தற்கொலைப்படை தீவிரவாதிகளாக மாற்றுவதற்கு 300க்கும் மேற்பட்ட மாணவிகளை பயங்கரவாதிகள் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் போகோ ஹராம் பகுதியில் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த தீவிரவாதிகள் ஊருக்குள் புகுந்து அப்பாவி பொதுமக்களை கொன்று குவிக்கின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ- மாணவிகளை கடத்தி சென்று அவர்களை தற்கொலைப்படை பயங்கரவாதிகளாக மாற்றுகின்றனர். அதன் வரிசையில் நைஜீரியாவின் ஜம்பாரா மாகாணத்தில் இருக்கும் ஜங்கேபே கிராமத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றுக்கணக்கான […]
