பயங்கரவாத ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பலை காவல்துறையினர் கூடல் நகர் அருகே அதிரடியாக கைது செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள கூடல் நகர் பகுதியை சேர்ந்த அசோக் நகர் தெருவில் ஒரு வீட்டில் சந்தேகப்படும்படியாக ஒரு கும்பல் இருந்தது என காவல்துறை உதவி ஆய்வாளர் அழகுமுத்துவிற்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல் துறையினர் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து சென்று அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். பின்னர் அங்கிருந்த கரிசல் குலத்தை சார்ந்த பாரதி, தர்மராஜ், ஆணையூர் […]
