குண்டும் குழியுமான சாலையை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஆர்ப்பாக்கம் கிராமத்திலிருந்து திருநாவுக்கரசுநல்லூர் செல்லும் வழியில் தார்சாலை அமைக்கப்பட்டு 5 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இந்த தார்சாலை கடந்த 5 வருடங்களாக பராமரிக்கப்படாததால் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்படுகிறது. இதனை மேம்படுத்த கோரி பலமுறை பொதுமக்கள் அரசிடம் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே […]
