Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்னால கொடுக்க முடியல…. தச்சு தொழிலாளிக்கு நடந்த துயரம்… தூத்துக்குடியில் சோகம்…!!

கடன் சுமையால் தச்சு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாதா நகர் பகுதியில் ராமமூர்த்தி என்ற தச்சு தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் பல பேரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடன் தொகையை இவரால் திருப்பி செலுத்த இயலவில்லை. இந்நிலையில் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த ராமமூர்த்தி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் தாளமுத்துநகர் மொட்டை கோபுரம் கடற்கரைப் பகுதியில் ராமமூர்த்தி விஷம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீ தான் திரும்ப தரனும்…. தொல்லை செய்த நிறுவனம்…. நண்பருக்கு கொடுத்த கடன்…. சிற்பிக்கு நேர்ந்த சோகம்…!!

நண்பருக்கு வாங்கி கொடுத்த கடனை சம்பந்தப்பட்ட நிறுவனம் திரும்பி கேட்டதால் சிற்பி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தாழையூர் பகுதியில் அத்தியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு சிற்பக் கலைக்கூடத்தில் சிற்பியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பருக்கு ஒரு பைனான்ஸ் நிறுவனத்திடம் அத்தியப்பன் கடன் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் அவரது நண்பர் அந்த கடனை திருப்பி செலுத்தாததால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இவரிடம் அந்த கடனை […]

Categories

Tech |