பொதுமக்கள் கொண்டாடும் பண்டிகை காலங்களில் பொதுமக்களுக்கு எதுவாக அரசு சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படும். குறிப்பாக வேலை வாய்ப்பிற்காக வெளியூரில் இருப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக அதிகப்படியான பேருந்து வசதிகள் இயக்கப்படுகின்றன. பல பகுதிகளில் இருந்து சொந்த ஊருக்கு பேருந்து மூலமாக அவரவர் ஊர்களுக்கு திரும்ப அரசு வழிவகை செய்து வருகிறது. அதே போல தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோருக்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில் தீபாவளிக்கு […]
