Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் ரத்த காயங்களுடன் கிடந்த நபர்…. கொலை செய்யப்பட்டாரா….? வெளியான சிசிடிவி காட்சிகள்…!!

நெல் அறுவடை எந்திர உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள தச்சூர் கிராமத்தில் கதிர்காமன்(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெல் அறுவடை இயந்திரத்தை சொந்தமாக வைத்து வாடகைக்கு விட்டு தொழில் நடத்தி வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற கதிர்காமன் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். அப்போது எழுத்தூர் ஏரி அருகே […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சடலமாக கிடந்த வாலிபர்…. பயணிகள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை…!!

ரயில்நிலையத்தில் வாலிபர் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி ரயில்நிலையத்தில் 26 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இதனைக் கண்ட பயணிகள் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பின் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த இளைஞரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நடைமேடையில் சடலமாக கிடந்த வாலிபர்…. விசாரணையில் கிடைத்த தகவல்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ரயில்நிலையத்தில் வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் ரயில்நிலைய நடைமேடையில் ஒரு வாலிபர் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து ரயில்நிலைய அதிகாரி ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ரயில்வே காவல்துறையினர் அந்த வாலிபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக கிடந்த வாலிபர் தஞ்சையை சேர்ந்த அன்பரசன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் பட்டமங்கலத்திலுள்ள […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மணலோடு கவிழ்ந்த டிராக்டர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

டிராக்டர் கவிழ்த்து ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜோத்பூர் மாவட்டத்தில் டிராக்டர் ஓட்டுநரான நேந்தர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேளாங்கண்ணி அருகேயுள்ள தனியார் இறால் பண்ணையில் குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது டிராக்டரில் மணலை அள்ளி கரைக்கு கொண்டு செல்லும்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் கவிழ்ந்துவிட்டது. இதில் பலத்த காயமடைந்த நேந்தர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேந்தரின் சடலத்தை கைப்பற்றி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஏ.சி. பொருத்தும் பணி…. மாடியிலிருந்து கீழே விழுந்த வாலிபர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

4-ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள பூம்பிடாகை திருபுவனம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூர்யா என்ற மகன் இருந்துள்ளார். இவர் வேளாங்கண்ணி அருகே உள்ள ஓரத்தூரில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் 4-ஆவது மாடியில் ஏ.சி. பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென அவர் தடுமாறி 4-ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்துவிட்டார். இதனால் படுகாயமடைந்த சூர்யாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மர்ம முறையில் இறந்து கிடந்த பெண்…. பிரேத பரிசோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் விசாரணை…!!

ரயில்வே கேட் பகுதியில் இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள நீடூர் பாவாநகர் ரயில்வே கேட் பகுதியில் 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் மர்ம முறையில் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் முதற்கட்ட சோதனையில் அந்த இளம்பெண் விஷம் அருந்தி இறந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து நீடூர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த சுவர்…. பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வடுவூர் வடக்குத்தெரு பகுதியில் கூலி தொழிலாளியான மாடசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜான்சிராணி என்ற மனைவியும், கனிஷ்கா என்ற மகளும் இருக்கின்றனர். இவர்கள் இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும்போது கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் சிக்கிய மாடசாமி-ஜான்சிராணி தம்பதியினர் கத்தி கூச்சலிட்டனர். அந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் மாடசாமி மற்றும் ஜான்சிராணி ஆகியோரை மீட்டு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வயலில் கிடந்த வாலிபரின் சடலம்…. காவல்துறையினருக்கு கிடைத்த தகவல்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வயலில் வாலிபர் சடலமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஈசனூர் பெட்ரோல் பங்க் எதிரிலுள்ள வயலில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபரின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் அந்த வாலிபர் குறித்த விவரம் பற்றியும், அவரது இறப்பு பற்றியும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடும் வயிற்று வலி…. திடீரென வாந்தி எடுத்த பெண்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கைலவானம்பேட்டை பகுதியில் சினேகா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நர்சிங் பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சினேகா கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் திடீரென வீட்டில் வாந்தி எடுத்த சினேகா மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி சினேகா பரிதாபமாக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வயிற்று வலியால் அவதி…. கடற்கரை பூங்காவில் கிடந்த சடலம்…. போலீஸ் விசாரணை…!!

கடற்கரை பூங்காவில் சலவைத் தொழிலாளி சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஆயக்காரன்புலத்தில் சலவைத் தொழிலாளியான சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தேத்தாக்குடி தெற்கு கீழவெளி பகுதியிலுள்ள தனது மகள் வீட்டில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சுப்பிரமணியன் கடைவீதிக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன்பின் நெடுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து கடற்கரை பூங்காவில் அவர் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற மூதாட்டி…. தீயணைப்பு வீரர்களின் தேடல்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

குளத்திற்கு குளிக்க சென்ற மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் சடலமாக மீட்டெடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தொக்கலாகுடி கிராமத்தில் அஞ்சம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதுக்குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென அஞ்சம்மாள் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டார். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மூதாட்டியை படகு மூலம் தேடி கண்டுபிடித்து அவரை சடலமாக மீட்டனர். இதனையடுத்து அஞ்சம்மாளின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தண்ணீர் சூடாகிட்டா…. அலறிய நபர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் காளி குப்பம் பகுதியில் மீனவரான சுப்பையன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கோடியக்கரையில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் மீன்பிடிக்க சென்றுவிட்டு அவர் தங்கியிருந்த வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் ஒரு அலுமினிய பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி ஹீட்டர் மூலம் வெந்நீர் வைத்து அதனை  ஆப் செய்யாமல் சூடாகி விட்டதா என்று கை வைத்து பார்த்துள்ளார். அப்போது மின்சாரம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த சுவர்…. பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கட்டிடம் இடிந்து விழுந்து கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கோடியக்காடு கிராமத்தில் கூலி தொழிலாளியான காளிதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோடியக்காட்டிலுள்ள ஊராட்சிக்கு சொந்தமான பழைய குடியிருப்பு கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த சுவர் இடிந்து அவர் மீது விழுந்துள்ளது. அதில் காளிதாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காளிதாசன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சாலையில் நடந்து சென்ற நபர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாகனம் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்றவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி-திருவண்ணாமலை சாலையில் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அந்த நபர் மீது பலமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் படுகாயமடைந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நபரின் சடலத்தை கைப்பற்றி அரசு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. ராட்சத அலையில் சிக்கிய மாணவன்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலில் குளிக்க சென்ற மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அக்கரைப்பேட்டை காமராஜர் நகரில் தியாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அக்கரைப்பேட்டையிலுள்ள பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தியாஸ் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஆரிய நாட்டு தெரு துறைமுகம் பகுதி கடலில் தனது சகோதரர் ரீகன் மற்றும் நண்பர்களுடன் உற்சாகமாக குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ராட்சத அலை ஒன்று தியாஸை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதனைக்கண்ட சகோதரர் ரீகன் மற்றும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வாய்க்காலில் மிதந்த சடலம்…. அக்கம் பக்கத்தினர் அளித்த தகவல்….பல்வேறு கோணங்களில் விசாரணை…!!

வாய்க்காலில் மிதந்த சடலம் குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஏறுஞ்சாலை வாய்க்காலில் 50 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் அழுகிய நிலையில் மிதந்து கொண்டிருந்தது. இதனை அவ்வழியாக சென்ற சிலர் பார்த்துவிட்டு உடனே காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வயலுக்கு சென்ற மாணவன்…. தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

குளத்திற்கு சென்ற மாணவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பால்பண்ணைச்சேரி மாரியம்மன் கோவில் தெருவில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன் தனது தந்தையுடன் வயலில் வேலை பார்க்க சென்றுள்ளார். அதன்பின் அருகிலுள்ள குளத்தில் கை,கால்களை கழுவிவிட்டு வீட்டிற்கு செல்வதாக கார்த்திகேயன் அவரது தந்தையிடம் கூறிவிட்டு கிளம்பியுள்ளார். இதனையடுத்து குளத்தில் கால் கழுவி கொண்டிருந்தபோது கார்த்திகேயன் தவறி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மயங்கி கிடந்த வாலிபர்…. ஏறி இறங்கிய ரயில்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தண்டவாளத்தில் மயங்கி கிடந்த வாலிபர் மீது ரயில் ஏறி இறங்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மாப்படுகை ரயில்வே கேட் பகுதியில் என்ஜினீயரான சிவா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையை இழந்த சிவா, தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து பொங்கல் பண்டிகையன்று ரயில்வே கேட் பகுதியிலுள்ள தண்டவாளத்தில் மயங்கி கிடந்துள்ளார். அச்சமயம் மயிலாடுதுறையை நோக்கி சென்ற ரயில் ஒன்றின் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குடும்பத்தினருடன் இன்ப சுற்றுலா…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ராட்சத அலையில் சிக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள பொன்னை ராமர் கோவில் தெருவில் முரளி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் தனது நண்பர் சுரேஷ் என்பவரின் உறவினர்களோடு வேளாங்கண்ணிக்கு சுற்றுலா பயணம் சென்றுள்ளார். அங்கு சந்தோஷ் மற்றும் லோகேஷ் இருவரும் கடலில் குளித்து கொண்டிருந்தபோது இருவரையும் ராட்சத அலை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதனை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் சந்தோஷை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

புதிதாக கட்டப்படும் வீடு…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள வழுவூர் வடக்குத் தெருவில் கூலி தொழிலாளியான பார்த்தசாரதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனக்கு சொந்தமாக ஒரு வீடு கட்டி வந்துள்ளார். இந்நிலையில் புது வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது பார்த்தசாரதியின் கை  எதிர்பாராதவிதமாக மின் வயரில் பட்டுள்ளது. இதனால் தூக்கி வீசப்பட்ட பார்த்தசாரதியை அருகிலிருந்தவர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பார்த்தசாரதி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குளிப்பதற்காக சென்ற நபர்…. சடலமாக மீட்ட தீயணைப்பு படையினர்…. போலீஸ் விசாரணை…!!

குளித்துக் கொண்டிருக்கும் போது தண்ணீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டையில் முஹம்மது யூனுஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஓரடியம்புலம் பள்ளிவாசலில் 24 நாட்களாக இமாமாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முகமது யூனுஸ் ஓரடியம்புலம் அண்ணாநகரிலுள்ள தாமரைக் குளத்திற்கு குளிக்க போவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் முகமது யூனுஸ் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் குளத்திற்கு சென்று பார்த்தனர். ஆனால் முகமது யூனுஸ் அங்கே […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற நபர்…. வீடு திரும்பும் வழியில் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதால் கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள நமச்சிவாயபுரம் வீரன்கோவில் தெருவில் தியாகராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் தியாகராஜன் கல்யாண சோழபுரம் பகுதியிலுள்ள கடைக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து நமச்சிவாயபுரம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது நிலைதடுமாறிய தியாகராஜன் கீழே விழுந்துவிட்டார். இதில் பலத்த காயமடைந்த தியாகராஜனை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மீன் பிடிப்பதர்க்காக சென்ற பெண் …. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ஆற்றில் மிதந்த சடலத்தால் பழங்கள்ளிமேடு கிராமத்தில்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பழங்கள்ளிமேடு கிராமத்தில் சின்னபொண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அடப்பாற்றில் தினமும் இறால் மீன் பிடித்து விற்பனை செய்து வந்துள்ளார். இவருக்கு 2 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று இறால் மீன் பிடிப்பதர்க்காக சென்ற சின்னபொண்ணு வீடு திரும்பவில்லை. இவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் சின்னபொண்ணு கிடைக்கவில்லை. இதனையடுத்து திங்கட்கிழமை காலை 10 மணியளவில் ஆற்றில் சின்னப்பொண்ணு சடலமாக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மயங்கி விழுந்த கைதி…. சிறையில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

சிறையிலிருந்த கைதி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள புதுச்சேரி பகுதி சிவன் கோவில் தெற்கு தெருவில் காளிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சில மாதங்களுக்கு முன்பு சாராயம் கடத்தல் வழக்கில் கீழ்வேளூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறைச்சாலையில் காளிமுத்து திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனைக்கண்ட காவல்துறையினர் உடனடியாக காளிமுத்துவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு காளிமுத்துவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

குளத்தில் குளித்துகொண்டிருந்த நபர் திடீரென தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள நாங்கூர் பகுதியில் கூலி தொழிலாளியான பத்மநாபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மனைவியுடன் அதே பகுதியில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு அவரது வீட்டின் அருகே உள்ள திருப்பாற்கடல் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் பத்மநாபன் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனைக் கண்ட அவரது மனைவி மற்றும் அருகில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் கத்தி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குளத்துக்கு சென்ற நபர்…. நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்…. மயிலாடுதுறையில் சோகம்…!!

குளத்திற்கு சென்ற நபர் நிலைத்தடுமாறி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பவுசுப்பேட்டை கிராமத்தில் இளங்கலை பட்டதாரியான சந்திரமோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தினக்கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில்  சந்திரமோகன் பவுசுபேட்டையிலுள்ள மருத்தானி குளத்தில் கை, கால்களை அலம்பி விட்டு திரும்பும்போது தடுமாறி தண்ணீரில் விழுந்து மூழ்கிவிட்டார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று மூழ்கிய சந்திரமோகனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கைபேசிக்கு வந்த அழைப்பு…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. திருச்சியில் பரபரப்பு…!!

வீட்டிலிருந்து வெளியே சென்ற நபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள ஆலத்துடையான்பட்டியில் பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துறையூரில் சரக்கு ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி ரேணுகாவிற்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். ஆனால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரேணுகா உடல்நலக் குறைவினால் உயிரிழந்துவிட்டார். அதன்பின் பிரபு, உஷா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வெளியில் சென்ற வியாபாரி…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ஜவுளி வியாபாரி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள குருவன்கோட்டை சந்தனமாரியம்மன் கோவில் தெருவில் ஜவுளி வியாபாரியான முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பார்வதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முருகேசன் தென்காசிக்கு சென்று வருவதாக வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் முருகேசன் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் நெல்லை-தென்காசி சாலையில் இருக்கும் தனியார் உணவகத்திற்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நண்பர்களுடன் குளிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சூரியகோடு பகுதியில் நிதின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டு ராணுவத்தில் சேர்வதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நிதின் தனது நண்பர்களுடன் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை பகுதியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் நிதின் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் மார்த்தாண்டம் காவல்நிலையத்திற்கும், குழித்துறை தீயணைப்பு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. மாணவனை இழுத்து சென்ற கடல் அலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த மாணவனை ராட்சத அலை அடித்து செல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மணக்குடியில் அஜன் கிளாமிஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐ.டி.ஐ. படித்து வந்துள்ளார். இந்நிலையில் அஜன் கிளாமிஸ் தனது நண்பர்களுடன் கடலில் உற்சாகமாக குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலை அஜன் கிளாமிஸை சுருட்டிக்கொண்டு உள்ளே இழுத்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அவர்களால் அஜன் கிளாமிஸை காப்பாற்ற முடியவில்லை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பெண்ணுக்கு ஏற்பட்ட வலிப்பு…. செய்வதறியாது நின்ற மகள்…. பின் நடந்த சோகம்…!!

குளிப்பதற்காக சென்ற பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிதம்பரநகர் பகுதியில் பால்ராஜ் என்பவர் தனது மனைவி ரேச்சல் மற்றும் 5 மகள்களுடன் வசித்து வருகிறார். இவரின் மூத்த மகளான கிருபாவிற்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ரேச்சல் தனது கடைசி மகளான ஜெசிந்தாவுடன் குளிப்பதற்காக வைப்பாற்றுக்கு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக ரேச்சலுக்கு வலிப்பு ஏற்பட்டு தண்ணீரில் தவறி விழுந்துவிட்டார். இதனையடுத்து ஜெசிந்தா செய்வதறியாது அதிர்ச்சியடைந்தார். அதன்பின் ஜெசிந்தா தனது வீட்டிற்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த வாகனம்…. கோர விபதில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தண்ணீர்பந்தம்பட்டியில் சோமசுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சித்தூர் ஊராட்சியின் தி.மு.க. செயலாளராக இருந்துள்ளார். இவர் தண்ணீர்பந்தம்பட்டியிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் எரியோடு- வேடசந்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒருவர் திடீரென சாலையை கடந்து சென்றுள்ளார். இதனால் அவர் மீது மோதாமல் சோமசுந்தரம் தனது இருசக்கர வாகனத்தை சற்று திருப்பியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சோமசுந்தரம் இருசக்கர வாகனத்திலிருந்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சவாரிக்கு சென்ற நபர்…. நாடகமாடிய மர்ம கும்பல்…. போலீஸ் நடவடிக்கை…!!

முன்விரோதம் காரணமாக வாலிபரை கொலை செய்த குற்றத்திற்காக 3 நபர்கள் மீது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள எல்.என்.புரத்தில் ஆட்டோ டிரைவரான பால நிகேதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காரைக்குடிக்கு பழங்கள் ஏற்றுவதற்காக சவாரி சென்றுள்ளார். அச்சமயம் கீழாநிலைக்கோட்டை அருகில் அவர் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் பாலநிகேதனை வழிமறித்து முன்விரோதம் காரணமாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த பால நிகேதன் மயக்கமடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மர்ம நபர்கள் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த புரோட்டா மாஸ்டர்…. மொட்டை மாடியில் காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தூங்கி கொண்டிருந்த நபர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தென்காசி மாவட்டத்திலுள்ள பாறையடி மேட்டுத்தெருவில் செய்யது சுலைமான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சவுதி அரேபியாவில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் செய்யது சுலைமான் சவுதி அரேபியாவிலிருந்து தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் மது அருந்திவிட்டு மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருக்கையில் திடீரென அவரது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தூங்கிகொண்டிருந்த இராணுவ வீரர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தென்காசியில் பரபரப்பு…!!

தூங்கி கொண்டிருந்த நபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கிருஷ்ணாபுரத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ள நிலையில் மாரிமுத்து அடிக்கடி மது அருந்திவிட்டு தனது மனைவியுடன் சண்டைபோட்டு வந்துள்ளார். இதனால் மாரிமுத்துவின் மனைவி மல்லிகா அவரிடம் கோபித்துக் கொண்டு தனது இரு குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் வீட்டில் தனியாக வசித்து வந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற நபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தூத்துக்குடியில் பரபரப்பு…!!

குளிப்பதற்காக சென்ற  நபர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராஜபுரம் 1-வது தெருவில் கூலி தொழிலாளியான மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தூத்துக்குடியிலுள்ள குளத்திற்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் மழையின் காரணமாக தெப்ப குளத்தில் நீர் நிரம்பி இருந்தது. எனவே மாரிமுத்து தெப்பக்குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரிமுத்துவின் சடலத்தை மீட்டு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் உற்சாக விளையாட்டு…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. அரியலூரில் நடந்த சோகம்…!!

பண்டிகைக்கு சென்ற இடத்தில் குளத்தில் தவறி விழுந்து குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜமீன்மேலூர் என்னும் கிராமத்தில் கூலி தொழிலாளியான பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிணி என்ற மகள் இருந்துள்ளார். பன்னீர்செல்வத்தின் சகோதரர் மகன் லோகேஷும் ஹரிணியும் அதே பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஹரிணி மருகாலங்குறிச்சி கிராமத்திலுள்ள தனது பாட்டி வீட்டில் வைத்து தீபாவளி பண்டிகையை கொண்டாட விரும்பியுள்ளார். இதனால் பன்னீர்செல்வம் அவரை அழைத்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. வழக்கறிஞருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நண்பர்களுடன் குளிக்க சென்ற வழக்கறிஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்புவனம் அல்லிநகரம் தெப்பக்குளத்தில் குளிப்பதற்காக வழக்கறிஞரான ராஜேஷ்குமார் என்பவர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது குளத்தின் ஆழத்திற்கு சென்ற ராஜேஷ்குமார் திடீரென தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு ராஜேஷ்குமாரை மீட்டுள்ளனர். பின்னர் மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ராஜேஷ்குமாரை அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அழுகிய நிலையில் மிதந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த விவசாயிகள்…. போலீஸ் விசாரணை…!!

குளத்தில் அழுகிய நிலையில் வாலிபரின் சடலம் மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி-கோதைமங்கலம் சாலையோரத்தில் சிறு நாயக்கன்குளம் உள்ளது. இந்தக் குளத்தில் 35 வயதுடைய வாலிபர் ஒருவர் பிணமாக மிதப்பதை கண்டு அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விவசாயிகள் பழனி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அதன்பின் பழனி தீயணைப்பு படையினர் அந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டு குளத்தில் மிதந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றினர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கிணற்றிலிருந்து கேட்ட அலறல் சத்தம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள வெளிச்சங்குடி கிராமத்தில் ஒரு விவசாய நிலத்தின் கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்றிலிருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தத்தை கேட்டு அருகிலிருந்த வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் அதிர்ச்சியடைந்து கிணற்றின் அருகே சென்று பார்த்துள்ளார். அந்தக் கிணற்றில் சிறுவனொருவன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே செய்வதறியாது தவித்த அந்தப் பெண் உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றுவதற்காக தெருவில் உள்ளவர்களை உதவிக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தேர்தல் பணியில் இருந்த ஆசிரியர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பதினர்…!!

தேர்தல் பணியின் போது ஆசிரியர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோலியனூர், மேல்மலையனூர், வல்லம், காணை, மயிலம், மரக்காணம் ஆகிய 6 ஊராட்சிகளுக்கான 2-ஆம் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியரான மாணிக்கவாசகம் என்பவர் நியமிக்கப்பட்டு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தேர்தல் பணி மேற்கொண்டுள்ளார். அப்போது நள்ளிரவு 1 மணியளவில் திடீரென மாணிக்கவாசகருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு தனது இருக்கையில் அமர்ந்தபடியே மயங்கியுள்ளார்.இதனை பார்த்ததும் அதிர்ச்சி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நண்பகளுடன் குளிக்க சென்ற நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள விடிவெள்ளி பகுதியில் பொக்லைன் ஆப்ரேட்டரான பழனிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான தனசேகர், விஜயகுமார், செல்வம், சங்கர் ஆகியோருடன் தொப்பூர் அணைக்கு குளிக்க சென்றுள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களோடு உற்சாகமாக குளித்துக் கொண்டிருந்த பழனிசாமி அணையின் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். அதன்பின் நெடுநேரமாகியும் பழனிசாமி கரைக்கு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் அவரைத் தேடியுள்ளனர். ஆனால் அவர்களால் பழனிசாமியை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வெளிநாடு செல்ல தயாரான வாலிபர்…. கடற்கரையில் ஒதுங்கிய சடலம்…. போலீஸ் விசாரணை…!!

வீட்டை விட்டு வெளியே சென்ற வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காருண்யாபுரம் கடற்கரையில் ஒரு வாலிபரின் சடலம் கரை ஓதுங்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியிலுள்ள மீனவர்கள் குளச்சல் கடலோர காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  வாலிபரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் குளச்சல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கணவருடன் சென்ற பெண்…. தீடிரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஆற்றில் குளித்து கொண்டிருக்கும் போது தண்ணீரில் மூழ்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள சண்முகம்நகரில் வெல்டிங் தொழிலாளியான ராஜேஷ் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்தப் பகுதிக்கு அருகில் இருக்கும் நொய்யல் ஆற்றில் அதிகமாக தண்ணீர் வருவதால் ராஜேஷ் தனது மனைவி மற்றும் நண்பர்களை அழைத்துக்கொண்டு சித்திரைச்சாவடி தடுப்பணைக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது சரஸ்வதி ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி உள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி […]

Categories

Tech |