நாசாவில் பணிபுரிந்த ஒருவர் டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் அவரது உடலை தகனம் செய்வதற்கு இடமில்லாமல் போனது என இந்திய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்திய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதில் “என்னுடைய உறவினர் ஒருவர் அமெரிக்காவில் Nuclear Science படித்து விட்டு நாசாவில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் டெல்லியில் இருக்கும் போது கொரோனா தொற்று ஏற்பட்டு பலியாகியுள்ளார். ஆனால் […]
