உடலில் ஏற்படும் சில பிரச்சனைகளுக்கு அருமருந்தாக கூடிய இயற்கை மருத்துவ குறிப்புகளை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கண் நோய்கள் : பசுவின் பாலை, நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு, இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால் கண் நோய்கள் அகலும். ஏப்பம் : அடிக்கடி ஏப்பம் வருகிறதா ? வேப்பம்பூவை தூள் செய்து 4 […]
