ராஜஸ்தான் மாநிலத்தில் விஷ சாராயம் குடித்தவர்களில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில் மீதம் உள்ளவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ரோப்வாய் கிராமத்தில் வசித்து வந்த பொதுமக்கள் பலர் விஷ சாராயத்தை குடித்துள்ளனர். இதனால் விஷ சாராயம் குடித்தவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அதில் நான்கு பேர் உயிரிழந்துவிட்டனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் இருந்த 6 பேரையும் மீட்டு […]
