தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்புவதாக கூறி அவரது மகன் விஜய பிரபாகரன் மேடையில் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தினார். விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மாவட்டம் ஆம்பூரில் அடுத்த தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜயபிரபாகரன், விஜயகாந்தின் உடல்நிலை மிக சீராக உள்ளது ஆனால் அவரது உடல்நிலை குறித்து சிலர் […]
