திருப்பூரில் நடனம் கற்க வந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சி ஆசிரியையின் தந்தை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். திருப்பூரை சேர்ந்த 8 வயதான சிறுமிக்கு அதே பகுதியில் உள்ள நடன பள்ளியில் ஆசிரியை ஒருவர் நடன வகுப்பு எடுத்து வந்துள்ளார். அதன்படி சிறுமியும் அவரது வீட்டுக்கு சென்று நடனங்களை கற்று வந்துள்ளார். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமையும் நடன பயிற்சியளிக்கப்படும். இந்தநிலையில் சிறுமி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடனத்தை கற்றுக்கொள்வதற்கு சென்றார். ஆனால் நேற்று குடியரசு […]
