சென்னை கொடுங்கையூரில் சூதாட்டம் தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் தப்பி ஓட முயன்ற நபர் மாடியில் இருந்து குதித்து உயிர் இறந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணமூர்த்தி நகரில் கம்பெனி ஒன்றில் மேல்தளத்தில் அனுமதியின்றி சூதாட்ட விடுதி நடப்பதாக கிடைத்த தகவலையடுத்து தனிப்படை காவல்துறையினர் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது முன்புறம் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருந்த 15 பேர் தப்பி ஓடிய நிலையில் ஒரு புறம் இருந்த நான்கு பேரை மட்டும் காவல்துறையினர் […]
