Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தண்ணிக்காக இப்படியா பண்றது…. ஒருவழியா சேதப்படுத்தியாச்சு…. அபராதம் விதித்த வனத்துறையினர்…!!

அத்துமீறி தடுப்பணையில் ஒரு பகுதியை உடைத்து சேதப்படுத்திய குற்றத்திற்காக 10 வாலிபர்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொப்பம்பட்டி சிறுமலை அடிவாரத்தில், சாமியார் ஓடையின் குறுக்கே வனத்துறையினர் சார்பில் அணை கட்டப்பட்டது. இந்த அணையிலிருந்து நிரம்பி வழியும் நீரானது தொப்பம்பட்டி, சாமியார் ஓடை, முருகன்பட்டி மற்றும் காந்திகிராமம் போன்ற பகுதிகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட குளங்களுக்கு சென்று விடும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சரிந்து விழுந்த மணல்… குளத்தில் ஏற்பட்ட உடைப்பு… களமிறங்கிய விவசாயிகள்…!!

குளக்கரையில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டதால் விவசாயிகள் இணைந்து மணல் மூட்டைகளை வைத்து அதனை அடைத்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குலையநேரி கிராமத்திற்கு தெற்கு பகுதியில் சின்னரெட்டை குளம் அமைந்துள்ளது. தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக இக்குளம் நிரம்பிவிட்டது. இதனையடுத்து பொதுப்பணித்துறை பராமரிப்பில் இருக்கும் இக்குளத்தை வருவாய் ஆய்வாளர் மாரியப்பன்,  பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வீரகேரளம்புதூர் தாசில்தார் முருகு செல்வி ஆகியோர் அடிக்கடி கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் மறுகாலின் மேல் புறத்தில் அதனை ஒட்டி அமைந்துள்ள கரையின் ஒரு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ரொம்ப பழைய கட்டிடம்…! பலமுறை சொல்லிட்டோம்…. உயிர் தப்பிய பஞ். தலைவர்… விருதுநகரில் பரபரப்பு ..!!

பஞ்சாயத்து அலுவலகத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுக்கிரவார்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. இந்த பஞ்சாயத்து அலுவலகமானது ஒரே ஒரு அறையில் மட்டுமே இயங்கி வருகிறது. மேலும் இந்த பஞ்சாயத்து கட்டிடம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் போதிய பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது. இந்நிலையில் புதிய பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத் தலைவராக பதவி ஏற்றவர்கள் பஞ்சாயத்து கூட்டத்தின்போது புதிய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மின்கம்பியை வளைத்த காற்று…… கோவையில் மின்தடை….. பொதுமக்கள் அவதி…!!

கோவையில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் வளைந்து மின் விநியோகம் தடைபட்டுள்ளது.  கோயம்புத்தூர் மாவட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் கொளுத்தினாலும் மாலை நேரங்களில் மழை பெய்து குளிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது. அந்த வகையில், நேற்று மாலை மழையை விட சூறாவளி காற்றின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மழை சாரலின் வீரியம் குறைவாகவே இருந்தது. அதிகப்படியாக வீசிய சூறாவளிக் காற்றினால் ஆங்காங்கே மரகிளைகள் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

JUST NOW : ”மெட்ரோ ரயில் போக்குவரத்து பாதிப்பு” பயணிகள் கடும் அவதி …!!

சென்னை மெட்ரோ ரயில் வழித்தடத்தில் உயர்மின்அழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சின்னமலையில் இருந்து தேனாம்பேட்டை நோக்கியும் , தேனாம்பேட்டையில் இருந்து விமான நிலையம் நோக்கி செல்லும் வழித்தடம் என் இரண்டு வழித்தடத்தில் மெட்ரோ இரயில் சேவை இயக்கப்படுகிறது. தேனாம்பேட்டையில் இருந்து சின்னமலை இடையே செல்லும் மெட்ரோ ரயில் பாதையில்சரியாக மூன்று மணியளவில் உயர்மின் அழுத்தக் கம்பி அறுந்து விழுந்துள்ளதாக தெரிகின்றது. இதனால் தற்போது ஒரு வழிப்பாதையில் மட்டுமே மெட்ரோ ரயில் சேவையானது இயக்கப்பட்டு வருகிறது. இதன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அபாயம்….. NH4இல் ஊசலாடும் உயிர்கள்….. சீக்கிரம் சரி பண்ணுங்க….. ஊர் மக்கள் கோரிக்கை….!!

தேனி அருகே மின்கம்பத்தை கழிவுநீர் சூழ்ந்துள்ளதால் மின்சாரம் தாக்கும் அபாயம் இருப்பதாக ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 21வது வார்டு பகுதியில் உள்ள லோயர்கேம்ப் காலனி பகுதி தேனி to  கொல்லம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் அமைந்துள்ள வீடுகள் அனைத்தும் ரோட்டோரமாகவே அமைந்துள்ளன. இருப்பினும் தாழ்வான பகுதிகளில் இருப்பதால் கழிவுநீர் செல்வதற்கான போதுமான வசதி ஏற்படுத்தப்படவில்லை. மழைக்காலங்களில் மழை நீரும், கழிவு நீரும் கலந்து  வீட்டிற்குள் வருவதால் பொதுமக்கள் […]

Categories
உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

பிராய்லர் கோழி.. சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்..ஆரோக்கிய சீர்கேடு.. தெரிந்துகொள்ளுங்கள்..!!

நாம் அனைவரும் தவிர்க்காமல் இன்னும் சாப்பிட்டு கொண்டிருக்கிறோம் அத தவறு என்று தெரிந்தும் கூட. பிராய்லர் கோழி நம் உடலில் மரபணு மாற்றத்தை நிகழ்த்தும். அது மட்டுமில்லாமல் உடலில் ஹார்மோன் பிராய்லர் கோழியில் கொழுப்பு உருவாவதற்கும், அது சீக்கிரமே பெரிதாக வேண்டும் என்றும் ஊசிகள் போட படுகின்றன. 12 விதமான கெமிக்கல்ஸ் பிராய்லர் கோழியில் பயன்படுத்துகின்றனர்.இவை அணைத்து கெமிக்கல்ஸ்ம் அவற்றின் உடலில் செலுத்தப்பட்டு இருக்கும் போது நாம் அதனை உணவில் சேர்த்து கொள்கிறோம். அப்பொழுது நம் உடலில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பல பலவென புது சாலை…… ”5 நாட்களில் நாசமாய் போனது”….. அதிர்ச்சியில் மக்கள் …!!

புதிதாக போடப்பட்ட சாலை வெறும் 5 நாட்களில் பயனற்று போயுள்ளது செங்கல்பட்டுவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  செங்கல்பட்டு பேருந்து நிலையத்தி லிருந்து தலைமை தபால் நிலையம் செல்லும் சாலை கடந்த சில வருடங்க ளாகச் சீரமைக்கப்படாமல் இருந்து வந்தது. கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் இரவு நேரத்தில் தார்ச் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.  தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட இந்த சாலை ஐந்து நாட்களில் பழுதாகி யுள்ளது. போதிய தார் இல்லாமல் வெறும் ஜல்லியை மட்டும் வைத்து சாலை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“தொடர் கனமழை” இடிந்து விழுந்த சுவர்…… படுகாயங்களுடன் பொதுமக்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி…!!

நாகூர் அருகே கனமழை காரணமாக பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டில் இருந்த நபர் படுகாயங்கங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. இதற்கிடையே நாகூரில் பனங்குடி பகுதியைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் தனது வீட்டில் அம்மா, அப்பாவுடன் உறங்கிக் கொண்டிருந்தார்.அப்போது இன்று அதிகாலை வீட்டின் பக்கவாட்டு சுவர் திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் கருணாநிதியின் பெற்றோர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்ஆனால், கருணாநிதியின் இரண்டு கால்களிலும் சுவரின் கற்கள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கயத்தாறு அருகே வீட்டின் மேற்கூரை விழுந்ததில் இளைஞர் காயம்

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே வீட்டின் மேற்கூரை விழுந்ததில் இளைஞர் ஒருவர் பலத்த காயமடைந்தார்.  தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் வடக்கு மயிலோடை அருகேயுள்ள இந்திரா காலனியை சேர்ந்தவர் பால்ராஜ். கூலித் தொழில் செய்துவரும் இவரும், இவரது மனைவியும்  சம்பவதினத்தன்று வேலைக்குச் சென்றுள்ளனர். வீட்டில் மாற்றுத்திறனாளியான பால்ராஜின் மகன்  மகாராஜன்(20) தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென வீட்டின் மேற்கூரை விழுந்ததில் மகாராஜனின் தலை மற்றும் கையில் காயம் ஏற்பட்டது. மேலும், வீட்டில் இருந்த மின்சாதன பொருள்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. காயமடைந்த மகாராஜன் கயத்தாறு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மாற்று பாதையிலும் நீர் தேக்கம்…பயணிகள் கடும் அவதி…!!!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் சாலை பணிக்காக அமைக்கப்பட்ட மாற்றுப்பாதையில் தண்ணீர்தேங்கி இருந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். செய்யாறு மற்றும் புலியிரம்பாக்கம் இடையே சாலை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.இதையொட்டி அப்பகுதிகளில் ஏரிகளின் வழியே மாற்றுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அப்பகுதியில் பெய்த மழையால் மாற்றுப்பாதையில் நீர் தேங்கி வாகனங்கள் பயணிப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது.   வாகனங்களின் சக்கரங்கள் சேற்றில் சிக்கிக் கொள்வதால் கடும் அவதி அடைவதாக புகார் கூறும் அப்பகுதி மக்கள் மாற்றுப் பாதையை உடனடியாக சரி […]

Categories
உலக செய்திகள்

“சேதமடைந்தது ஐதராபாத்தின் நினைவு சின்னம்”….!!!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் நினைவு சின்னமாக விளங்கும் சார்மினார் கோபுரம் நேற்று இரவு சேதமடைந்துள்ளது.   ஐதராபாத்தின் அடையாள சின்னமாக விளங்கும் சார்மினார் கோபுரம் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் முகம்மது குலி குதுப் ஷாவால் என்ற மன்னரால் கட்டப்பட்டது. 1591_ம் ஆண்டு கட்டப்பட்டு 428 வயதான இந்த கோபுரம் 160 உயரமுள்ளது. சமீபத்தில் இந்த கோபுரத்தை இந்தியாவிலுள்ள  தொல்பொருள் ஆய்வு நிறுவனம் ஒன்றால் புதுப்பிக்கப்பட்டது. நான்கு கோபுரங்களை கொண்டதால் சார்மினார் என பெயரிடப்பட்ட இந்த கோபுரத்தின் தூண் ஒன்று நேற்று இரவு சேதமடைந்து கீழே விழுந்தது. […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சூறாவளி காற்று… தர்மபுரியில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்…!!

தர்மபுரியில் சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையில் 7 கிராமங்கள்  உட்பட இருநூறுக்கும்  மேற்பட்ட வீடுகள்  மற்றும்  மரங்கள் தென்னைகள் சேதமடைந்துள்ளது. தர்மபுரியில் சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையில் பஞ்சாயத்து ஊராட்சிக்கு  உட்பட்ட வெங்கட்டம்பட்டி, தேமங்கலம்,  குட்டூர், புதூர் சவுளுக்கொட்டாய், கோடியூர் ஆவாரங்காட்டூர் ஆகிய 7 கிராமங்களில் இருநூறுக்கும்  மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்டுள்ளன.  சூறாவளி காற்றுடன் பெய்த மழையினால்  மின் கம்பங்கள் சாய்ந்து அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து அப்பகுதியில் ஏற்பட்ட  பாதிப்புகள் குறித்து வருவாய்த்துறையினர் […]

Categories

Tech |