நெற்றியில் வெட்டுக்காயங்களுடன் நிர்வாணமான நிலையில் பெண்ணின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நாட்டுக்கல் பாளையம் கிராமத்தில் உள்ள வாய்க்காலில் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் சடலம் நிர்வாணமாக கிடப்பதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக கணியூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். மேலும் அந்த பெண்ணின் வலது கையில் நாகராஜ் என்று பச்சை […]
