நெல் அறுவடை எந்திர உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள தச்சூர் கிராமத்தில் கதிர்காமன்(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெல் அறுவடை இயந்திரத்தை சொந்தமாக வைத்து வாடகைக்கு விட்டு தொழில் நடத்தி வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற கதிர்காமன் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். அப்போது எழுத்தூர் ஏரி அருகே […]
