குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி சாலைகள் குண்டும் குழியுமான இருப்பதால் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் அவ்வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தங்கராசு என்பவர் 1 வயது குழந்தையுடன் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது சாலையிலிருந்த பள்ளத்தை பார்க்காமல் அவர் இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்றதால் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் குழந்தை நீரில் மூழ்கியது. இதனை கண்ட அக்கம் […]
