ஏரியில் செத்து மிதந்த மீன்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வி.சி மோட்டூர் ஊராட்சி நெடுஞ்சாலையை ஒட்டி ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த ஏரியில் மீன் வளர்ப்பதற்கு அதே கிராமத்தில் வசிப்பவர்கள் ஏலம் எடுத்து மீன்களை ஏரியில் வளர்க்கின்றனர். அதன்பின் இந்த மீன்களை விற்பனையும் செய்து வருகின்றனர். இதனை அடுத்து ஏரியில் 20 ஆயிரம் மீன் குஞ்சுகளை விடப்பட்டு வளர்க்கப்பட்டு வந்த நிலையில் அவை மர்மமான முறையில் திடீரென இறந்துள்ளது. இதுபற்றி ஏரியில் […]
