Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செல்போனில் பேசிய சிறை காவலர்…. மாடியில் இருந்து தவறி விழுந்து பலி…. பரபரப்பு சம்பவம்…!!

மாடியில் இருந்து தவறி விழுந்து சிறை காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் சிறை காவலர் குடியிருப்பில் பாலு(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அஸ்வினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மாத கைக்குழந்தை இருக்கிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு பாலு சிறை காவலராக பணியில் சேர்ந்துள்ளார். கடந்த 18-ஆம் தேதி வீட்டு மொட்டை மாடியில் நின்று அங்கும் இங்கும் நடந்தபடி பாலு செல்போனில் பேசியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக […]

Categories
உலக செய்திகள்

குடும்பத்தினர் 5 பேரை…. இரக்கமின்றி கொன்ற கொடூரன்… 17 ஆண்டுகளுக்கு பின் மரண தண்டனை நிறைவேற்றம்..!!

அமெரிக்காவில் குடும்ப உறுப்பினர்கள் 5 பேரை கொன்றவழக்கில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு ஆபேல் ஓச்சோவா (Abel Ochoa) என்ற நபர் ஒருவர் கொகைன் போதை மருந்துக்கு அடிமையானதால் தனது மனைவி மற்றும் 2 மகள்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்று விட்டான். மேலும் மாமனார், மைத்துனி ஆகியோரையும் கொலை செய்தான். இதையடுத்து அவன் மனைவியின் காரில் தப்பிச் சென்று கொண்டிருந்தான். அப்போது வழிமறித்த […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவை சிறுமி பலாத்கார வழக்கு… “சந்தோஷ் குமாருக்கு தூக்கு”… நீதிமன்றம் அதிரடி..!

கோவை அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து  ,கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியுள்ளது . கோவை துடியலூர் அருகேயுள்ள பன்னிமடையில் , கடந்த மார்ச் மாதம் 7 வயது சிறுமி அவரது வீட்டின் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து  பிரேத பரிசோதனையில் அந்த சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு  கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.இந்த வழக்கில் அப்பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்ற இளைஞர்  கைது செய்யப்பட்டர். மேலும் […]

Categories
உலக செய்திகள்

உயிரிழந்துவிட்டால் முஷாரப்பின் சடலம் தூக்கில் தொங்கவிடப்படும் – பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம்..!!

முஷாரப் உயிருடன் பிடிபடாவிட்டால் அவரின் சடலம் தூக்கில் தொங்கவிடப்படும் என பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவ தளபதியாக 1998ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர் பர்வேஸ் முஷாரப். 2001-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை கொண்டு வந்து அந்நாட்டின் அதிபராக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, 2007ஆம் ஆண்டு அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இதனால், அங்கு போராட்டங்கள் வெடித்தன. பதவி பறிக்கப்படுவதற்கு முன்பே 2008ஆம் ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

5 வயது சிறுமி “பாலியல் வன்கொடுமை” குற்றவாளிக்கு மரண தண்டனை…!!

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது  ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் மாவட்டம் ரேவாலி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் அடித்து கொலை செய்தார். இது குறித்து பெஹ்ரார் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளி ராஜ்குமாரை கைது செய்தனர். இவர் மீது பிரிவு 302 -ன் கீழ் (கொலை) , 363 […]

Categories
உலக செய்திகள்

சவூதியில் மரண தண்டனை….. 37 பயங்கரவாதிகள் தலை வெட்டப்பட்டது!!

சவுதி அரேபியாவில் பயங்கரவாதிகள்  37 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.  சவூதி அரேபியாவில் தண்டனைகள் கடுமையாக இருக்கும். அந்நாட்டில் குற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது சகஜம். பொதுமக்கள் முன்னிலையில் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும். இந்நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதை பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை உறுதியாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில் பயங்கரவாதத்திற்கு ஆதரவை  பரப்பியோர் மற்றும் பாதுகாப்பு படையினரை தாக்கியோர் என 37 பேரை […]

Categories

Tech |