கடன் சுமையால் தச்சு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாதா நகர் பகுதியில் ராமமூர்த்தி என்ற தச்சு தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் பல பேரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடன் தொகையை இவரால் திருப்பி செலுத்த இயலவில்லை. இந்நிலையில் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த ராமமூர்த்தி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் தாளமுத்துநகர் மொட்டை கோபுரம் கடற்கரைப் பகுதியில் ராமமூர்த்தி விஷம் […]
