21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏடிஎம் மையம் ஒன்றில் கழுகு இருந்தது மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது நாடு முழுவதும் ஏடிஎம் மையங்களில் பாதுகாப்புக்காக காவலாளிகள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இவர்களில் பெரும்பாலானோர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர். தற்போது நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் காவலாளிகள் இல்லை என கூறப்படுகின்றது. இந்நிலையில் டெல்லியில் உள்ள ஏடிஎம் மையம் கழுகு தங்கும் இடமாக மாறிவிட்டது. […]
