பட்டுள்ளது. உறவினரான 26 வயதான பிரபு நாத் என்ற நபரே இந்த கொலையை செய்துள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கடன் வாங்கிய தொகையை திருப்பித் தராததால் ஏற்பட்ட பிரச்சனையே இந்த கொலைக்கு காரணமாக அமைந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். டெல்லி பஜன்புரா (Bhajanpura) பகுதியில் வசித்து வந்த 43 வயதான ஷம்பு சவுதாரி, அவரது மனைவி சுனிதா (37), […]

Categories
தேசிய செய்திகள்

சென்னை போலீசுக்கு எதிராக போராட்டம்….. டெல்லி போலீஸ் தடியடி ….!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகச் சென்னையில் போராடியவர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, இன்று ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்த முயன்றதையடுத்து அவர்கள் மீது டெல்லி காவல் துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய இஸ்லாமியர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதற்கு எதிராக ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் டெல்லியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தின்முன், தமிழ்நாடு காவல் துறையினரைக் கண்டித்து, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் […]

Categories
தேசிய செய்திகள்

பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த கெஜ்ரிவால்..!!

மூன்றாவது முறையாக முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கவுள்ள நிலையில், வரும் 16ஆம் தேதி நடக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். தலைநகர் டெல்லியில் நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது. அம்மாநில முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாகப் பதவியேற்கவுள்ள நிலையில், வரும் 16-ஆம் தேதி நடக்கும் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. வரும் ஞாயிறு காலை 10 மணியளவில் டெல்லி ராம்லீலா […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நிர்பயா வழக்கு – குற்றவாளி வினய் சர்மா மனு தள்ளுபடி …!!

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் , கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக குற்றவாளி வினய் சர்மா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது.  முக்கிய 4 குற்றவாளிகளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை  தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு குற்றவாளிகளும் தங்களுக்கான சட்ட வாய்ப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதில் […]

Categories
தேசிய செய்திகள்

‘கட்சியின் கொள்கையில் மாற்றம் வேண்டும்’ – காங்கிரஸ் தலைவர்!

கட்சியின் கொள்கையில் மாற்றம் வேண்டும் என காங்கிரஸ் இளம் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. கருத்துக்கணிப்புகளில் தெரிவித்தபடியே மாபெரும் வெற்றியை ஆம் ஆத்மி பதிவு செய்தது. ஆம் ஆத்மி 62 இடங்களையும் பாஜக 8 இடங்களையும் கைப்பற்றின. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியது. இதையடுத்து கட்சியின் பல தலைவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே வீட்டில்அழுகிய நிலையில் 5 சடலங்கள் … போலீசார் விசாரணை..!

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  டெல்லியின் பஜன் பகுதியில் நேற்று ஒரு குடியிருப்பு பகுதியில் இருந்து  ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரின் உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட ஷம்பு (43) என்பவரின் குடும்பம் என தெரியவந்துள்ளது. மேலும் அவரது மனைவி சுனிதா(37), மகன்கள் சிவம் (17), சச்சின் (14) மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

கெஜ்ரிவால் பதவியேற்பு – பிற மாநில தலைவர்களுக்கு அழைப்பில்லை.!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிற மாநில முதல்வர்கள் அழைக்கப்படவில்லை என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.  கடந்த 8-ஆம்தேதி 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு நடந்து முடிந்து, வாக்கு எண்ணிக்கை 11 ஆம் தேதி (நேற்று முன்தினம்) நடந்தது. இந்த தேர்தல் முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளில்  வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. டெல்லி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க […]

Categories
தேசிய செய்திகள்

எப்போதுதான் நீதி கிடைக்கும்? நிர்பயாவின் தாயார் நீதிமன்றத்தில் கண்ணீர்

எனது மகள் மரணத்துக்கு  எப்போதுதான் நீதி கிடைக்கும் என்று  நிர்பயாவின் தாய் ஆஷா தேவி நீதிமன்ற வளாகத்தில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.  டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்‌சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

“முதல்வர் கெஜ்ரிவால் தீவிரவாதி”… மீண்டும் சர்ச்சையை கிளப்பும் பா.ஜ.க எம்.எல்.ஏ..!!

பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஓ.பி.சர்மா, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஒரு தீவிரவாதி என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி வளர்ச்சித் திட்டங்களை முன்னிறுத்தி பிரசாரம் செய்தது. ஆனால் பாரதிய ஜனதா வெறுப்பு அரசியலை வைத்து பிரச்சாரம் செய்தது. குறிப்பாக இந்த தேர்தல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடக்கும் தேர்தல் என்று மிகவும் மோசமாக பிரச்சாரம் செய்த நிலையில் தான் மக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலை மூன்றாவது முறையாக முதல்வராக அரியணையில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய ராணுவத்துக்கு தடைசெய்யப்பட்ட ஆயுதம் விநியோகம் ?

ரூ. 39 கோடி மதிப்புள்ள தடை செய்யப்பட்ட ஆயுதங்களை தளவாட தொழிற்சாலை வாரியம், ராணுவத்துக்கு விநியோகம் செய்துள்ளதாக தலைமை கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதுதொடர்பாக மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் : ஒடிசா மாநிலம் கொபால்பூரில் அமைந்துள்ள ராணுவத் தளத்தில் 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம், போர் விமானங்களைத் தாக்க பயன்படுத்தப்படும் ‘கே’ ரக ஆயுதத்தை ராணுவம் சோதனையிட்டது. இந்த சோதனையின்போது விபத்து நேர்ந்ததால்,’கே’ தயாரிப்பை உடனடியாக நிறுத்துமாறு தளவாட தொழிற்சாலை வாரியத்திடம் (Ordinance […]

Categories

Tech |