மகள் இறந்த துக்கத்தில் கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அத்த மங்கலம் பகுதியில் சுரேஷ் என்ற கட்டிட தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நீலாம்பூர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக தங்கி கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷின் மூத்த மகள், அங்கு […]
