சென்னையில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 16 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 4 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 2 பேர் என மொத்தம் 16 பேர் பலியாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆவர். மேலும், இவர்களுக்கு கொரோனா தவிர உடல்ரீதியான வேறு சில பிரச்சனைகளும் […]
