Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

குழி தோண்டி கொண்டிருந்த 7 பேர்…. துரத்தி கடித்த கதண்டுகள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

இறந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய குழி தோண்டும் பணியில் ஈடுபட்ட 7 பேரை கதண்டுகள் கடித்தது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்கிரமங்கலம் காலனி தெருவில் நாகப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நாகப்பன் உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். இந்நிலையில் நாகப்பனின் உடலை அடக்கம் செய்வதற்காக குழி தோண்டும் பணியில் அதே பகுதியில் வசிக்கும் சத்தியசீலன், சேகர், முருகானந்தம் உள்பட 7 பேர் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கூட்டமாக வந்த கதண்டுகள் ஏழு பேரையும் துரத்தி துரத்தி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபரின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கண்டித்தான் குளம் பகுதியில் இருக்கும் வெள்ள நீர் கால்வாயில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபரின் சடலம் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அழுகிய நிலையில் உடலில் துணியால் கல் கட்டப்பட்ட நிலையில் இருந்த சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ரயில்வே தண்டவாளத்தில் வாலிபரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை நாளங்காடி பின்புறம் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவரின் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

சாலையோர பள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்ட ஆணின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வர்த்தக ரெட்டி பட்டிபிரிவு சாலைக்கு அருகில்  இருக்கும் பள்ளத்தில் ஆண் ஒருவரின் சடலம் கிடந்ததுள்ளது . இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் காவல்துறையினருக்கு தகவலை தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த ஆணின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஐயோ இவருக்கு என்னாச்சு…. பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

ஓடையில் அடையாளம் தெரியாத ஆணின் பிணம் மிதந்து வந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி பகுதியில் உள்ள ஓடையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று மிதந்து வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அப்பகுதி கிராம நிர்வாகியான ருத்திர செல்வனிடம் தெரிவித்துள்ளனர். அவர் இதுகுறித்து தாளவாடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த ஆணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை […]

Categories
உலக செய்திகள்

காவல்துறையினருக்கு வந்த அழைப்பு… பூட்டியிருந்த வீட்டில் சடலம்…. மர்ம மரணத்தின் பின்னணி என்ன…?

கனடாவில் பூட்டியிருந்த வீட்டில் சடலம் மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடா கால்கிரியின் வைட்ஹார்ன் பகுதியில் இருந்து காவல்துறையினருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டினுள் சடலம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் இருந்த சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் ஆணா,பெண்ணா மேலும் அவரின் குறித்த எந்த தகவலும் வெளியிடவில்லை. மேலும் அந்த நபர் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு – இறந்தவர்களின் இறுதிச்சடங்கு…இம்முறைகளிலே நடக்கும்..!!

கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் இறுதிச்சடங்கு இந்த முறைகளின் அடிப்படையில் தான் நடைபெறும். கொரோனா பாதித்த ஒருவர் உயிரிழந்த உடனேயே உடலில் உள்ள அனைத்து துவாரங்களும் அடைக்கப்படும். உடலில் உள்ளே இருந்து எந்தவித திரவமும் வெளியேறாமல் தடுப்பதற்காக துவாரங்கள் அடைக்கப்படுகின்றன. பின்னர் உடலின் மீது கிருமிநாசினி தெளிக்கப்படும். உயிரிழந்தவரின் உடலை ஒரு பாலிதீன் கவரில் சுற்றி வைத்து அதன் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. பின்னர் தண்ணீர் உள்ளே போகவும், வெளியேறவும் முடியாத வகையிலான தடிமனான தன்மை கொண்ட டபுள் […]

Categories

Tech |