மருமகள் தனது நண்பரின் மூலம் மாமியாரின் தங்க சங்கிலியை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் பகுதியில் லலிதா என்பவர் வசித்துவருகிறார். இந்நிலையில் லலிதா தனியாக இருந்த போது வாலிபர் ஒருவர் அவரது வீட்டிற்குள் புகுந்து 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து லலிதா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதனடிப்படையில் கார்த்திகேயன் என்பவரை […]
