2020 ஆம் ஆண்டில் ஊடுருவல் முயற்சிகள், பயங்கரவாத வன்முறைகள் மிகவும் குறைந்து விட்டதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லியில் நடைபெற்ற மாநிலங்களவையில் உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி கூறும்போது, கடந்த 2019 ஆம் ஆண்டு எல்லையில் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் 127 பேர் காயமடைந்தனர் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து 71 பேர் 2020ஆம் ஆண்டில் நடந்த தாக்குதலால் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதோடு 2019 ஆம் ஆண்டில் 216 ஊடுருவல் முயற்சிகளும், 2020ஆம் ஆண்டில் […]
