Categories
தேசிய செய்திகள்

ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று…. டெல்லியில் தமிழ்நாடு ஊழியர் இல்லம் தற்காலிகமாக மூடல்!

டெல்லியில் தமிழ்நாடு ஊழியர் இல்லத்தில் பணிபுரிந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் இரண்டு தமிழ்நாடு ஊழியர் இல்லம் உள்ளது. இதில் உள்ள ஒரு இல்லத்தில் அக்கவுண்ட் துறையில் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். அந்த நபர் டெல்லியில் இருந்து திருநெல்வேலி சென்ற சிறப்பு ரயிலில் பயணித்துள்ளார். இந்த ரயிலில் இருப்பவர்களுக்கு திருச்சியில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த தகவல் டெல்லியில் தமிழ்நாடு ஊழியர் இல்லத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் பேருந்து சேவை, தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி – முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு!

டெல்லியில் நிபந்தனைகளுக்கு பேருந்து, ஆட்டோ, டாக்ஸி சேவைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் பச்சை,ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஏற்கனவே ஊரடங்கில் சில கட்டுப்பாடு தளர்வுகளை அறிவித்திருந்த மத்திய அரசு, நேற்றும் சில ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டது. அதன்படி பல்வேறு மாநிலங்களவை […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் 106 பேரை காவு வாங்கிய கொரோனா… பாதிப்புகள் 8 ஆயிரத்தை நெருங்கியது!!

டெல்லியில் மேலும் 359 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து டெல்லியில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 7,998 ஆக உயர்ந்துள்ளது. மேலும் டெல்லியில் ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்ததை அடுத்து, இதுவரை கொரோனவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 2,500க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74,218 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,415 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை […]

Categories
தேசிய செய்திகள்

2 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு…. ஏர்- இந்தியா அலுவலகத்திற்கு தற்காலிகமாக சீல் வைப்பு!!

கொரோனா பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள ஏர்-இந்தியா அலுவலகம் 2 நாட்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. புத்தபூர்ணிமா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஏர்-இந்தியா தலைமை அலுவலக ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அலுவலகத்தை கிருமி நாசினி தெளித்து தூய்மை படுத்த உள்ளதாகவும், அதற்காக 2 நாட்கள் அலுவலகம் மூடப்படும் வேண்டும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக டெல்லியில் உள்ள ஏர்-இந்தியா தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் மேலும் 310 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த எண்ணிக்கை 7,233 ஆக உயர்வு!!

டெல்லியில் மேலும் 310 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,233 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை டெல்லியில் கொரோனாவுக்கு 73 பேர் மரணமடைந்துள்ளனர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் மருத்துவ அறிக்கையை அளிக்க அனைத்து மருத்துவமனைகளுக்கும் டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அம்மாநிலத்தில் கொரோனா பாதித்த 6,923 பேரில், 2069 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 48வது நாளாக அமலில் உள்ளது. இந்தநிலையில், நாட்டில் கொரோனா பாதிப்பு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மன்மோகன் சிங் அனுமதி ….!!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மன்மோகன் சிங் இந்தியாவின் 13 ஆவது பிரதமர் ஆவார்.  87 வயதான இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் 22 மே 2004 முதல் 26 மே 2014 வரை  இந்தியாவின் பிரதமராக இருந்தார். இவரின் வயது முதிர்ச்சி காரணமாக தற்போது நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#BIG BREAKING: மன்மோகன்சிங் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி…!!

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது காங்கிரஸ் தொடர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலில் மன்மோகன் சிங்குக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Delhi: Former Prime Minister Dr Manmohan Singh has been admitted to All India Institute of Medical Sciences (AIIMS) after complaining about chest pain (File pic) pic.twitter.com/a38ajJDNQP — ANI (@ANI) May 10, 2020

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் கொரோனா வைரசால் வயதானவர்களே அதிகம் உயிரிழந்துள்ளனர் – முதல்வர் கெஜ்ரிவால் தகவல்!

டெல்லியில் கொரோனா வைரசால் வயதானவர்களே அதிகம் உயிரிழந்துள்ளனர் என முதல்வர் கெஜ்ரிவால் தகவல் அளித்துள்ளனர். டெல்லியில் கொரோனா வைரஸால் 7,000 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 1,500 நோயாளிகள் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். மீதமுள்ளவர்களில் சுமார் 75 சதவீதம் பேர் நோயின் அறிகுறியே இல்லாதவர்கள். சிலருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன. 1500 பேரில் 27 பேர் மட்டுமே வெண்டிலெட்டரில் உள்ளனர். டெல்லியில் இதுவரை கொரோனா நோயிலிருந்து 2,069 […]

Categories
தேசிய செய்திகள்

மதுக்கடையில் மனைவிகள்….. கணவனுக்காக வந்தோம்….. ட்ரெண்டாகும் பெண்கள் வரிசை…!!

கணவனுக்காக மனைவிமார்கள்  மது வாங்க வரிசையில் நின்ற புகைப்படங்கள்  சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் மூன்றாம் தேதிக்கு பின் தளர்வுகளுடன்  தனிகடைகள் நாடு முழுவதும் திறக்கப்பட்டு வருகின்றன. பல மாநிலங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. மதுபானக் கடைகளிலும், அரசு விதிமுறைகளின்படி கொரோனாவை தடுக்கும் விதமாக சமூக விதிகளை கடைபிடித்து பொதுமக்கள் மதுபானங்களை வாங்கி செல்ல வேண்டும் என அரசு அறிவுறுத்தியிருந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

முகாமில் தங்கியிருந்த சிஆர்பிஎப் வீரர்கள் 68 பேருக்கு கொரோனா உறுதி…!

கிழக்கு டெல்லியில் சி.ஆர்.பி.எப் முகாமில் இருந்த 68 வீரர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 37 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 2,293 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 71 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“பிளாஸ்மா சிகிச்சைகள் மூலம் நல்ல பலன் கிடைத்துள்ளது”: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் கொரோனா பாதிப்புக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சைகள் மூலம் நன்றாக பலன் கிடைத்துள்ளன என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஐசியூ-வில் இருந்த நபர் பிளாஸ்மா தெரபி சிகிச்சை மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அவர் கூறியுள்ளார். முன்னதாக, கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 76 பேருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி நிதி ஆயோக் அலுவலகத்தில் ஒருவருக்கு கொரோனா… அலுவலகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்..!

டெல்லியில் நிதி ஆயோக் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அலுவலகம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெறுகிறது. டெல்லியில் இதுவரை 3,108 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ” கடந்த 24 மணி நேரத்தில் 190 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,108 ஆக அதிகரித்துள்ளது. அதில் 877 […]

Categories
தேசிய செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா…3 மாநிலங்களில் 48% பாதிப்பு..!!

மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் குஜராத் ஆகிய 3 மாநிலங்களில் மட்டும் நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 48% பேரைக் கொண்டுள்ளனர். நாடு முழுவதும் 32 மாநிலங்களில் உள்ள 430 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 48% பேர் மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் குஜராத் ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த மூன்று மாநிலங்களோடு  மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களையும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவல்: டெல்லி-காசியாபாத் எல்லைக்கு சீல்… வாகனங்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல்

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக டெல்லி மற்றும் காஜியாபாத் இடையிலான எல்லைகள் முழுமையாக சீல் வைக்கப்பட்டுள்ளன. காசியாபாத்தில் இருந்து டெல்லிக்குச் சென்ற 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் இதுவரை கொரோனா தொற்று பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 2081 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 1397 பேரின் மாதிரிகளை சோதனை செய்ததில் சுமார் 78 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட அனைத்து […]

Categories
Uncategorized சற்றுமுன் தேசிய செய்திகள்

அதிர்ச்சி தகவல் – டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனோவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,70,423ஆக உயர்ந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 24,81,026ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18,601ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனா தொற்று அல்லது இறப்பு ஏற்பட்டால் ரூ.1 கோடி நிதி: டெல்லி அரசு

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் மருத்துவ ஊழியர்களுக்கு நோய் தொற்று அல்லது இறப்பு ஏற்பட்டால் அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடாக வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளியை கவனிக்கும் மருத்துவர், செவிலியர், மருத்துவமனை துப்புரவு பணியாளர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் யாருக்காவது கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது உயிரிழக்க நேர்ந்தாலோ அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்தார். […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் இரண்டாவது நாளாக லேசான நில அதிர்வு – ரிக்டர் அளவில் 2.7ஆக பதிவு!

கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் டெல்லியில் இரண்டாவது நாளாக நில அதிர்வால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அச்சம் நிலவி வரும் நிலையில் ஏப்., 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 1,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் நேற்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கிழக்கு டெல்லியை மையமாகக் கொண்டு ஏற்பட்டது. டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நில அதிர்வு – ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு!

கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் டெல்லியில் நில அதிர்வால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். டெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சம் நிலவி வரும் நிலையில் ஏப்., 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 1,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கிழக்கு டெல்லியை மையமாகக் […]

Categories
தேசிய செய்திகள்

“அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும்”… டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்!

 மக்கள் ஒவ்வொருவரும் முகக்கவசங்கள் கட்டாயமாக அணிய வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ்  வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் கொரோனா இந்தியாவில் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லியும் ஓன்று. டெல்லியில் இன்று ஒரேநாளில் 51 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற வங்கதேசத்தை சேர்ந்த 12 பேர் மீது வழக்கு பதிவு!

டெல்லியில் கடந்த நடைபெற்ற தப்லீக் ஜமாத் கூட்டத்தில் கலந்துகொண்ட வங்கதேசத்தை சேர்ந்த 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த மாதம் நடைபெற்ற தப்லீக் ஜமாத் கூட்டத்தில் கலந்துகொண்ட வங்கதேச நாட்டைச் சேர்ந்த 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஷாமிலி  மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்களில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து  12 பேர் மீதும் 1946 ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி மதக்கூட்டத்தில் பங்கேற்ற 2,300 பேரில் 500 பேருக்கு கொரோனா அறிகுறி: டெல்லி முதல்வர் தகவல்!

டெல்லி மர்கஸ் மசூதியில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்ட சுமார் 2300 பேரில், 500 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இன்று காணொலி மூலம் மக்களிடம் பேசிய அவர், மீதமுள்ள 1800 பேர் தனிமைப்படுத்தலில் இருக்கிறார்கள் என கூறினார். அவர்கள் அனைவரையும் நாங்கள் சோதித்து வருகிறோம் என்றும், அவற்றின் முடிவுகள் 2-3 நாட்களில் வரும் எனவும் கூறியுள்ளார். இந்த நிலையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனக் கூறியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

தப்லீக் ஜமாஅத் தொழிலாளர்கள், அவர்களின் தொடர்புகள் என 22,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!

டெல்லி நிஜாமுதீனில் தப்லீக் ஜமாத் அமைப்பின் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் தொடர்புகள் என மொத்தம் 22,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார். இன்று காலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,902 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 183 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. மேலும், […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் 5 மருத்துவர்களுக்கு கொரோனா! 

டெல்லியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.  டெல்லியில் இருக்கும் சப்தர்ஜங் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் பெண் டாக்டர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவரான அவருடைய கணவரும் பரிசோதனை செய்தார். இந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக்கில் பணியாற்றும் பெண் டாக்டர் (48 வயது) ஒருவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இதே கிளினிக்கில் டாக்டராக பணிபுரிந்த […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி மதக்கூட்டத்தில் பங்கேற்ற 1,400 பேரில் 1,300 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்: மஹாராஷ்டிர அமைச்சர்!

மகாராஷ்டிராவில் இருந்து 1,400க்கும் மேற்பட்டோர் டெல்லியில் தப்லிகி ஜமாஅத் அமைப்பு நடத்திய மதக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இதுவரை 1,300 பேரை கண்டறிந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார். அவர்களின் மாதிரிகள் COVID19 சோதனைக்கு சேகரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதுதவிர, மாநிலத்தில் உள்ள அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கவனிக்கும் பொறுப்பையும் நாங்கள் எடுத்து வருகிறோம் என்று கூறினார். அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகள் உட்பட அனைத்து வசதிகளையும் வழங்கிவருவதாகவும் […]

Categories
தேசிய செய்திகள்

தலைநகர் டெல்லியில் ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்!

டெல்லியில் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவையின்றி ஊரடங்கை மீறும் நபர்களை தடுப்பதற்கு நாடு முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத் தகவல் வெளியாகிவுள்ளது. இது குறித்து டெல்லி காவல் […]

Categories
செங்கல்பட்டு திருவாரூர் மாநில செய்திகள்

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 51 பேருக்கு திருவாரூர், செங்கல்பட்டு மருத்துவமனையில் சோதனை!

தமிழகத்தில் கொரோனா வைரசால் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 124ஆக உயர்ந்துள்ளது. இதனால் பாதிப்பில் இந்தியளவில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நேற்று புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

இமாச்சலில் இருந்து டெல்லி மதநிகழ்ச்சிக்கு 17 பேர் சென்றுள்ளனர்: காவல்துறை தகவல்!

டெல்லி மதக்கூட்டத்தில் பங்கேற்றவர்களில் 17 பேர் ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் இன்னும் நாடு திரும்பவில்லை என்றும் அவர்கள் தற்போது டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மார்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வெளிநாட்டவர் கலந்து கொண்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த மதநிகழ்ச்சியில், […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால்…. உயர்ந்த காற்றின் தரம்…. மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்….!!

கடந்த காலங்களை ஒப்பிடுகையில் தற்போது காற்றின் தரம் உயர்ந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது தற்போது எங்கு பார்த்தாலும் கொரோனா பேச்சு அடிபட்டது போல சில மாதங்களுக்கு முன்பு இந்தியா முழுவதும் அடிபட்ட ஒரு பேச்சு காற்று மாசு. டெல்லி, சண்டிகர் உள்ளிட்ட வடமாநிலங்களில் அதிகப்படியான காற்று மாசு காரணமாக தற்போது விதிக்கப்பட்டது போல இரட்டைப்படை வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டும் ஒரு சில நாள்களில் வாகனங்களே ரோட்டில் செல்ல கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.சென்னையில்  கிட்டத்தட்ட […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் புதிததாக 17 பேருக்கு கொரோனா உறுதி… சிலர் டெல்லி மதக்கூட்டத்தில் பங்கேற்பு: மொத்த பாதிப்பு 40!

ஆந்திரமாநிலத்தில் நேற்று இரவு 9.00 மணி அளவில் கிடைத்த தகவலின் படி, புதிதாக 17 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் சிலர் டெல்லியில் நடைபெற்ற மதக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளார். தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மார்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியிலும் நர்சரி முதல் 8ம் வகுப்பு வரை ஆல்பாஸ்… 12ம் வகுப்புகளுக்கு ஆன்லைன் கிளாஸ்: அரவிந்த் கெஜ்ரிவால்

பல்வேறு மாநிலங்களின் பள்ளிக்கல்வித்துறை எடுத்த நடவடிக்கைகளுக்கு பிறகு தற்போது, டெல்லியிலும் மாணவர்கள் தேர்வு எழுதாமல் ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நடத்திய காணொலி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய கல்வித்துறை அமைச்சர் மின் மனிஷ் சிசோடியா, ” கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கல்வி உரிமையின் கீழ் நர்சரி முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு எழுதாமல் அடுத்த வகுப்புகளுக்கு உயர்த்தப்படுவாராகள் என தெரிவித்தார். மேலும், […]

Categories
தேசிய செய்திகள்

3 நாள்… பிஸ்கட் மட்டும் தான்… பசியில் வாடிய இளைஞருக்கு…. சோறு போட்ட டெல்லி போலீஸ்…!!

டெல்லியில் பசியில் வாடிய இளைஞர்களுக்கு காவல்துறை உதவிய சம்பவம் பெரும் பாராட்டை பெற்று தந்துள்ளது. இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தினக் கூலிகள், ரோட்டோரத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் காவல்துறையினருக்கு போன் செய்து உதவி கேட்டது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. டெல்லியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுபவர்கள் பிரசாத் மற்றும் அவரது நண்பர். ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதும், இவர்கள் பணிபுரிந்த  நிறுவனமும் தற்காலிகமாக […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா தாக்கம்” வீட்டுக்கு போங்க PLEASE….. ரோஜா பூ கொடுத்து…. டெல்லி போலீஸ் அறிவுரை….!!

டெல்லியில் சுய ஊரடங்கை  கடைபிடிக்காதவர்களுக்கு ரோஜாப்பூ வழங்கி காவல்துறையினர் அறிவுரை செய்து வீட்டிற்கு அனுப்பி வருகின்றனர். கொரோனோ வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக சுய ஊரடங்கு இந்தியா முழுவதும் பொதுமக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். ஆனாலும் ஒரு சில இளைஞர்கள் ஊரடங்கை மீறி பிரதமரின் அறிவுரையை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வெளியில் சுற்றித் திரிந்து வருகின்றனர். இதை அந்தந்த மாநிலங்களில் உள்ள அதிகாரிகள் கண்டால் உடனடியாக அறிவுரை வழங்கி வீட்டிற்கு அனுப்பி வருகிறார்கள். அதன்படி டெல்லியில் சுய ஊரடங்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

வெளியே வராதீங்க….. சொன்னா கேளுங்க….. ரோஜாப்பூ கொடுத்த டெல்லி போலீஸ் …!!

டெல்லியில் வெளியில் இருந்தவர்களுக்கு டெல்லி போலீஸ் ரோஜாப்பூ கொடுத்த சம்பவம் மக்களிடையே விழிப்புணரவை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமான, இரயில் போக்குவரத்து சேவையை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளை கட்டுப்பாடு விதிக்கும் வகையில் விசா வழங்க மறுக்கப்பட்டு, அனைத்து வெளிநாட்டு பயணிகளும் கண்காணிக்கப்பட்டு , கொரோனோ பரிசோதனைக்குட்படுத்தப்படுகின்றார்கள். இந்தியாவில் 300க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் அத்தியாவசிய பொருட்கள் கடைகள் தவிர அனைத்து வணிக வளாகங்களையும் மூட உத்தரவு!

கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 200கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் முக்கிய வழிபாட்டு தளங்கள், வணிக வளாகங்கள், பள்ளிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்று மாலை மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, வரும் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

குற்றவாளிகளை தூக்கிலிட பணியாளருக்கு ரூ80,000 ஊதியம்……!!

உத்திரப்பிரதேசத்தின் மீரட் பகுதியை சேர்ந்த பவன் ஜல்லாட் குற்றவாளிகள் 4 பேருக்கும் தண்டனையை நிறைவேற்றினார். மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா டெல்லியில் 6 கொடூரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். அதில் முக்கிய குற்றவாளிகளாக இருந்த 4 பேருக்கு இன்று அதிகாலை 5.30 மணிக்கு திஹார் சிறையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தூக்கு தண்டனையை நிறைவேற்ற உத்திரப்பிரதேசத்தின் மீரட் பகுதியை சேர்ந்த பவன் ஜல்லாட் அழைத்து வரப்பட்டார். மீரட்டில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புக்கிடையே பவன் ஜல்லாட் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

திகாருக்கு வெளியே மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் …!!

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டதை அடுத்து அங்கிருந்தவர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா வழக்கின் முக்கிய குற்றாவளிகளான முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய்குமார் தாகூர் ஆகிய நால்வருக்கும் இன்று தூக்கு தண்டனை விதிக்கப்பட இருந்ததை தொடர்ந்து திகார் சிறையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்திதற்கு பின் குற்றவாளிகள் நால்வருக்கும் அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. முன்னதாக திகார் சிறை வளாகத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடியதை தொடர்ந்து , […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் மகள் நிர்பயா : அன்று (16.12.12) முதல் இன்று (20.03.19) வரை ….!!

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயாவுக்கு நிகழ்ந்த கொடூரம் முதல் தூக்கு வரை முழுமையாக காண்போம்.  இந்தியாவில் நடைபெறுவது மேக் இன் இந்தியா இல்ல ரேப் இன் இந்தியா என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். ராகுலின் ரேப் இன் இந்தியா கருத்துக்கு பாஜக கடுமையாக எதிர்த்த போது, 2013ஆம் ஆண்டு டெல்லி சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் டெல்லியை ரேப் கேப்பிடல் என மோடி விமர்சித்ததை ராகுல் சுட்டிக் காட்டி இருக்கின்றார். இந்த விவகாரம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு நீதி கிடைத்து விட்டது – நிர்பயா தாயார் பேட்டி ….!!

நிர்பயா கொலைக் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை திகார் சிறை நிறைவேற்றியது. டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா வழக்கின் முக்கிய குற்றாவளிகளான முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய்குமார் தாகூர் ஆகிய நால்வருக்கும் இன்று தூக்கு தண்டனை விதிக்கப்பட இருந்ததை தொடர்ந்து திகார் சிறையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்திதற்கு பின் குற்றவாளிகள் நால்வருக்கும் அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதனால் திகார் சிறை வளாகத்தில் ஆயிரக்கணக்கான போலீசார் , துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.இதனையடுத்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர் …!!

நிர்பயா வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2012 டிசம்பர் 16ஆம் தேதி இந்திய தலைநகர் டெல்லியில் தான் அந்த கொடூர சம்பவம் அரங்கேறியது. இரவு சுமார் 9 மணி இருக்கும் , அப்போது 23 வயது பிஸியோதெரபி மாணவி நிர்பயா என்ற பெண் திரைப்படம் பார்த்துவிட்டு, தனது ஆண் நண்பருடன் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்திற்கு காத்திருந்த போது அந்த வழியே வந்த பேருந்தில் ஏறினார். பேருந்தில் ஏறியது ஒரு குற்றமா ? […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

திகார் முன்பு போலீஸ் குவிப்பு….. சில நிமிடத்தில் தண்டனை நிறைவேற்றம் …!!

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா வழக்கின் முக்கிய குற்றாவளிகளான முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய்குமார் தாகூர் ஆகிய நால்வருக்கும் இன்று தூக்கு தண்டனை விதிக்கப்பட இருக்கின்றது . காலை 5.30 மணிக்கு நிறைவேற்றப்பட இருக்கும் தூக்கு தண்டனையை தொடர்ந்து திகார் சிறையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதன் பின்னர் திகார் சிறை அதிகாரிகள் , குற்றவாளிகள் நான்கு பேருக்கும் மருத்துவ சோதனை முடிந்து விட்டது. அவர்களின் உடல்நலத்தில் எந்த பாதிப்பும் இல்லை. தூக்கிலிடப்படும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

எல்லாம் ரெடி…. ”வளாகம் பூட்டப்பட்டது”….. அதிகாரிகள் தயார் ….!!

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா வழக்கின் முக்கிய குற்றாவளிகளான முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய்குமார் தாகூர் ஆகிய நால்வருக்கும் இன்று தூக்கு தண்டனை விதிக்கப்பட இருக்கின்றது . காலை 5.30 மணிக்கு நிறைவேற்றப்பட இருக்கும் தூக்கு தண்டனையை தொடர்ந்து திகார் சிறையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதன் பின்னர் திகார் சிறை அதிகாரிகள் , குற்றவாளிகள் நான்கு பேருக்கும் மருத்துவ சோதனை முடிந்து விட்டது. அவர்களின் உடல்நலத்தில் எந்த பாதிப்பும் இல்லை. தூக்கிலிடப்படும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இரவு 10 மணி…. அதிகாலை 2 மணி…. விடாமல் முறையீடு….. வச்சு செய்த நீதிமன்றம் ….!!

நிர்பயா வழக்கில் இன்னும் சிறிது நேரத்தில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட இருக்கின்றது. 2012 டிசம்பர் 16ஆம் தேதி இந்திய தலைநகர் டெல்லியில் தான் அந்த கொடூர சம்பவம் அரங்கேறியது. இரவு சுமார் 9 மணி இருக்கும் , அப்போது 23 வயது பிஸியோதெரபி மாணவி நிர்பயா என்ற பெண் திரைப்படம் பார்த்துவிட்டு, தனது ஆண் நண்பருடன் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்திற்கு காத்திருந்த போது அந்த வழியே வந்த பேருந்தில் ஏறினார். பேருந்தில் ஏறியது ஒரு குற்றமா […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

தண்டனை வேண்டாம்….. அதிகாலை 2.30க்கு மனு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு …!!

நிர்பயா குற்றவாளிகள் பவன்குப்தா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளும் தண்டனையில் இருந்து தப்புவதற்கான பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். இரவு 10 மணியளவில் டெல்லி நீதிமன்றத்தில்  தண்டனையை நிறுத்த கோரிய மனுவில் , கருத்தில் கொள்ள எந்த முகாந்திரமும் இல்லை என டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனை தொடர்ந்து அதிகாலை 2.30 மணிக்கு டெல்லி உச்சநீதிமன்றத்தில் 4 பேருக்கும் நாளை காலை […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு : இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு ……!!

நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கின்றது. 2012 டிசம்பர் 16ஆம் தேதி இந்திய தலைநகர் டெல்லியில் தான் அந்த கொடூர சம்பவம் அரங்கேறியது. இரவு சுமார் 9 மணி இருக்கும் , அப்போது 23 வயது பிஸியோதெரபி மாணவி நிர்பயா என்ற பெண் திரைப்படம் பார்த்துவிட்டு, தனது ஆண் நண்பருடன் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்திற்கு காத்திருந்த போது அந்த வழியே வந்த பேருந்தில் ஏறினார். பேருந்தில் ஏறியது ஒரு குற்றமா […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு : குற்றவாளி முகேஷின் மனு மீண்டும் தள்ளுபடி..!!

நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ் சிங் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செயப்பட்டது. டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளிகள் நால்வரும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு : ”அந்த இடத்தில் நான் இல்லை” கொடூரன் முகேஷ் சிங் புதிய மனு ….!!

நிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷ்சிங் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளான். 2012 டிசம்பர் 16ஆம் தேதி இந்திய தலைநகர் டெல்லியில் தான் அந்த கொடூர சம்பவம் அரங்கேறியது. இரவு சுமார் 9 மணி இருக்கும் , அப்போது 23 வயது பிஸியோதெரபி மாணவி நிர்பயா என்ற பெண் திரைப்படம் பார்த்துவிட்டு, தனது ஆண் நண்பருடன் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்திற்கு காத்திருந்த போது அந்த வழியே வந்த பேருந்தில் ஏறினார். பேருந்தில் ஏறியது ஒரு குற்றமா […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு : குற்றவாளி முகேஷ் சிங் மீண்டும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு!

நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ் சிங் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளான். டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளிகள் நால்வரும் தங்களுக்குரிய சட்ட வாய்ப்புகளைமாறி […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா அச்சம்…… புதிய உத்தரவு…… 5 பேர் செல்ல தடை…… டெல்லி அரசு அதிரடி…..!!

டெல்லியில் சாலையில் ஐந்து பேருக்கு மேல் சேர்ந்து செல்ல வேண்டாம் என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது கொரோனோ வைரஸை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய மாநில அரசுகள் மார்ச் 31ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயித்து உள்ளனர். இதன்படி மார்ச் 31ம் தேதி வரை வணிக வளாகங்கள், கல்வி நிலையங்கள், திரையரங்குகள், மால்கள் என அனைத்தையும் மூட திட்டமிட்டுள்ளனர். மேலும் திருமண நிகழ்வுகள், ஊர் திருவிழாக்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளை தவிர்க்குமாறும் உத்தரவிட்டுள்ளது. கல்வி […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு : குற்றவாளி முகேஷின் மனு மீண்டும் தள்ளுபடி… டெல்லி நீதிமன்றம் அதிரடி!

நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ், தனது தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்தது. டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகியோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு : குற்றவாளி முகேஷ் மீண்டும் மனு தாக்கல்!

நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ், தனது தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளான். டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை […]

Categories

Tech |