Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

என்னால கொடுக்க முடியல… செய்வதறியாது திணறிய வாலிபர்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

ஊரடங்கு நேரத்தில் வருமானம் இன்றி தவித்த வாலிபர் கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வரதராஜபுரம் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கணினி மையம் நடத்தி வந்துள்ளார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தை இருக்கின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபாகரன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊரான விருதுநகருக்கு சென்றுள்ளார். அதன் பின் பிரபாகரனால் வங்கியில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்னால கொடுக்க முடியல…. விரக்தியில் பெண் எடுத்த விபரீத முடிவு…. தாய் இல்லாமல் தவிக்கும் குழந்தைகள்….!!

கடன் தொல்லை அதிகரித்த காரணத்தால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வெங்கடாபுரம் பகுதியில் முதாசீர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சபனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது குடும்பத்தை நடத்துவதற்காக சபனா போதிய வருமானம் இல்லாத காரணத்தால் பலரிடம் கடன் வாங்கி உள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் […]

Categories

Tech |