கொரோனா வைரஸ் பரவலின் எதிரொலியாக டெல்லியில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறைக்கு அம்மாநில அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது. சீனாவில் இருந்து தொடங்கி தற்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை சீனாவில் 3000-த்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் இதுவரை 30 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாக அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலின் எதிரொலியாக டெல்லியில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறைக்கு அம்மாநில […]
