Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“தினமும் வருகிறது” ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் துள்ளி ஓடும் மான்…. பார்த்து ரசிக்கும் பொதுமக்கள்…!!

தினமும் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சுற்றி திரியும் மானை பொதுமக்கள் கண்டு ரசிக்கின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அருகே இருக்கும் அடர்ந்த வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக புள்ளிமான் ஒன்று தினமும் காலையில் செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்கு வந்து செல்கிறது. அந்த புள்ளிமான் வளாகத்தில் அங்கும் இங்கும் ஓடி வருகிறது. இந்நிலையில் அரசு அலுவலங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அருகில் சென்றாலும் அச்சமின்றி புள்ளிமான் சுற்றி […]

Categories
உலக செய்திகள்

ஓடிவந்து யாழ் இசையை ரசித்த மான்…. உலகெங்கும் வைரலாகும் வீடியோ …!!

இசை என்பது மனிதர்களால்  மட்டுமல்லாமல் அனைத்து வித உயிரினங்களாலும்  ரசிக்கபடும் என்பதற்கு சான்றாக விளங்கும் வகையில் பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதுபோன்ற ஒரு வீடியோதான்  தற்போது வைரலாகி வருகிறது. அதில் ஒரு பெண் பசுமையான மரங்கள் நிறைந்த அழகான காட்டுப்பகுதியில் யாழ் வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்புறம் ஒரு அழகான மான் இவரின் இசையை கேட்டு ரசித்தவாறு மெல்ல மெல்ல இவரை நோக்கி நகர்ந்து வந்தது, பிறகு திடீரென துள்ளிக்குதித்து ஓடியது. […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்றபோது… வாகனம் மோதி 3 வயது புள்ளிமான் உயிரிழப்பு..!!

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை என்ற இடத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் பரிதாபமாக இறந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் சித்தளி, வடகரை, முருகன்குடி, வெண்பாவூர், பாடாலூர், சின்னாறு அன்னமங்கலம்,  உள்ளிட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக இருக்கின்றன. இந்த வனப்பகுதிகளில் மான், மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் தான்  அதிகளவு வாழ்ந்து வருகின்றன. இந்தநிலையில், மான், மயில் உள்ளிட்டவை உணவு மற்றும் தண்ணீரை தேடி மக்கள் வசிக்கும்  குடியிருப்பு பகுதிகளுக்கு நுழைந்துவிடுவது சகஜம்.. […]

Categories
உலக செய்திகள்

மானை வீட்டிற்கு அழைத்து வந்து விருந்தளித்த பெண்…. வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர்..!!

ஆமெரிக்காவில் மான்களை அழைத்து வந்து வீட்டில் வைத்து உணவு பரிமாறிய பெண் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அமெரிக்காவில் ஒரு விசித்திர சம்பவம் நடந்துள்ளது. ஆம், அந்த நாட்டின் கொலார்டோ மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காட்டில் சுற்றி கொண்டிருந்த மான்களை வீட்டிற்குள் அழைத்து வந்து  பிரெட், பழங்கள், கேரட் போன்ற உணவுப்பொருட்களை பரிமாறியுள்ளார். அவர் விருந்து வைத்தது மட்டுமில்லாமல் வீடியோவும் எடுத்துள்ளார். அந்த வீடியோ வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. அதன்பின் அந்த பெண்ணின் மீது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கல்லால் மானை அடித்துக் கொன்ற நபர் கைது… 5 பேர் தலைமறைவு!!

கல்லால் மானை அடித்துக் கொன்ற ஆறு பேர் கொண்ட கும்பலில் ஒருவரை வனத்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வன கோட்டத்தில் உள்ள கேர்மாளம் வனச்சரகத்திற்குற்பட்ட சிக்குநள்ளி வனப்பகுதியில் மான் வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் கேர்மாளம் வனச்சரக அலுவலர் அமுல்ராஜ், வனத்துறை அலுவலர்கள் ரோந்து சென்றனர். அப்போது சிக்குநள்ளி வனப்பகுதியில் ஆறு பேர் கொண்ட கும்பல் புள்ளிமானை வேட்டையாடி மான் இறைச்சியை கூறுபோட்டு கொண்டிருந்தனர். வனத்துறையினரை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உணவுக்காக சாலையைக் கடந்த புள்ளிமான் – வாகனம் மோதி உயிரிழப்பு..!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் மோதியதில் இறந்த புள்ளிமான் குறித்து வாகனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டெருமை என ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. அந்த வகையில் மான் வகையைச் சேர்ந்த கடமான், புள்ளி மான்களும் அதிக அளவில் அங்கு காணப்படுகிறது. இந்நிலையில், ஶ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் பகுதியில் நேற்றிரவு மான்கள் கூட்டம் ஒன்று சாலையைக் கடந்து […]

Categories

Tech |