குடிக்க பணம் தராததால் சொந்த தந்தையை மகனே தலையில் அம்மி கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ரங்கராஜன் நகர் ஐந்தாவது தெருவை சேர்ந்தவர் தங்கவேல். இவர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஆவார். இவரது மகன் சசிகுமார் குடி போதை பழக்கம் உள்ளவர். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்துள்ளார். இதையடுத்து குடிபோதை முற்றிய நிலையில் சில மாதங்களாகவே […]
